Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female Part

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen….

Female Part

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

Female Part

Thanneerum theeyaagum pothu

Nenjin thaagangal theerkkindrathaethu ennai

Yanendru ketpaarum illai

Sontham naanendru solvaarum illai

Female Part

Naan kooda ennai yaerkatha pothu

Enai andru yaerkkum oru ullam yaedhu

Thunbangal thaalaatta thoongaathu maathu

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Female Part

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

Female Part

Ennaamal naan seitha theengu

Indru en kangal pesaatha oomai

Mana kann kondu naan unnai paarththaen

Ingu naalthorum naal enni vaazhnthaen

Female Part

Naalondru ingae yugamaaga sellum

En nenjam ennai kollaamal kollum

Niyaayangal verenna naan sollai koodum

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Female Part

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

பெண் : நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

பெண் : தண்ணீரும் தீயாகும் போது

நெஞ்சின் தாகங்கள் தீர்கின்றதேது என்னை

ஏனென்று கேட்பாரும் இல்லை

சொந்தம் நானென்று சொல்வாரும் இல்லை

பெண் : நான் கூட என்னை ஏற்காத போது

எனை அன்று ஏற்கும் ஒரு உள்ளம் ஏது

துன்பங்கள் தாலாட்ட தூங்காது மாது

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....

பெண் : நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

பெண் : எண்ணாமல் நான் செய்த தீங்கு

இன்று என் கண்கள் பேசாத ஊமை

மனக் கண் கொண்டு நான் உன்னைப் பார்த்தேன்

இங்கு நாள்தோறும் நாள் எண்ணி வாழ்ந்தேன்

பெண் : நாளொன்று இங்கே யுகமாக செல்லும்

என் நெஞ்சம் என்னைக் கொல்லாமல் கொல்லும்

நியாயங்கள் வேறென்ன நான் சொல்லைக் கூடும்

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ......

பெண் : நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்.....

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Thandikkapatta Nyayangal (1983) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song