Roman script

Singer : Sindhu

Music by : Deva

Female Part

Aaaaaaaa…aaaaaaaaa…aaaaaaaa….

Naan paadum thaalattu ketkkavillaiyaa

Naan paadum thaalattu ketkkavillaiyaa

Poongaatrum en sogam kooravillaiyaa

Female Part

Pazhangadhai koorugiren

Paadhaiyendgum thedugiren

Thaeipiraiyin iravinilae

Moginiyaai vaazhugiren

Female Part

Kanmani oo oo en kanmai

Kanmani oo oo oo en kanmani

Female Part

Naan paadum thaalaattu ketkkavillaiyaa

Poongaatrum en sogam kooravillaiyaa

Female Part

Uyir pona pinnalum udal vaazhgiren

Urangaadha ninaivodu dhinam saagiren

Nilaiyaana thunaithaanae naan kettadhu

Neer meedhu kolangal yaar pottadhu

Female Part

Kanmani oo oo en kanmai

Kanmani oo oo oo en kanmani

Female Part

Naan paadum thaalaattu ketkkavillaiyaa

Poongaatrum en sogam kooravillaiyaa

Female Part

Aariraaroo aariraroo aaroraroo aariraroo

Aariraaroo aariraroo…aa..aa…aahaa…aa..aa..aahaa

Female Part

Karuvodu kadhaiyondru uruvanadhu

Karai serum munnalae sarugaanadhu

Kanneeril karayaadhu en sogamae

Ennaalum theeraadhu en thaagamae

Female Part

Kanmani oo oo en kanmai

Kanmani oo oo oo en kanmani

Female Part

Naan paadum thaalaattu ketkkavillaiyaa

Poongaatrum en sogam kooravillaiyaa

Female Part

Pazhangadhai koorugiren

Paadhaiyengum thedugiren

Theipiraiyin iravinilae

Moginiyaai vaazhugiren

Female Part

Kanmani oo oo en kanmai

Kanmani oo oo oo en kanmani

Kanmani oo oo en kanmai

Kanmani oo oo oo en kanmani

தமிழ்

பாடகி : சிந்து

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஆஆஆஆ.....ஆஆஆஆ.....ஆஆஅ..

பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா

நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா

பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண் : பழங்கதை கூறுகிறேன்

பாதையெங்கும் தேடுகிறேன்

தேய்ப்பிறையின் இரவினிலே

மோகினியாய் வாழுகிறேன்

பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி

கண்மணி ஓஓஒ என் கண்மணி

பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா

பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண் : உயிர் போன பின்னாலும் உடல் வாழ்கிறேன்

உறங்காத நினைவோடு தினம் சாகிறேன்

நிலையான துணைதானே நான் கேட்டது

நீர் மீது கோலங்கள் யார் போட்டது

பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி

கண்மணி ஓஓஒ என் கண்மணி

பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா

பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண் : ஆரிராரோ ஆரிரரோ ஆரோராரோ ஆரிரரோ

ஆரிராரோ ஆரிராரோ...ஆஆஆஹ்...ஆஆஆஹ்...

பெண் : கருவோடு கதையொன்று உருவானது

கரை சேரும் முன்னாலே சருகானது

கண்ணீரில் கரையாது என் சோகமே

எந்நாளும் தீராது என் தாகமே

பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி

கண்மணி ஓஓஒ என் கண்மணி

பெண் : நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா

பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண் : பழங்கதை கூறுகிறேன்

பாதையெங்கும் தேடுகிறேன்

தேய்ப்பிறையின் இரவினிலே

மோகினியாய் வாழுகிறேன்

பெண் : கண்மணி ஓஓ என் கண்மணி

கண்மணி ஓஓஒ என் கண்மணி

கண்மணி ஓஓ என் கண்மணி

கண்மணி ஓஓஒ என் கண்மணி

Song information

Singer: Sindhu

Music by: Deva

Release information: From Thanga Pappa (1993) · Singer: Sindhu · Lyricist: Aravind Raj · Music: Deva

Explore this song