Roman script
Singer : Chithra Music by : Siva Chorus Ahaaa…aaa..ahaaa…aaaa…. Female Part Naan thaai endru aagum Munnamae En thaaipaal surakirathae En kanmani ennai theendinaal En kanneer inikirathae Female Part Naan paada marantha Oru thaalattu indru Pillai vadivil vanthathae Konjam nindru poiruntha En boomi indru Meendum suzhalugindrathae Female Part Unai maganae endrathum Uyirae malargirathae Female Part Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo Female Part Naan thaai endru aagum Munnamae En thaaipaal surakirathae Female Part Pillai thoongidum Azhagai paarkkavae Iravil thoongavae maatten Chinna poovidhal Kanavinil pesinaal Padhivu seiyavae parppen Female Part En karuvoodu unnai Sumakkavillai En uyirodu unnai Sumanthiruppen En maganae unthan madimel Uyir thurappen Female Part Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo Female Part Naan thaai endru aagum Munnamae En thaaipaal surakirathae Female Part Naan paada marantha Oru thaalattu indru Pillai vadivil vanthathae Konjam nindru poiruntha En boomi indru Meendum suzhalugindrathae Female Part Unai maganae endrathum Uyirae malargirathae Female Part Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo
தமிழ்
பாடகி : சித்ரா இசை அமைப்பாளர் : சிவா குழு : அஹா...ஆஆ...அஹா...ஆஆ... பெண் : நான் தாய் என்றாகும் முன்னமே என் தாய்பால் சுரக்கிறதே என் கண்மணி என்னை தீண்டினால் என் கண்ணீர் இனிக்கிறதே பெண் : நான் பாட மறந்த ஒரு தாலாட்டு இன்று பிள்ளை வடிவில் வந்ததே கொஞ்சம் நின்று போயிருந்த என் பூமி இன்று மீண்டும் சுழலுகின்றதே பெண் : உனை மகனே என்றதும் உயிரே மலர்கிறதே பெண் : ஆராரோ..ஓ..ஆராரோ ஆரீராரோ ஆராரோ..ஓ..ஆராரோ ஆரீராரோ பெண் : நான் தாய் என்றாகும் முன்னமே என் தாய்பால் சுரக்கிறதே பெண் : பிள்ளை தூங்கிடும் அழகை பார்க்கவே இரவில் தூங்கவே மாட்டேன் சின்ன பூவிதழ் கனவில் பேசினால் பதிவு செய்யவே பார்ப்பேன் பெண் : என் கருவோடு உன்னை சுமக்கவில்லை என் உயிரோடு உன்னை சுமந்திருப்பேன் என் மகனே உந்தன் மடிமேல் உயிர் துறப்பேன் பெண் : ஆராரோ..ஓ..ஆராரோ ஆரீராரோ ஆராரோ..ஓ..ஆராரோ ஆரீராரோ பெண் : நான் தாய் என்றாகும் முன்னமே என் தாய்பால் சுரக்கிறதே பெண் : நான் பாட மறந்த ஒரு தாலாட்டு இன்று பிள்ளை வடிவில் வந்ததே கொஞ்சம் நின்று போயிருந்த என் பூமி இன்று மீண்டும் சுழலுகின்றதே பெண் : உனை மகனே என்றதும் உயிரே மலர்கிறதே பெண் : ஆராரோ..ஓ..ஆராரோ ஆரீராரோ ஆராரோ..ஓ..ஆராரோ ஆரீராரோ
Song information
Singer: Chithra
Music by: Siva
Release information: From Poomagal Oorvalam (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Chithra
- Film / album: Poomagal Oorvalam
- Composer: Siva