Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Naan radhaithaan nee kannanthaan

Yaen thaamatham nam manathilum oru manam

Uravilum oru inam

Naan radhaithaan nee kannanthaan

Male Part

Yaen thaamatham nam manathilum

Oru manam uravilum oru inam

Naan kannanthan….

Laalaalaa laalaalaa aaaaa….aaaaa….

Male Part

Mai vizhi kannan ingae

Maan kutty radha engae

Mai vizhi kannan ingae

Maan kutty radha engae

Uravaadum kadhal gangai vilaiyaaduthu

Male Part

Pon thalir maeniyai poongani idhazhgalai

Ennidam thara vendum

Mangala radhaiyin kunguma nadhiyinil

Sangamam pera vendum

Female Part

Naan enna sonnaen kannaa

Yaen intha kobam kannaa

Naan enna sonnaen kannaa

Yaen intha kobam kannaa

Vaaraai en munnae kannaa uravaada vaa….

Female Part

Unnidam vanthathu en manam odida

Innoru idam yaedhu

Kannanum radhaiyum saerntha pinnaal

Kadavulum kidaiyaathu

Male Part

Naan kannan thaan nee radhaithaan

Yaen thaamatham nam manathilum

Oru manam uravilum oru inam

Naan kannanthaan

Male Part

Kaanaata yaavum kandaen

Kelaatha yaavum kaetten

Saeratha yaavum saernthaen maravendi

Male Part

Manmatha leelaigal arambam aayina

Manathukku sugamaaga

Maathunai poloru anantham yaedhundu

Uravukku idhamaaga

Female Part

Sollaathae yaarum kettaal

Pollaatha vaarththai solvaar

Kannaa nee meendum meendum uravaadalaam

Sorkkaththai paarththapin vetkangal yaedhundu

Female Part

Pakkaththil vaa kannaa….

Sudarvittu erigindra pudhuvagai inbaththai

Niththamum thaa kannaa

Female Part

Naan radhaithaan nee kannanthaan

Male : Yaen thaamatham nam manathilum

Oru manam uravilum oru inam

Female : Naan radhaithaan nee kannanthaan

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நான் ராதைதான் நீ கண்ணன்தான்

ஏன் தாமதம் நம் மனதிலும் ஒரு மனம்

உறவிலும் ஒரு இனம்

நான் ராதைதான் நீ கண்ணன்தான்

ஆண் : ஏன் தாமதம் நம் மனதிலும்

ஒரு மனம் உறவிலும் ஒரு இனம்

நான் கண்ணன்தான்......

லாலாலா லாலாலா ஆஆஆ ஆஆஆ

ஆண் : மை விழிக் கண்ணன் இங்கே

மான் குட்டி ராதா எங்கே

மை விழிக் கண்ணன் இங்கே

மான் குட்டி ராதா எங்கே

உறவாடும் காதல் கங்கை விளையாடுது

ஆண் : பொன் தளிர் மேனியை பூங்கனி இதழ்களை

என்னிடம் தர வேண்டும்

மங்கல ராதையின் குங்கும நதியினில்

சங்கமம் பெற வேண்டும்

பெண் : நான் என்ன சொன்னேன் கண்ணா

ஏன் இந்த கோபம் கண்ணா

நான் என்ன சொன்னேன் கண்ணா

ஏன் இந்த கோபம் கண்ணா

வாராய் என் முன்னே கண்ணா உறவாட வா............

பெண் : உன்னிடம் வந்தது என் மனம் ஓடிட

இன்னொரு இடம் ஏது

கண்ணனும் ராதையும் சேர்ந்த பின்னால்

கடவுளும் கிடையாது........

ஆண் : நான் கண்ணன் தான் நீ ராதைதான்

ஏன் தாமதம் நம் மனதிலும்

ஒரு மனம் உறவிலும் ஒரு இனம்

நான் கண்ணன்தான்......

ஆண் : காணாத யாவும் கண்டேன்

கேளாத யாவும் கேட்டேன்

சேராத யாவும் சேர்ந்தேன் மறவேனடி..........

ஆண் : மன்மத லீலைகள் ஆரம்பம் ஆயின

மனதுக்கு சுகமாக

மாதுனை போலொரு ஆனந்தம் ஏதுண்டு

உறவுக்கு இதமாக

பெண் : சொல்லாதே யாரும் கேட்டால்

பொல்லாத வார்த்தை சொல்வார்

கண்ணா நீ மீண்டும் மீண்டும் உறவாடலாம்

சொர்க்கத்தை பார்த்தபின் வெட்கங்கள் ஏதுண்டு

பெண் : பக்கத்தில் வா கண்ணா.......

சுடர் விட்டு எரிகின்ற புதுவகை இன்பத்தை

நித்தமும் தா கண்ணா

பெண் : நான் ராதைதான் நீ கண்ணன்தான்

ஆண் : ஏன் தாமதம் நம் மனதிலும்

ஒரு மனம் உறவிலும் ஒரு இனம்

பெண் : நான் ராதைதான் நீ கண்ணன்தான்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Inspector Manaivi (1976) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song