Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Salil Chowdhury

Male Part

Naan ennum pozhudhu

Yedho sugam engo dhinam

Sellum manadhu

Naan ennum pozhudhu

Yedho sugam engo dhinam

Sellum manadhu

Naan ennum pozhudhu….

Chorus

Lalalalaa lalalalaa lalalalaa lalaa

Lalalalaa lalalalaa lalalalaa lalaa

Lalalalaa lalalalaa lalalalaa lalaa

Lalalalaa lalalalaa lalalalaa lalaa

Male Part

{Nenjil itta kolam ellaam

Azhivadhillai

Endrum adhu kalaivadhillai

Ennangalum maraivadhillai} (2)

Andha naal…

Andha naal ammaa enna aanandhamae

Male Part

Naan ennum pozhudhu

Yedho sugam engo dhinam

Sellum manadhu

Naan ennum pozhudhu….

Chorus

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Male Part

Naan ennum pozhudhu naa…

Naan ennum pozhudhu

Yedho sugam engo dhinam

Ennai serkkindradho

Naan ennum pozhudhu

Yedho sugam engo dhinam

Ennai serkkindradhu nenjilae

Male Part

{Aatrilae aatrangarai ootrinilae

Angu vandha kaatrinilae

Thennai ilam keetrinilae} (2)

Ammammaa…aaa..aa…

Ammammaa allum sugam kodi vidham

Male Part

Naan ennum pozhudhu

Yedho sugam engo dhinam

Sellum manadhu

Naan ennum pozhudhu

Chorus

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

ஆண் : நான் எண்ணும் பொழுது

ஏதோ சுகம் எங்கோ தினம்

செல்லும் மனது

நான் எண்ணும் பொழுது

ஏதோ சுகம் எங்கோ தினம்

செல்லும் மனது

நான் எண்ணும் பொழுது

குழு : லலலலா லலலலா லலலலா லலா

லலலலா லலலலா லலலலா லலா

லலலலா லலலலா லலலலா லலா

லலலலா லலலலா லலலலா லலா

ஆண் : {நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம்

அழிவதில்லை

என்றும் அது கலைவதில்லை

எண்ணங்களும் மறைவதில்லை} (2)

அந்த நாள்...

அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே

ஆண் : நான் எண்ணும் பொழுது

ஏதோ சுகம் எங்கோ தினம்

செல்லும் மனது

நான் எண்ணும் பொழுது

குழு : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : நான் எண்ணும் பொழுதுனா...

நான் எண்ணும் பொழுது

ஏதோ சுகம் எங்கோ தினம்

என்னைச் சேர்க்கின்றதோ

நான் எண்ணும் பொழுது

ஏதோ சுகம் எங்கோ தினம்

என்னைச் சேர்க்கின்றதோ நெஞ்சிலே

ஆண் : {ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே

அங்கு வந்த காற்றினிலே

தென்னை இளம் கீற்றினிலே} (2)

அம்மம்மா...ஆஆ...ஆ....

அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம்

ஆண் : நான் எண்ணும் பொழுது

ஏதோ சுகம் எங்கோ தினம்

செல்லும் மனது

நான் எண்ணும் பொழுது

குழு : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Salil Chowdhury

Release information: From Azhiyadha Kolangal (1979) · Lyricist: Gangai Amaran

Explore this song