Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male Part

Naanamaa maivizhiyil naanamaa

Naanamaa maivizhiyil naanamaa

Poo mugaththai yaen maraiththaai

Naan ezhuthum ponnoviyamae oo…oo….

Female Part

Nee anaiththaai naan thudithaen

Penmai enbathu thanmaiyallavaa aa…aa…

Thanimaiyilum vegamaa ila manathin vegamaa

Male Part

Vayathu pathinaaru varainthidum azhagodu

Kangalil nee vanthaal kavithai pirakkaatho

Kangalil nee vanthaal kavithai pirakkaatho

Female Part

Sollillae paathi varum

Male : Ohho..

Female : Kangalil meethi varum

Male : Ohho

Female : Kadhalai paada varum

Male : Aaha

Female : Naanamum kooda varum

Male : Aahaa

Male Part

Kadhalai paada varum naanamum kooda varum oo oo…

Kadhalai paada varum naanamum kooda varum

Thanimaiyilum naanamaa maivizhiyil naanamaa

Female Part

Vizhiyum imaikkaamal vilagavum ninaikkaamal

Vizhiyum imaikkaamal vilagavum ninaikkaamal

Vaazhnthidum naalellaam varavaa thunaiyaaga

Vaazhnthidum naalellaam varavaa thunaiyaaga

Male Part

Poovizhi paadi varum

Female : Aahaa

Male : Punnagai kodi tharum

Female : Ohho

Male : Maadulam poo malaru,

Female : Ohho

Male : Maiyalil kan valarum

Female : Aahaa

Female Part

Maadulam poo malarum

Maiyalil kan valarum mmmm

Male : Thanimaiyilum naanamaa

Maivizhiyil naanamaa

Male Part

naanamaa maivizhiyil naanamaa

Poo mugaththai yaen maraiththaai

Naan ezhuthum ponnoviyamae oo…oo…

Female Part

Nee anaiththaai naan thudithaen

Penmai enbathu thanmaiyallavaa aa…aa…

Thanimaiyilum vegamaa ila manathin vegamaa

Male Part

Naanamaa

Female : Vegamaa

Male : Naanamaa

Female : Vegamaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாணமா மைவிழியில் நாணமா

நாணமா மைவிழியில் நாணமா

பூ முகத்தை ஏன் மறைத்தாய்

நான் எழுதும் பொன்னோவியமே ஓ......ஓ......

பெண் : நீ அணைத்தாய் நான் துடித்தேன்

பெண்மை என்பது தன்மையல்லவா ஆ....ஆ...

தனிமையிலும் வேகமா இள மனதின் வேகமா

ஆண் : வயது பதினாறு வரைந்திடும் அழகோடு

கண்களில் நீ வந்தால் கவிதை பிறக்காதோ

கண்களில் நீ வந்தால் கவிதை பிறக்காதோ

பெண் : சொல்லிலே பாதி வரும்

ஆண் : ஓஹோ...

பெண் : கண்களில் மீதி வரும்

ஆண் : ஓஹோ

பெண் : காதலை பாட வரும்

ஆண் : ஆஹா

பெண் : நாணமும் கூட வரும்

ஆண் : ஆஹா

ஆண் : காதலை பாட வரும் நாணமும் கூட வரும் ஓ......ஓ...

காதலை பாட வரும் நாணமும் கூட வரும்

தனிமையிலும் நாணமா மைவிழியில் நாணமா

பெண் : விழியும் இமைக்காமல் விலகவும் நினைக்காமல்

விழியும் இமைக்காமல் விலகவும் நினைக்காமல்

வாழ்ந்திடும் நாளெல்லாம் வரவா துணையாக

வாழ்ந்திடும் நாளெல்லாம் வரவா துணையாக

ஆண் : பூவிழி பாடி வரும்

பெண் : ஆஹா

ஆண் : புன்னைகை கோடி தரும்

பெண் : ஓஹோ

ஆண் : மாதுளம் பூ மலரும்

பெண் : ஓஹோ

ஆண் : மையலில் கண் வளரும்

பெண் : ஆஹா

பெண் : மாதுளம் பூ மலரும்

மையலில் கண் வளரும் ம்ம்ம்ம்

ஆண் : தனிமையிலும் நாணமா

மைவிழியில் நாணமா

ஆண் : நாணமா மைவிழியில் நாணமா

பூ முகத்தை ஏன் மறைத்தாய்

நான் எழுதும் பொன்னோவியமே ஓ......ஓ......

பெண் : நீ அணைத்தாய் நான் துடித்தேன்

பெண்மை என்பது தன்மையல்லவா ஆ....ஆ...

தனிமையிலும் வேகமா இள மனதின் வேகமா

ஆண் : நாணமா

பெண் : வேகமா

ஆண் : நாணமா

பெண் : வேகமா

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Salil Chowdry

Lyrics by: Kannadasan

Release information: From Uyir (1971) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry

Explore this song