Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female Part

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female Part

En jenmam irukkum varai

En jeevan kaakkum unnai

Female Part

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female Part

Nilaa veesum neram undu

Ammaavaasai naalum undu

Orae vaanil rendum indru

Paarkkavillaiyaa

Orae vaanil rendum indru

Paarkkavillaiyaa

Female Part

Sugam kaanum neram undu

Thunbam soozhum naalum undu

Orae vaazhvil rendum endraal

Paavam ennaiyaya

Orae vaazhvil rendum endraal

Paavam ennaiyaya

Female Part

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female Part

En jenmam irukkum varai

En jeevan kaakkum unnai

Female Part

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female Part

Yaar nenjil kaamam illai

Yaar nenjil kobam illai

Magathmaakkal endrae indru

Yaarum illaiyae

Magathmaakkal endrae indru

Yaarum illaiyae

Female Part

Orae nenjam paavam seiyum

Adhey nenjam dharmam seiyum

Edhai entha neram seiyum

Enpathillaiyae

Edhai entha neram seiyum

Enpathillaiyae

Female Part

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female Part

En jenmam irukkum varai

En jeevan kaakkum unnai

Female Part

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை......

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : நிலா வீசும் நேரம் உண்டு

அமாவாசை நாளும் உண்டு

ஒரே வானில் ரெண்டும் இன்று

பார்க்கவில்லையா

ஒரே வானில் ரெண்டும் இன்று

பார்க்கவில்லையா

பெண் : சுகம் காணும் நேரம் உண்டு

துன்பம் சூழும் நாளும் உண்டு

ஒரே வாழ்வில் ரெண்டும் என்றால்

பாவம் என்னய்யா

ஒரே வாழ்வில் ரெண்டும் என்றால்

பாவம் என்னய்யா

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை......

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : யார் நெஞ்சில் காமம் இல்லை

யார் நெஞ்சில் கோபம் இல்லை

மகாத்மாக்கள் என்றே இன்று

யாரும் இல்லையே…..

மகாத்மாக்கள் என்றே இன்று

யாரும் இல்லையே……

பெண் : ஒரே நெஞ்சம் பாவம் செய்யும்

அதே நெஞ்சம் தர்மம் செய்யும்

எதை எந்த நேரம் செய்யும்

என்பதில்லையே…….

எதை எந்த நேரம் செய்யும்

என்பதில்லையே….....

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை......

பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Sirai (1984) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Explore this song