Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Naan aadinaal oru vagai

Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar

Naan aadinaal oru vagai

Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar

Female Part

Naan paadinaal madiyilae mayangidum

Mazhalaipol maaruvaar

Female Part

Naan aadinaal oru vagai

Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar

Female Part

Angangal thangathattu

Angangae thottu thattu

Aasikku kattupattu

Aaraththi thattu chittu

Urangaamalae naam uravaadalaam oo….

Urangaamalae naam uravaadalaam oo….

Female Part

Naan aadinaal oru vagai

Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar

Female Part

Thonnooru vayathil indru

Thallaadum thaaththaa endru

Vanthaalum ennaikkandu

Panthaadum ennam undu

Unakkillaiyo

Antha vilaiyaadum aasai

Female Part

Naan aadinaal oru vagai

Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar

Female Part

Muppaalil moondraam paalai

Thappaamal payilum velai

Eppothu neyae sollu

Appothu ennai allu

Pudhu kaaviyam naam uruvaakkalaam

Female Part

Naan aadinaal oru vagai

Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar

Female Part

Naan paadinaal madiyilae mayangidum

Mazhalaipol maaruvaar

Female Part

Naan aadinaal oru vagai

Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நான் ஆடினால் ஒரு வகை

போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்

நான் ஆடினால் ஒரு வகை

போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்

பெண் : நான் பாடினால் மடியிலே மயங்கிடும்

மழலைப்போல் மாறுவார்

பெண் : நான் ஆடினால் ஒரு வகை

போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்

பெண் : அங்கங்கள் தங்கத்தட்டு

அங்கங்கே தொட்டுத் தட்டு

ஆசைக்குக் கட்டுப்பட்டு

ஆரத்தி தட்டு சிட்டு

உறங்காமலே நாம் உறவாடலாம் ஓ......

உறங்காமலே நாம் உறவாடலாம் ஓ......

பெண் : நான் ஆடினால் ஒரு வகை

போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்

பெண் : தொண்ணூறு வயதில் இன்று

தள்ளாடும் தாத்தா என்று

வந்தாலும் என்னைக்கண்டு

பந்தாடும் எண்ணம் உண்டு

உனக்கில்லையோ

அந்த விளையாடும் ஆசை

பெண் : நான் ஆடினால் ஒரு வகை

போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்

பெண் : முப்பாலில் மூன்றாம் பாலை

தப்பாமல் பயிலும் வேளை

எப்போது நீயே சொல்லு

அப்போது என்னை அள்ளு

புதுக் காவியம் நாம் உருவாக்கலாம்

பெண் : நான் ஆடினால் ஒரு வகை

போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்

பெண் : நான் பாடினால் மடியிலே மயங்கிடும்

மழலைப்போல் மாறுவார்

பெண் : நான் ஆடினால் ஒரு வகை

போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Manipayal (1973) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song