Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part Nilaa veesum neram undu Ammaavaasai naalum undu Orae vaanil rendum indru Paarkkavillaiyaa Orae vaanil rendum indru Paarkkavillaiyaa Female Part Sugam kaanum neram undu Thunbam soozhum naalum undu Orae vaazhvil rendum endraal Paavam ennaiyaya Orae vaazhvil rendum endraal Paavam ennaiyaya Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part Yaar nenjil kaamam illai Yaar nenjil kobam illai Magathmaakkal endrae indru Yaarum illaiyae Magathmaakkal endrae indru Yaarum illaiyae Female Part Orae nenjam paavam seiyum Adhey nenjam dharmam seiyum Edhai entha neram seiyum Enpathillaiyae Edhai entha neram seiyum Enpathillaiyae Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female Part En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female Part Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை...... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : நிலா வீசும் நேரம் உண்டு அமாவாசை நாளும் உண்டு ஒரே வானில் ரெண்டும் இன்று பார்க்கவில்லையா ஒரே வானில் ரெண்டும் இன்று பார்க்கவில்லையா பெண் : சுகம் காணும் நேரம் உண்டு துன்பம் சூழும் நாளும் உண்டு ஒரே வாழ்வில் ரெண்டும் என்றால் பாவம் என்னய்யா ஒரே வாழ்வில் ரெண்டும் என்றால் பாவம் என்னய்யா பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை...... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : யார் நெஞ்சில் காமம் இல்லை யார் நெஞ்சில் கோபம் இல்லை மகாத்மாக்கள் என்றே இன்று யாரும் இல்லையே….. மகாத்மாக்கள் என்றே இன்று யாரும் இல்லையே…… பெண் : ஒரே நெஞ்சம் பாவம் செய்யும் அதே நெஞ்சம் தர்மம் செய்யும் எதை எந்த நேரம் செய்யும் என்பதில்லையே……. எதை எந்த நேரம் செய்யும் என்பதில்லையே…..... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை...... பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன்
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Sirai (1984) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Sirai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan