Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen…. Female Part Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female Part Thanneerum theeyaagum pothu Nenjin thaagangal theerkkindrathaethu ennai Yanendru ketpaarum illai Sontham naanendru solvaarum illai Female Part Naan kooda ennai yaerkatha pothu Enai andru yaerkkum oru ullam yaedhu Thunbangal thaalaatta thoongaathu maathu Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Female Part Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female Part Ennaamal naan seitha theengu Indru en kangal pesaatha oomai Mana kann kondu naan unnai paarththaen Ingu naalthorum naal enni vaazhnthaen Female Part Naalondru ingae yugamaaga sellum En nenjam ennai kollaamal kollum Niyaayangal verenna naan sollai koodum Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Female Part Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ... நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்..... பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்..... பெண் : தண்ணீரும் தீயாகும் போது நெஞ்சின் தாகங்கள் தீர்கின்றதேது என்னை ஏனென்று கேட்பாரும் இல்லை சொந்தம் நானென்று சொல்வாரும் இல்லை பெண் : நான் கூட என்னை ஏற்காத போது எனை அன்று ஏற்கும் ஒரு உள்ளம் ஏது துன்பங்கள் தாலாட்ட தூங்காது மாது ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.... பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்..... பெண் : எண்ணாமல் நான் செய்த தீங்கு இன்று என் கண்கள் பேசாத ஊமை மனக் கண் கொண்டு நான் உன்னைப் பார்த்தேன் இங்கு நாள்தோறும் நாள் எண்ணி வாழ்ந்தேன் பெண் : நாளொன்று இங்கே யுகமாக செல்லும் என் நெஞ்சம் என்னைக் கொல்லாமல் கொல்லும் நியாயங்கள் வேறென்ன நான் சொல்லைக் கூடும் ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...... பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்.....
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Thandikkapatta Nyayangal (1983) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thandikkapatta Nyayangal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan