Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female Part Naan paadinaal madiyilae mayangidum Mazhalaipol maaruvaar Female Part Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female Part Angangal thangathattu Angangae thottu thattu Aasikku kattupattu Aaraththi thattu chittu Urangaamalae naam uravaadalaam oo…. Urangaamalae naam uravaadalaam oo…. Female Part Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female Part Thonnooru vayathil indru Thallaadum thaaththaa endru Vanthaalum ennaikkandu Panthaadum ennam undu Unakkillaiyo Antha vilaiyaadum aasai Female Part Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female Part Muppaalil moondraam paalai Thappaamal payilum velai Eppothu neyae sollu Appothu ennai allu Pudhu kaaviyam naam uruvaakkalaam Female Part Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female Part Naan paadinaal madiyilae mayangidum Mazhalaipol maaruvaar Female Part Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : நான் பாடினால் மடியிலே மயங்கிடும் மழலைப்போல் மாறுவார் பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : அங்கங்கள் தங்கத்தட்டு அங்கங்கே தொட்டுத் தட்டு ஆசைக்குக் கட்டுப்பட்டு ஆரத்தி தட்டு சிட்டு உறங்காமலே நாம் உறவாடலாம் ஓ...... உறங்காமலே நாம் உறவாடலாம் ஓ...... பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : தொண்ணூறு வயதில் இன்று தள்ளாடும் தாத்தா என்று வந்தாலும் என்னைக்கண்டு பந்தாடும் எண்ணம் உண்டு உனக்கில்லையோ அந்த விளையாடும் ஆசை பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : முப்பாலில் மூன்றாம் பாலை தப்பாமல் பயிலும் வேளை எப்போது நீயே சொல்லு அப்போது என்னை அள்ளு புதுக் காவியம் நாம் உருவாக்கலாம் பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : நான் பாடினால் மடியிலே மயங்கிடும் மழலைப்போல் மாறுவார் பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Manipayal (1973) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Manipayal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali