Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female Part Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female Part En veedu pon kooyil aagum Ingae ennaalum thaniyosai ketkkum Endrum naanae un karpoora dheepam Ingu naal thorum anantha vedham Female Part En veedum pon koyil aagum Ingae ennaalum thaniyosai ketkkum Endrum naanae un karpoora dheepam Ingu naal thorum anantha vedham Female Part Nooraandu ingae pothaathu endru Naan yaengi nindraen arul thaedi vanthaen Nee engu naan angu verengu selvaen Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Female Part Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female Part : Neeyae en sangeetha raagam endrum Neeyae en perinpa naatham Unnai kaanaathu naan yaengum neram Intha kannoodu yaenintha eeram Female Part Neeyae en sangeetha raagam endrum Neeyae en perinpa naatham Unnai kaanaathu naan yaengum neram Intha kannoodu yaenintha eeram Female Part Thaayaagum yogam nee thanthathaagum Saeyaaga neeyum sirikkindra neram Senthoora sevvaanam singaaram paadum Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Female Part Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ... நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்...... பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்...... பெண் : என் வீடு பொன் கோயில் ஆகும் இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும் என்றும் நானே உன் கற்பூர தீபம் இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம் பெண் : என் வீடு பொன் கோயில் ஆகும் இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும் என்றும் நானே உன் கற்பூர தீபம் இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம் பெண் : நூறாண்டு இங்கே போதாது என்று நான் ஏங்கி நின்றேன் அருள் தேடி வந்தேன் நீ எங்கு நான் அங்கு வேறெங்கு செல்வேன் ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ... பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்...... பெண் : நீயே என் சங்கீத ராகம் என்றும் நீயே என் பேரின்ப நாதம் உன்னை காணாது நான் ஏங்கும் நேரம் இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம் பெண் : நீயே என் சங்கீத ராகம் என்றும் நீயே என் பேரின்ப நாதம் உன்னை காணாது நான் ஏங்கும் நேரம் இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம் பெண் : தாயாகும் யோகம் நீ தந்ததாகும் சேயாக நீயும் சிரிக்கின்ற நேரம் செந்தூர செவ்வானம் சிங்காரம் பாடும் ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ..... பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்......
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Thandikkapatta Nyayangal (1983) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thandikkapatta Nyayangal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan