Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Manoj – Gyan

Lyrics by : Aabavanan

Chorus

……………..

Female : …………………

Male Part

Naan mudhan mudhal paadiya paattu

Ingu yaezhaiyin azhugural kettu

Iravil vanthathaal irundu ponathaal

Irunda vaazhvum ini maarum….

Male Part

Naan mudhan mudhal paadiya paattu

Ingu yaezhaiyin azhugural kettu

Iravil vanthathaal irundu ponathaal

Irunda vaazhvum ini maarum….

Chorus

……………..

Chorus

Poraadum nenjangal sorvaaga koodaathammaa

Poradi paaraamal thunbangal theeraathammaa

Female Part

Kelvigal vidai pera vendum

Antha vidaigalil pudhuyugam thondrum

Male Part

Ketka marantha manithaa

Un oomai vaazhvum inithaa

Female : Azhuthavan siriththida vendum

Antha sirippinil samaththuvam thondrum

Male Part

Sirikka marantha manithaa

Nee sumakkum paaram perithaa

Female : Thaangaathu ini thaangaathu

Pudhu poraattam kaana nee

Female Part

Naan mudhan mudhal paadiya paattu

Ingu yaezhaiyin azhugural kettu

Iravil vanthathaal irundu ponathaal

Irunda vaazhvum ini maarum….

Chorus

Poraadum nenjangal sorvaaga koodaathammaa

Poradi paaraamal thunbangal theeraathammaa

Male Part

Kanavugal uyir pera vendum

Adhu uyir pera porida vendum

Female : Kaalam meendum varumaa

Adhu kanavai meettu tharumaa

Male Part

Siraigalum udai padavendum

Adhai udaiththida thuivugal vendum

Female : Thunaiyum meendum varumaa

Adhu thunivai meettu tharumaa

Male : Pothaathu idhu pothaathu nee poraada odi vaa

Male Part

Naan mudhan mudhal paadiya paattu

Female : Aa….aa…aa…

Male : Ingu yaezhaiyin azhugural kettu

Female : Aa….aa…aa…

Male : Iravil vanthathaal irundu ponathaal

Irunda vaazhvum ini maarum….

Both : Naan mudhan mudhal paadiya paattu

Ingu yaezhaiyin azhugural kettu

Iravil vanthathaal irundu ponathaal

Irunda vaazhvum ini maarum….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி சுஷீலா

இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான்

பாடலாசிரியர் : ஆபவாணன்

குழு : .....................

பெண் : .......................

ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு

இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு

இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்...

ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு

இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு

இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்.....

குழு : ........................

குழு : போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா

போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

பெண் : கேள்விகள் விடை பெற வேண்டும்

அந்த விடைகளில் புதுயுகம் தோன்றும்

ஆண் : கேட்க மறந்த மனிதா

உன் ஊமை வாழ்வும் இனிதா

பெண் : அழுதவன் சிரித்திட வேண்டும்

அந்த சிரிப்பினில் சமத்துவம் தோன்றும்

ஆண் : சிரிக்க மறந்த மனிதா

நீ சுமக்கும் பாரம் பெரிதா

பெண் : தாங்காது இனி தாங்காது

புது போராட்டம் காண நீ .......

பெண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு

இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு

இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்.....

குழு : போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா

போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

ஆண் : கனவுகள் உயிர் பெற வேண்டும்

அது உயிர் பெற போரிட வேண்டும்

பெண் : காலம் மீண்டும் வருமா

அது கனவை மீட்டுத் தருமா

ஆண் : சிறைகளும் உடை படவேண்டும்

அதை உடைத்திடத் துணிவுகள் வேண்டும்

பெண் : துணையும் மீண்டும் வருமா

அது துணிவை மீட்டுத் தருமா

ஆண் : போதாது இது போதாது நீ போராட ஓடி வா...

ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு

பெண் : ஆ....ஆ....ஆ....

ஆண் : இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு

பெண் : ஆ....ஆ....ஆ....

ஆண் : இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்.....

இருவர் : நான் முதன் முதல் பாடிய பாட்டு

இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு

இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்.....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Manoj – Gyan

Lyrics by: Aabavanan

Release information: From Thaai Naadu (1989) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Aabavanan · Music: Manoj – Gyan

Explore this song