Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male Part Nadaiyaa…..idhu nadaiyaa…. Iva nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu Ada munnaala paaththaa moonu naalaikku moochchu varaathu Ava muchchanthiyil irunthaa vachchu irukkum pazhanthaan Ettooru jillaavaa koththoda izukkuthu Male Part Nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu Male Part Santhaikku vantha koodai Vaangikka maampazham rendu Eppo nee thingaporae Idhu polae halwaa thundu Singaari kannu rendum Aaa…..aaa….aahhaa….ahhaa…. Male Part Singaari kannu rendum Sivagaasi maththaappoo Sundiththaan izhukkuthappaa Ponnoda alttaappu Male Part Ada thaana thalukkuthu ponnu Intha oorae mayanguthu ninnu Ada summaavae vettaathae En nenjai thattathae maa….nae…. Male Part Nadaiyaa Male : Aiyayyyo Male : Idhu nadaiyaa Male : Yappappa Male Part
Iva nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu Yappaa sivanae Chorus ……………….. Male Part Pillaikkul sella pillai un perai sonnaalae Sollukkor selvam endru undaagum thannaalae Vanthorai vaazhavaikkum….mm….aaa…..aah….aa… Male Part Vanthorai vaazhavaikkum Sri kirishnaa un koyil Thaai polae aadharikkum komaathaa en kaaval Ada kolaattamthaan p[ottu Paadu gogula kannan paattu Chorus Adi Gobaala kovintha naamaavaali Solli aa……aa….du Male Part Nadaiyaa aiyo aiyo Idhu nadaiyaa yappaa yappo Iva nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu Male Part Ada munnaala paaththaa moonu naalaikku moochchu…mhoom Muchchanthiyil irunthaa vachchu irukkum pazhanthaan Ettooru jillaavae koththoda izhukkuthu Male Part Nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu Erangaathu erangaathu hahaei
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : நடையா.........இது நடையா........ இவ நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது அட முன்னால பாத்தா மூணு நாளைக்கு மூச்சு வராது அவ முச்சந்தியில் இருந்தா வச்சு இருக்கும் பழந்தான் எட்டூரு ஜில்லாவ கொத்தோட இழுக்குது ஆண் : நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது.... ஆண் : சந்தைக்கு வந்த கூடை வாங்கிக்க மாம்பழம் ரெண்டு எப்போ நீ திங்கப்போறே இது போலே அல்வா துண்டு சிங்காரி கண்ணு ரெண்டும் ஆஆஆ...ஆ.....அஹ்ஹா.....அஹ்ஹா.... ஆண் : சிங்காரி கண்ணு ரெண்டும் சிவகாசி மத்தாப்பூ சுண்டித்தான் இழுக்குதப்பா பொண்னோட அல்டாப்பு ஆண் : அட தானா தளுக்குது பொண்ணு இந்த ஊரே மயங்குது நின்னு அட சும்மாவே வெட்டாதே என் நெஞ்சை தட்டாதே மா.......னே.... ஆண் : நடையா ஆண் : ஐய்ய்யோ ஆண் : இது நடையா ஆண் : யப்பப்பா ஆண் : இவ நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது யப்பா சிவனே..... குழு : ........................ ஆண் : பிள்ளைக்குள் செல்லப் பிள்ளை உன் பேரை சொன்னாலே சொல்லுக்கோர் செல்வம் என்று உண்டாகும் தன்னாலே வந்தோரை வாழவைக்கும்......ம்ம்.....ஆஆஆ......ஆஹ்....ஆ..... ஆண் : வந்தோரை வாழவைக்கும் ஸ்ரீ கிருஷ்ணா உன் கோயில் தாய் போலே ஆதரிக்கும் கோமாதா என் காவல் அட கோலாட்டம் தான் போட்டு பாடு கோகுல கண்ணன் பாட்டு குழு : அடி கோபால கோவிந்த நாமாவளி சொல்லி ஆ...ஆ......டு ஆண் : நடையா ஐயோ ஐயோ இது நடையா யப்பா யப்பா இவ நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது ஹஹ்ஹா இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது ஆண் : அட முன்னால பாத்தா மூணு நாளைக்கு மூச்சு......ம்ஹூம் முச்சந்தியில் இருந்தா வச்சு இருக்கும் பழந்தான் எட்டூரு ஜில்லாவே கொத்தோட இழுக்குது ஆண் : நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது எறங்காது எறங்காது ஹேஹேய்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Jallikattu Kaalai (1994) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Jallikattu Kaalai
- Composer: Deva