Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Naan oru vagaiyinil koduthu vaithaen

Nalla kanavanin nizhal kandu

Adaikalam avan endru

Naan pala kanavugal padaiththu vaithaen

Female Part

Kann malarntha poongodi kai odintha paingili

Than kuraiyai koorinaal thalaivanidam vendinaal

Penn paarkka vanthavan kann vazhiyae pesinaan

Pon manamae selvamaai poo mudikka enninaan

Female Part

Naan oru vagaiyinil koduththu vaithaen

Nalla kanavanin nizhal kandu

Adaikalam avan endru

Naan pala kanavugal padaiththu vaithaen

Female Part

Naalu vagai vedhamim nadhaswara geedhamim

Oosai idum naalilae maalai ittaen tholilae

aasaiyennum dheepamum anbu magal roopamum

Aanazhagan kovilil amarnthathammaa kaavalil

Female Part

Naan oru vagaiyinil koduththu vaithaen

Koduththu vaithaen

Female Part

Vaan nilavin saatchiyaai thaen nilavin kaatchigal

Eerudalum paarththathu orr iravil nernthathu

Thaen kudiththu oointhathu poovidhazhgal kaainthathu

Naan padiththa manthiram kodi inbam vaainthathu

Female Part

Naan oru vagaiyinil koduththu vaithaen

Nalla kanavanin nizhal kandu

Adaikalam avan endru

Naan pala kanavugal padaiththu vaithaen

தமிழ்

பாடகர் : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்

நல்ல கணவனின் நிழல் கண்டு

அடைக்கலம் அவன் என்று

நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்

பெண் : கண் மலர்ந்த பூங்கொடி கை ஒடிந்த பைங்கிளி

தன் குறையை கூறினாள் தலைவனிடம் வேண்டினாள்

பெண் பார்க்க வந்தவன் கண் வழியே பேசினான்

பொன் மனமே செல்வமாய் பூ முடிக்க எண்ணினான்

பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்

நல்ல கணவனின் நிழல் கண்டு

அடைக்கலம் அவன் என்று

நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்

பெண் : நாலு வகை வேதமும் நாதஸ்வர கீதமும்

ஓசை இடும் நாளிலே மாலை இட்டேன் தோளிலே

ஆசையென்னும் தீபமும் அன்பு மகள் ரூபமும்

ஆணழகன் கோவிலில் அமர்ந்ததம்மா காவலில்

பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்

கொடுத்து வைத்தேன்

பெண் : வான் நிலவின் சாட்சியாய் தேன் நிலவின் காட்சிகள்

ஈருடலும் பார்த்தது ஓர் இரவில் நேர்ந்தது

தேன் குடித்து ஓய்ந்தது பூவிதழ்கள் காய்ந்தது

நான் படித்த மந்திரம் கோடி இன்பம் வாய்ந்தது

பெண் : நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்

நல்ல கணவனின் நிழல் கண்டு

அடைக்கலம் அவன் என்று

நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Oru Kodiyil Iru Malargal (1976) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song