Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Chorus …………….. Female : ………………… Male Part Naan mudhan mudhal paadiya paattu Ingu yaezhaiyin azhugural kettu Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum…. Male Part Naan mudhan mudhal paadiya paattu Ingu yaezhaiyin azhugural kettu Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum…. Chorus …………….. Chorus Poraadum nenjangal sorvaaga koodaathammaa Poradi paaraamal thunbangal theeraathammaa Female Part Kelvigal vidai pera vendum Antha vidaigalil pudhuyugam thondrum Male Part Ketka marantha manithaa Un oomai vaazhvum inithaa Female : Azhuthavan siriththida vendum Antha sirippinil samaththuvam thondrum Male Part Sirikka marantha manithaa Nee sumakkum paaram perithaa Female : Thaangaathu ini thaangaathu Pudhu poraattam kaana nee
Female Part Naan mudhan mudhal paadiya paattu Ingu yaezhaiyin azhugural kettu Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum…. Chorus Poraadum nenjangal sorvaaga koodaathammaa Poradi paaraamal thunbangal theeraathammaa Male Part Kanavugal uyir pera vendum Adhu uyir pera porida vendum Female : Kaalam meendum varumaa Adhu kanavai meettu tharumaa Male Part Siraigalum udai padavendum Adhai udaiththida thuivugal vendum Female : Thunaiyum meendum varumaa Adhu thunivai meettu tharumaa Male : Pothaathu idhu pothaathu nee poraada odi vaa Male Part Naan mudhan mudhal paadiya paattu Female : Aa….aa…aa… Male : Ingu yaezhaiyin azhugural kettu Female : Aa….aa…aa… Male : Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum…. Both : Naan mudhan mudhal paadiya paattu Ingu yaezhaiyin azhugural kettu Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி சுஷீலா இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான் பாடலாசிரியர் : ஆபவாணன் குழு : ..................... பெண் : ....................... ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்... ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்..... குழு : ........................ குழு : போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா பெண் : கேள்விகள் விடை பெற வேண்டும் அந்த விடைகளில் புதுயுகம் தோன்றும் ஆண் : கேட்க மறந்த மனிதா உன் ஊமை வாழ்வும் இனிதா பெண் : அழுதவன் சிரித்திட வேண்டும் அந்த சிரிப்பினில் சமத்துவம் தோன்றும் ஆண் : சிரிக்க மறந்த மனிதா நீ சுமக்கும் பாரம் பெரிதா பெண் : தாங்காது இனி தாங்காது புது போராட்டம் காண நீ ....... பெண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்..... குழு : போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா ஆண் : கனவுகள் உயிர் பெற வேண்டும் அது உயிர் பெற போரிட வேண்டும் பெண் : காலம் மீண்டும் வருமா அது கனவை மீட்டுத் தருமா ஆண் : சிறைகளும் உடை படவேண்டும் அதை உடைத்திடத் துணிவுகள் வேண்டும் பெண் : துணையும் மீண்டும் வருமா அது துணிவை மீட்டுத் தருமா ஆண் : போதாது இது போதாது நீ போராட ஓடி வா... ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு பெண் : ஆ....ஆ....ஆ.... ஆண் : இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு பெண் : ஆ....ஆ....ஆ.... ஆண் : இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்..... இருவர் : நான் முதன் முதல் பாடிய பாட்டு இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Manoj – Gyan
Lyrics by: Aabavanan
Release information: From Thaai Naadu (1989) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Aabavanan · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thaai Naadu
- Composer: Manoj – Gyan
- Lyricist: Aabavanan