Roman script

Singer : P. Suseela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Aariraari raariraari raariraariro

Aariraari raariraari raariraariro…..

Female Part

Naan kettaen avan thanthaan

Thaalaattum thaayaanaen

Naan kettaen avan thataan

Thaalaattum thaayaanaen

Female Part

Naal paarththu oor saerththu

Paer soottu thaai aanaen

Avanandri ival enga

En nandri thalaivanukkae

Female Part

Naan kettaen avan thanthaan

Thaalaattum thaayaanaen

Female Part

Maanin nizhal maeniyum

Manjal veyyil saayalum

Kovil pola thottramum

Kondaan engal kannanae

Kondaan engal kannanae

Female Part

Aadaayo….ooo….oo….

Aadaayo kannaa nee

En nenjil pon oonjal

Thaedaayo mannaa nee

En nenjil poo manjam

Female Part

Naan kettaen avan thanthaan

Thaalaattum thaayaanaen

Female Part

Aayar kulakannanaal

Annai perum sodhanai

Engal inba kannanaal

Naanum kanda saathanai

Naanum kanda saathanai

Female Part

Kondaada kondaada

Annai naan nindraadum selvam nee

Vanthaadum poonth thendral

Endraadum en illam

Female Part

Naan kettaen avan thanthaan

Thaalaattum thaayaanaen

Female Part

Naal paarththu oor saerththu

Paer soottu thaai aanaen

Avanandri ival enga

En nandri thalaivanukkae

Female Part

Naan kettaen avan thanthaan

Thaalaattum thaayaanaen

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆரிராரி ராரிராரி ராரிராரிரோ

ஆரி ராரிராரி ராரிராரிரோ......

பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான்

தாலாட்டும் தாயானேன்

நான் கேட்டேன் அவன் தந்தான்

தாலாட்டும் தாயானேன்

பெண் : நாள் பார்த்து ஊர் சேர்த்து

பேர் சூட்டும் தாய் ஆனேன்

அவனன்றி இவள் எங்கே

என் நன்றி தலைவனுக்கே......

பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான்

தாலாட்டும் தாயானேன்

பெண் : மானின் நிழல் மேனியும்

மஞ்சள் வெய்யில் சாயலும்

கோவில் போல தோற்றமும்

கொண்டான் எங்கள் கண்ணனே

பெண் : மானின் நிழல் மேனியும்

மஞ்சள் வெய்யில் சாயலும்

கோவில் போல தோற்றமும்

கொண்டான் எங்கள் கண்ணனே

கொண்டான் எங்கள் கண்ணனே

பெண் : ஆடாயோ.....ஓஒ....ஒ.....

ஆடாயோ கண்ணா நீ

என் நெஞ்சில் பொன் ஊஞ்சல்

தேடாயோ மன்னா நீ

என் நெஞ்சில் பூ மஞ்சம்

பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான்

தாலாட்டும் தாயானேன்

பெண் : ஆயர் குலக்கண்ணனால்

அன்னை பெறும் சோதனை

எங்கள் இன்பக் கண்ணனால்

நானும் கண்ட சாதனை

நானும் கண்ட சாதனை

பெண் : கொண்டாட கொண்டாட

அன்னை நான் நின்றாடும் செல்வம் நீ

வந்தாடும் பூந்தென்றல்

என்றாடும் என் இல்லம்

பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான்

தாலாட்டும் தாயானேன்

பெண் : நாள் பார்த்து ஊர் சேர்த்து

பேர் சூட்டும் தாய் ஆனேன்

அவனன்றி இவள் எங்கே

என் நன்றி தலைவனுக்கே......

பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான்

தாலாட்டும் தாயானேன்

Song information

Singer: P. Suseela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Kanna Nalama (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song