Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female Part

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

Female Part

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

Female Part

En veedu pon kooyil aagum

Ingae ennaalum thaniyosai ketkkum

Endrum naanae un karpoora dheepam

Ingu naal thorum anantha vedham

Female Part

En veedum pon koyil aagum

Ingae ennaalum thaniyosai ketkkum

Endrum naanae un karpoora dheepam

Ingu naal thorum anantha vedham

Female Part

Nooraandu ingae pothaathu endru

Naan yaengi nindraen arul thaedi vanthaen

Nee engu naan angu verengu selvaen

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Female Part

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

Female Part

: Neeyae en sangeetha raagam endrum

Neeyae en perinpa naatham

Unnai kaanaathu naan yaengum neram

Intha kannoodu yaenintha eeram

Female Part

Neeyae en sangeetha raagam endrum

Neeyae en perinpa naatham

Unnai kaanaathu naan yaengum neram

Intha kannoodu yaenintha eeram

Female Part

Thaayaagum yogam nee thanthathaagum

Saeyaaga neeyum sirikkindra neram

Senthoora sevvaanam singaaram paadum

Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…

Female Part

Naanum neeyum saernthu

Ezhil vaanam pola vaazhnthu

Varum sontham athai endrum ninaiththae

Naan unnai paaduvaen

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...

நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்......

பெண் : நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்......

பெண் : என் வீடு பொன் கோயில் ஆகும்

இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும்

என்றும் நானே உன் கற்பூர தீபம்

இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம்

பெண் : என் வீடு பொன் கோயில் ஆகும்

இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும்

என்றும் நானே உன் கற்பூர தீபம்

இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம்

பெண் : நூறாண்டு இங்கே போதாது என்று

நான் ஏங்கி நின்றேன் அருள் தேடி வந்தேன்

நீ எங்கு நான் அங்கு வேறெங்கு செல்வேன்

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ...

பெண் : நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்......

பெண் : நீயே என் சங்கீத ராகம் என்றும்

நீயே என் பேரின்ப நாதம்

உன்னை காணாது நான் ஏங்கும் நேரம்

இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம்

பெண் : நீயே என் சங்கீத ராகம் என்றும்

நீயே என் பேரின்ப நாதம்

உன்னை காணாது நான் ஏங்கும் நேரம்

இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம்

பெண் : தாயாகும் யோகம் நீ தந்ததாகும்

சேயாக நீயும் சிரிக்கின்ற நேரம்

செந்தூர செவ்வானம் சிங்காரம் பாடும்

ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....

பெண் : நானும் நீயும் சேர்ந்து

எழில் வானம் போல வாழ்ந்து

வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே

நான் உன்னை பாடுவேன்......

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Thandikkapatta Nyayangal (1983) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song