Roman script
Singer : S. Janaki Music by : T. Rajendar Female Part Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai Female Part Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai Dheivamae neeyum yosithu paaru Thendralae en vaedhanai kaelu Female Part Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai Female Part Kadandha kaalam kasandha kaalam Aagi ponadhae En raagaththukku pallaviyo maari ponadhae Kadandha kaalam kasandha kaalam Aagi ponadhae En raagaththukku pallaviyo maari ponadhae Female Part Thodarkadhaiyaa thuyar niraindhaai Thanal naduvae poovizhandhaai Naan thani maramaa poothirundhaen Yaen porukkavillaiyae Nee kadaval enbaai kallerinthaai Karunai illaiyae ah ah ah ah Female Part Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai Female Part Naannirundhaen naan arundha Veenaiyai pola Adhil naadham meetta kanavar vandhaar Enmanam pottra Naannirundhaen naan arundha Veenaiyai pola Adhil naadham meetta kanavar vandhaar Enmanam pottra Female Part Avarmei thavuzha Naan gaanam thandhaen Adhai noi thazhuva Naan sogam kondaen Naan manjaludan kungumathai saerthu sudinaen Ungal kangalukku noividhikka Unnai vaenduvaen ah ah ah ah Female Part Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai Dheivamae neeyum yosithu paaru Thendralae en vaedhanai kaelu Naan azhudhadhum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை இதழ் வாடிடும் முல்லை இதில் வாசனை இல்லை பெண் : நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை இதழ் வாடிடும் முல்லை இதில் வாசனை இல்லை தெய்வமே நீயும் யோசித்து பாரு தென்றலே நீ என் வேதனை கேளு பெண் : நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை இதழ் வாடிடும் முல்லை இதில் வாசனை இல்லை பெண் : கடந்த காலம் வசந்த காலம் ஆகி போனதே என் ராகத்துக்கு பல்லவியோ மாறி போனதே கடந்த காலம் வசந்த காலம் ஆகி போனதே என் ராகத்துக்கு பல்லவியோ மாறி போனதே பெண் : தொடர்கதையா துயர் நிறைந்தாய் தனல் நடுவே பூவிழந்தாய் நான் தனி மரமாய் பூத்திருந்தேன் ஏன் பொறுக்கவில்லையே நீ கடவுள் என்பாய் கல்லெரிந்தாய் கருணை இல்லையே ஆ ஆ ஆ ஆ பெண் : நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை இதழ் வாடிடும் முல்லை இதில் வாசனை இல்லை பெண் : நானிருந்தேன் நானருந்த வீனையை போல அதில் நாதம் மீட்ட கணவர் வந்தார் என் மனம் போற்ற நான்னிருந்தேன் நானருந்த வினையை போல அதில் நாதம் மீட்ட கணவர் வந்தார் என் மனம் போற்ற பெண் : அவர் மெய் தழுவ நான் காணம் தந்தேன் அதை நோய் தழுவ நான் சோகம் கொண்டேன் நான் மஞ்சளுடன் குங்குமத்தை சேர்த்து போடுவேன் உங்கள் கண்களுக்கு நோய்விதிக்க உண்மை வேண்டுவேன் ஆ ஆ ஆ ஆ பெண் : நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை இதழ் வாடிடும் முல்லை இதில் வாசனை இல்லை தெய்வமே நீயும் யோசித்து பாரு தென்றலே நீ என் வேதனை கேளு நான் அழுததும்
Song information
Singer: S. Janaki
Music by: T. Rajendar
Release information: From Raagam Thedum Pallavi (1982) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Raagam Thedum Pallavi
- Composer: T. Rajendar