Roman script

Singer : S. Janaki

Music by : T. Rajendar

Female Part

Naan azhudhadhum illai

Yaarum paarthadhum illai

Idhazh vaadidum mullai

Idhil vaasanai illai

Female Part

Naan azhudhadhum illai

Yaarum paarthadhum illai

Idhazh vaadidum mullai

Idhil vaasanai illai

Dheivamae neeyum yosithu paaru

Thendralae en vaedhanai kaelu

Female Part

Naan azhudhadhum illai

Yaarum paarthadhum illai

Idhazh vaadidum mullai

Idhil vaasanai illai

Female Part

Kadandha kaalam kasandha kaalam

Aagi ponadhae

En raagaththukku pallaviyo maari ponadhae

Kadandha kaalam kasandha kaalam

Aagi ponadhae

En raagaththukku pallaviyo maari ponadhae

Female Part

Thodarkadhaiyaa thuyar niraindhaai

Thanal naduvae poovizhandhaai

Naan thani maramaa poothirundhaen

Yaen porukkavillaiyae

Nee kadaval enbaai kallerinthaai

Karunai illaiyae ah ah ah ah

Female Part

Naan azhudhadhum illai

Yaarum paarthadhum illai

Idhazh vaadidum mullai

Idhil vaasanai illai

Female Part

Naannirundhaen naan arundha

Veenaiyai pola

Adhil naadham meetta kanavar vandhaar

Enmanam pottra

Naannirundhaen naan arundha

Veenaiyai pola

Adhil naadham meetta kanavar vandhaar

Enmanam pottra

Female Part

Avarmei thavuzha

Naan gaanam thandhaen

Adhai noi thazhuva

Naan sogam kondaen

Naan manjaludan kungumathai saerthu sudinaen

Ungal kangalukku noividhikka

Unnai vaenduvaen ah ah ah ah

Female Part

Naan azhudhadhum illai

Yaarum paarthadhum illai

Idhazh vaadidum mullai

Idhil vaasanai illai

Dheivamae neeyum yosithu paaru

Thendralae en vaedhanai kaelu

Naan azhudhadhum

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : நான் அழுததுமில்லை

யாரும் பார்த்ததுமில்லை

இதழ் வாடிடும் முல்லை

இதில் வாசனை இல்லை

பெண் : நான் அழுததுமில்லை

யாரும் பார்த்ததுமில்லை

இதழ் வாடிடும் முல்லை

இதில் வாசனை இல்லை

தெய்வமே நீயும் யோசித்து பாரு

தென்றலே நீ என் வேதனை கேளு

பெண் : நான் அழுததுமில்லை

யாரும் பார்த்ததுமில்லை

இதழ் வாடிடும் முல்லை

இதில் வாசனை இல்லை

பெண் : கடந்த காலம் வசந்த காலம்

ஆகி போனதே

என் ராகத்துக்கு பல்லவியோ மாறி போனதே

கடந்த காலம் வசந்த காலம்

ஆகி போனதே

என் ராகத்துக்கு பல்லவியோ மாறி போனதே

பெண் : தொடர்கதையா துயர் நிறைந்தாய்

தனல் நடுவே பூவிழந்தாய்

நான் தனி மரமாய் பூத்திருந்தேன்

ஏன் பொறுக்கவில்லையே

நீ கடவுள் என்பாய் கல்லெரிந்தாய்

கருணை இல்லையே ஆ ஆ ஆ ஆ

பெண் : நான் அழுததுமில்லை

யாரும் பார்த்ததுமில்லை

இதழ் வாடிடும் முல்லை

இதில் வாசனை இல்லை

பெண் : நானிருந்தேன்

நானருந்த வீனையை போல

அதில் நாதம் மீட்ட கணவர் வந்தார்

என் மனம் போற்ற

நான்னிருந்தேன்

நானருந்த வினையை போல

அதில் நாதம் மீட்ட கணவர் வந்தார்

என் மனம் போற்ற

பெண் : அவர் மெய் தழுவ

நான் காணம் தந்தேன்

அதை நோய் தழுவ

நான் சோகம் கொண்டேன்

நான் மஞ்சளுடன் குங்குமத்தை சேர்த்து போடுவேன்

உங்கள் கண்களுக்கு நோய்விதிக்க

உண்மை வேண்டுவேன் ஆ ஆ ஆ ஆ

பெண் : நான் அழுததுமில்லை

யாரும் பார்த்ததுமில்லை

இதழ் வாடிடும் முல்லை

இதில் வாசனை இல்லை

தெய்வமே நீயும் யோசித்து பாரு

தென்றலே நீ என் வேதனை கேளு

நான் அழுததும்

Song information

Singer: S. Janaki

Music by: T. Rajendar

Release information: From Raagam Thedum Pallavi (1982) · Lyricist: T. Rajendar

Explore this song