Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Male Part

Naalai pozhuthu undhan

Nalla pozhuthaagumendru

Nambikkai kolvaayada iraivan

Nambikkai tharuvaanada aha aha

Male Part

Naalai pozhuthu undhan

Nalla pozhuthaagumendru

Nambikkai kolvaayada iraivan

Nambikkai tharuvaanada

Male Part

Pasi endru vandhavarkku

Pusi endru thanthavarai

Paramanum panivaanada kanindhu

Pakkatthil varuvaanada

Male Part

Pasi endru vandhavarkku

Pusi endru thanthavarai

Paramanum panivaanada kanindhu

Pakkatthil varuvaanada

Male Part

Aanendrum pennendrum

Aandavan seidhu vaittha

Jaadhiyum irrenddaeyada thalaivan

Needhiyum ondraeyada

Male Part

Naalai pozhuthu undhan

Nalla pozhuthaagumendru

Nambikkai kolvaayada iraivan

Nambikkai tharuvaanada aha aha

Male Part

Poatti poaraamaigalum

Poi soodhu soozhchigalum

Eettiyin munai poalada adhanai

Yeidhavan madivaanada aha aha..

Male Part

Poatti poaraamaigalum

Poi soodhu soozhchigalum

Eettiyin munai poalada adhanai

Yeidhavan madivaanada

Male Part

Satthiya Soadhanaiyai

Sagitthu kondae irrundhaal

Vettriyai kaanbaaiyada adhuvae

Veadhatthin mudivaamada

Male Part

Naalai pozhuthu undhan

Nalla pozhuthaagumendru

Nambikkai kolvaayada iraivan

Nambikkai tharuvaanada aha aha

Male Part

Iraivan nambikkai tharuvaanada

Iraivan nambikkai tharuvaanada

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாளைப் பொழுது உந்தன்

நல்ல பொழுதாகுமென்று

நம்பிக்கை கொள்வாயடா இறைவன்

நம்பிக்கை தருவானடா..ஆஆ...

ஆண் : நாளைப் பொழுது உந்தன்

நல்ல பொழுதாகுமென்று

நம்பிக்கை கொள்வாயடா இறைவன்

நம்பிக்கை தருவானடா..ஆஆ...

ஆண் : பசி என்று வந்தவர்க்குப்

புசி என்று தந்தவரைப்

பரமனும் பணிவானடா கனிந்து

பக்கத்தில் வருவானடா

ஆண் : பசி என்று வந்தவர்க்குப்

புசி என்று தந்தவரைப்

பரமனும் பணிவானடா கனிந்து

பக்கத்தில் வருவானடா

ஆண் : ஆணென்றும் பெண்ணென்றும்

ஆண்டவன் செய்து வைத்த

ஜாதியும் இரண்டேயடா தலைவன்

நீதியும் ஒன்றேயடா......!

ஆண் : நாளைப் பொழுது உந்தன்

நல்ல பொழுதாகுமென்று

நம்பிக்கை கொள்வாயடா இறைவன்

நம்பிக்கை தருவானடா..ஆஆ...

ஆண் : போட்டி பொறாமைகளும்

பொய் சூது சூழ்ச்சிகளும்

ஈட்டியின் முனை போலடா அதனை

எய்தவன் மடிவானடா

ஆண் : போட்டி பொறாமைகளும்

பொய் சூது சூழ்ச்சிகளும்

ஈட்டியின் முனை போலடா அதனை

எய்தவன் மடிவானடா

ஆண் : சத்திய சோதனையை

சகித்துக் கொண்டே இருந்தால்

வெற்றியைக் காண்பாயடா அதுவே

வேதத்தின் முடிவாமடா........!

ஆண் : நாளைப் பொழுது உந்தன்

நல்ல பொழுதாகுமென்று

நம்பிக்கை கொள்வாயடா இறைவன்

நம்பிக்கை தருவானடா..ஆஆ...

ஆண் : இறைவன் நம்பிக்கை தருவானடா

இறைவன் நம்பிக்கை தருவானடா...

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: R. Govarthanam

Lyrics by: Kannadasan

Release information: From Porsilai (1969) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song