Roman script

Singer : Vani Jairam

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Kumaradevan

Female Part

Naam vaazhum naalellaam

Inba kaaviyam vanna oviyam

Vaa vaa vaa vaa……

Female Part

Naam vaazhum naalellaam

Inba kaaviyam vanna oviyam

Vaa vaa vaa vaa……

Female Part

Naam vaazhum naalellaam aananthamae….

Female Part

Pakkaththil unnai thaedi vanthaenunga

Vetkaththil vanthu naanum ninenunga

Thaen pongum kannam minnum vannam

Kanndaal enna vanthaal enna

Female Part

Pennidam enna illai

Ponnaana raagamundu

Unnidam enna illai

Kannaana thaalamundu

Paadal oodal koodal undu vaa

Female Part

Naam vaazhum naalellaam

Inba kaaviyam vanna oviyam

Vaa vaa vaa vaa……

Female Part

Malligai thotha muam paarthaanunga

Mayakaththai thanthu sugam searthaanunga

Paar thullum penmai allum menmai

Kallum naanae poovum naanae

Female Part

Paruvathil mogam vaiththu

Pazhagaath thegam vaiththaan

Uruvaththil vegam vaiththu

Urangaatha thaagam vaiththaan

Neeyum naanum koodum neram vaa

Female Part

Naam vaazhum naalellaam

Inba kaaviyam vanna oviyam

Vaa vaa vaa vaa……

Female Part

Naam vaazhum naalellaam aananthamae….

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : குமாரதேவன்

பெண் : நாம் வாழும் நாளெல்லாம்......

இன்பக் காவியம் வண்ண ஓவியம்

வா.....வா.....வா.......வா........

பெண் : நாம் வாழும் நாளெல்லாம்......

இன்பக் காவியம் வண்ண ஓவியம்

வா.....வா.....வா.......வா........

பெண் : நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே.......

பெண் : பக்கத்தில் உன்னைத் தேடி வந்தேனுங்க

வெட்கத்தில் வந்து நானும் நின்னேனுங்க

தேன் பொங்கும் கன்னம் மின்னும் வண்ணம்

கண்டால் என்ன வந்தால் என்ன

பெண் : பெண்ணிடம் என்ன இல்லை

பொன்னான ராகமுண்டு

உன்னிடம் என்ன இல்லை

கண்ணான தாளமுண்டு

பாடல் ஊடல் கூடல் உண்டு வா.......

பெண் : நாம் வாழும் நாளெல்லாம்......

இன்பக் காவியம் வண்ண ஓவியம்

வா.....வா......வா.......வா........

பெண் : மல்லிகை தோத்த முகம் பார்த்தானுங்க

மயக்கத்தை தந்து சுகம் சேர்த்தானுங்க

பார் துள்ளும் பெண்மை அள்ளும் மென்மை

கள்ளும் நானே பூவும் நானே.....

பெண் : பருவத்தில் மோகம் வைத்து

பழகாத தேகம் வைத்தான்

உருவத்தில் வேகம் வைத்து

உறங்காத தாகம் வைத்தான்

நீயும் நானும் கூடும் நேரம் வா......

பெண் : நாம் வாழும் நாளெல்லாம்......

இன்பக் காவியம் வண்ண ஓவியம்

வா.....வா......வா.......வா........

பெண் : நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே.......

Song information

Singer: Vani Jairam

Music by: V. Dakshinamurthy

Lyrics by: Kumaradevan

Release information: From Oru Koyil Iru Deepangal (1979) · Singer: Vani Jairam · Lyricist: Kumaradevan · Music: V. Dakshinamurthy

Explore this song