Roman script

Singer : T. L. Maharajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvathu oru paadal

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvathu oru paadal

Male Part

Kavi ezhuthi paarkkuthammaa

Kannaaru kann aaru

Kanniyival azhaginukkae

Kannaeru kannaeru

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvathu oru paadal

Male Part

Sengumatha pani vaayil

Thaen sidharum ponnaruvi

Thendralilae paranthapadi

Rasikkuthammaa oru kuruvi

Male Part

Pongi varum kadal nurai pol

Pooththu nirkkum perazhagi

Bodhaiyilae mithakkuthammaa

Paavaiyaval perezhuthi

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvathu oru paadal

Male Part

Koottinilae irunthapadi

Kulavuthammaa maadappuraa

Kaattinilae ulavuthammaa

Kadhalikkum jodi puraa

Male Part

Theettuthammaa oviyaththai

Thedi nirkkum vannappuraa

Sevai seiyya parakkuthammaa

Vayal veliyil chinnapuraa

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvathu oru paadal

Male Part

Paruvam vantha sirukkathaiyai

Yaar ezhuthi mudippaaro

Paal vadiyum thaamaraiyai

Yaar inimel parippaaro

Male Part

Moovarilae evar inimel

Nadhiyinilae kulippaaro

Mogaththilae mei maranthu

Karaiyinil yaar nirppaaro…

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvathu oru paadal

தமிழ்

பாடகர் : டி. எல். மகாராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

ஆண் : கவி எழுதி பார்க்குதம்மா

கண்ணாறு கண் ஆறு

கன்னியிவள் அழகினுக்கே

கண்ணேறு கண்ணேறு.....

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

ஆண் : செங்குமத பனி வாயில்

தேன் சிதறும் பொன்னருவி

தென்றலிலே பறந்தபடி

ரசிக்குதம்மா ஒரு குருவி

ஆண் : பொங்கி வரும் கடல் நுரை போல்

பூத்து நிற்கும் பேரழகி

போதையிலே மிதக்குதம்மா

பாவையவள் பேரெழுதி.....

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

ஆண் : கூட்டினிலே இருந்தபடி

குலவுதம்மா மாடப்புறா

காட்டினிலே உலவுதம்மா

காதலிக்கும் ஜோடி புறா

ஆண் : தீட்டுதம்மா ஓவியத்தை

தேடி நிற்கும் வண்ணப்புறா

சேவை செய்ய பறக்குதம்மா

வயல் வெளியில் சின்னப்புறா

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

ஆண் : பருவம் வந்த சிறுகதையை

யார் எழுதி முடிப்பாரோ

பால் வடியும் தாமரையை

யார் இனிமேல் பறிப்பாரோ

ஆண் : மூவரிலே எவர் இனிமேல்

நதியினிலே குளிப்பாரோ

மோகத்திலே மெய் மறந்து

கரையினில் யார் நிற்பாரோ....

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

Song information

Singer: T. L. Maharajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Nadhi Ondru Karai Moondru (1981) · Singer: T. L. Maharajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song