Roman script

Singer : Chithra

Music by : Siva

Chorus

Ahaaa…aaa..ahaaa…aaaa….

Female Part

Naan thaai endru aagum

Munnamae

En thaaipaal surakirathae

En kanmani ennai theendinaal

En kanneer inikirathae

Female Part

Naan paada marantha

Oru thaalattu indru

Pillai vadivil vanthathae

Konjam nindru poiruntha

En boomi indru

Meendum suzhalugindrathae

Female Part

Unai maganae endrathum

Uyirae malargirathae

Female Part

Aaaraaarooo..ooo..aararooo

Aareeraaraarooo

Aaaraaarooo..ooo..aararooo

Aareeraaraarooo

Female Part

Naan thaai endru aagum

Munnamae

En thaaipaal surakirathae

Female Part

Pillai thoongidum

Azhagai paarkkavae

Iravil thoongavae maatten

Chinna poovidhal

Kanavinil pesinaal

Padhivu seiyavae parppen

Female Part

En karuvoodu unnai

Sumakkavillai

En uyirodu unnai

Sumanthiruppen

En maganae unthan madimel

Uyir thurappen

Female Part

Aaaraaarooo..ooo..aararooo

Aareeraaraarooo

Aaaraaarooo..ooo..aararooo

Aareeraaraarooo

Female Part

Naan thaai endru aagum

Munnamae

En thaaipaal surakirathae

Female Part

Naan paada marantha

Oru thaalattu indru

Pillai vadivil vanthathae

Konjam nindru poiruntha

En boomi indru

Meendum suzhalugindrathae

Female Part

Unai maganae endrathum

Uyirae malargirathae

Female Part

Aaaraaarooo..ooo..aararooo

Aareeraaraarooo

Aaaraaarooo..ooo..aararooo

Aareeraaraarooo

தமிழ்

பாடகி : சித்ரா

இசை அமைப்பாளர் : சிவா

குழு : அஹா...ஆஆ...அஹா...ஆஆ...

பெண் : நான் தாய் என்றாகும்

முன்னமே

என் தாய்பால் சுரக்கிறதே

என் கண்மணி என்னை தீண்டினால்

என் கண்ணீர் இனிக்கிறதே

பெண் : நான் பாட மறந்த

ஒரு தாலாட்டு இன்று

பிள்ளை வடிவில் வந்ததே

கொஞ்சம் நின்று போயிருந்த

என் பூமி இன்று

மீண்டும் சுழலுகின்றதே

பெண் : உனை மகனே என்றதும்

உயிரே மலர்கிறதே

பெண் : ஆராரோ..ஓ..ஆராரோ

ஆரீராரோ

ஆராரோ..ஓ..ஆராரோ

ஆரீராரோ

பெண் : நான் தாய் என்றாகும்

முன்னமே

என் தாய்பால் சுரக்கிறதே

பெண் : பிள்ளை தூங்கிடும்

அழகை பார்க்கவே

இரவில் தூங்கவே மாட்டேன்

சின்ன பூவிதழ்

கனவில் பேசினால்

பதிவு செய்யவே பார்ப்பேன்

பெண் : என் கருவோடு உன்னை

சுமக்கவில்லை

என் உயிரோடு உன்னை

சுமந்திருப்பேன்

என் மகனே உந்தன் மடிமேல்

உயிர் துறப்பேன்

பெண் : ஆராரோ..ஓ..ஆராரோ

ஆரீராரோ

ஆராரோ..ஓ..ஆராரோ

ஆரீராரோ

பெண் : நான் தாய் என்றாகும்

முன்னமே

என் தாய்பால் சுரக்கிறதே

பெண் : நான் பாட மறந்த

ஒரு தாலாட்டு இன்று

பிள்ளை வடிவில் வந்ததே

கொஞ்சம் நின்று போயிருந்த

என் பூமி இன்று

மீண்டும் சுழலுகின்றதே

பெண் : உனை மகனே என்றதும்

உயிரே மலர்கிறதே

பெண் : ஆராரோ..ஓ..ஆராரோ

ஆரீராரோ

ஆராரோ..ஓ..ஆராரோ

ஆரீராரோ

Song information

Singer: Chithra

Music by: Siva

Release information: From Poomagal Oorvalam (1999) · Lyricist: Vairamuthu

Explore this song