Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Salil Chowdry Lyrics by : Kannadasan Male Part Naanamaa maivizhiyil naanamaa Naanamaa maivizhiyil naanamaa Poo mugaththai yaen maraiththaai Naan ezhuthum ponnoviyamae oo…oo…. Female Part Nee anaiththaai naan thudithaen Penmai enbathu thanmaiyallavaa aa…aa… Thanimaiyilum vegamaa ila manathin vegamaa Male Part Vayathu pathinaaru varainthidum azhagodu Kangalil nee vanthaal kavithai pirakkaatho Kangalil nee vanthaal kavithai pirakkaatho Female Part Sollillae paathi varum Male : Ohho.. Female : Kangalil meethi varum Male : Ohho Female : Kadhalai paada varum Male : Aaha Female : Naanamum kooda varum Male : Aahaa Male Part Kadhalai paada varum naanamum kooda varum oo oo… Kadhalai paada varum naanamum kooda varum Thanimaiyilum naanamaa maivizhiyil naanamaa Female Part Vizhiyum imaikkaamal vilagavum ninaikkaamal Vizhiyum imaikkaamal vilagavum ninaikkaamal Vaazhnthidum naalellaam varavaa thunaiyaaga Vaazhnthidum naalellaam varavaa thunaiyaaga Male Part Poovizhi paadi varum Female : Aahaa Male : Punnagai kodi tharum Female : Ohho Male : Maadulam poo malaru, Female : Ohho Male : Maiyalil kan valarum Female : Aahaa Female Part Maadulam poo malarum Maiyalil kan valarum mmmm Male : Thanimaiyilum naanamaa Maivizhiyil naanamaa Male Part naanamaa maivizhiyil naanamaa Poo mugaththai yaen maraiththaai Naan ezhuthum ponnoviyamae oo…oo… Female Part Nee anaiththaai naan thudithaen Penmai enbathu thanmaiyallavaa aa…aa… Thanimaiyilum vegamaa ila manathin vegamaa Male Part Naanamaa Female : Vegamaa Male : Naanamaa Female : Vegamaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நாணமா மைவிழியில் நாணமா நாணமா மைவிழியில் நாணமா பூ முகத்தை ஏன் மறைத்தாய் நான் எழுதும் பொன்னோவியமே ஓ......ஓ...... பெண் : நீ அணைத்தாய் நான் துடித்தேன் பெண்மை என்பது தன்மையல்லவா ஆ....ஆ... தனிமையிலும் வேகமா இள மனதின் வேகமா ஆண் : வயது பதினாறு வரைந்திடும் அழகோடு கண்களில் நீ வந்தால் கவிதை பிறக்காதோ கண்களில் நீ வந்தால் கவிதை பிறக்காதோ பெண் : சொல்லிலே பாதி வரும் ஆண் : ஓஹோ... பெண் : கண்களில் மீதி வரும் ஆண் : ஓஹோ பெண் : காதலை பாட வரும் ஆண் : ஆஹா பெண் : நாணமும் கூட வரும் ஆண் : ஆஹா ஆண் : காதலை பாட வரும் நாணமும் கூட வரும் ஓ......ஓ... காதலை பாட வரும் நாணமும் கூட வரும் தனிமையிலும் நாணமா மைவிழியில் நாணமா பெண் : விழியும் இமைக்காமல் விலகவும் நினைக்காமல் விழியும் இமைக்காமல் விலகவும் நினைக்காமல் வாழ்ந்திடும் நாளெல்லாம் வரவா துணையாக வாழ்ந்திடும் நாளெல்லாம் வரவா துணையாக ஆண் : பூவிழி பாடி வரும் பெண் : ஆஹா ஆண் : புன்னைகை கோடி தரும் பெண் : ஓஹோ ஆண் : மாதுளம் பூ மலரும் பெண் : ஓஹோ ஆண் : மையலில் கண் வளரும் பெண் : ஆஹா பெண் : மாதுளம் பூ மலரும் மையலில் கண் வளரும் ம்ம்ம்ம் ஆண் : தனிமையிலும் நாணமா மைவிழியில் நாணமா ஆண் : நாணமா மைவிழியில் நாணமா பூ முகத்தை ஏன் மறைத்தாய் நான் எழுதும் பொன்னோவியமே ஓ......ஓ...... பெண் : நீ அணைத்தாய் நான் துடித்தேன் பெண்மை என்பது தன்மையல்லவா ஆ....ஆ... தனிமையிலும் வேகமா இள மனதின் வேகமா ஆண் : நாணமா பெண் : வேகமா ஆண் : நாணமா பெண் : வேகமா
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Salil Chowdry
Lyrics by: Kannadasan
Release information: From Uyir (1971) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Uyir
- Composer: Salil Chowdry
- Lyricist: Kannadasan