Roman script
Singer : Sindhu Music by : Deva Female Part Aaaaaaaa…aaaaaaaaa…aaaaaaaa…. Naan paadum thaalattu ketkkavillaiyaa Naan paadum thaalattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa Female Part Pazhangadhai koorugiren Paadhaiyendgum thedugiren Thaeipiraiyin iravinilae Moginiyaai vaazhugiren Female Part Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani Female Part Naan paadum thaalaattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa Female Part Uyir pona pinnalum udal vaazhgiren Urangaadha ninaivodu dhinam saagiren Nilaiyaana thunaithaanae naan kettadhu Neer meedhu kolangal yaar pottadhu Female Part Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani Female Part Naan paadum thaalaattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa Female Part Aariraaroo aariraroo aaroraroo aariraroo Aariraaroo aariraroo…aa..aa…aahaa…aa..aa..aahaa Female Part Karuvodu kadhaiyondru uruvanadhu Karai serum munnalae sarugaanadhu Kanneeril karayaadhu en sogamae Ennaalum theeraadhu en thaagamae Female Part Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani Female Part Naan paadum thaalaattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa Female Part Pazhangadhai koorugiren Paadhaiyengum thedugiren Theipiraiyin iravinilae Moginiyaai vaazhugiren Female Part Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani
தமிழ்
பாடகி : சிந்து இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஆஆஆஆ.....ஆஆஆஆ.....ஆஆஅ.. பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா பெண் : பழங்கதை கூறுகிறேன் பாதையெங்கும் தேடுகிறேன் தேய்ப்பிறையின் இரவினிலே மோகினியாய் வாழுகிறேன் பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா பெண் : உயிர் போன பின்னாலும் உடல் வாழ்கிறேன் உறங்காத நினைவோடு தினம் சாகிறேன் நிலையான துணைதானே நான் கேட்டது நீர் மீது கோலங்கள் யார் போட்டது பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா பெண் : ஆரிராரோ ஆரிரரோ ஆரோராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ...ஆஆஆஹ்...ஆஆஆஹ்... பெண் : கருவோடு கதையொன்று உருவானது கரை சேரும் முன்னாலே சருகானது கண்ணீரில் கரையாது என் சோகமே எந்நாளும் தீராது என் தாகமே பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா பெண் : பழங்கதை கூறுகிறேன் பாதையெங்கும் தேடுகிறேன் தேய்ப்பிறையின் இரவினிலே மோகினியாய் வாழுகிறேன் பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி
Song information
Singer: Sindhu
Music by: Deva
Release information: From Thanga Pappa (1993) · Singer: Sindhu · Lyricist: Aravind Raj · Music: Deva
Explore this song
- Singer: Sindhu
- Film / album: Thanga Pappa
- Composer: Deva