Roman script

Singers : Unni Krishnan and Sujatha

Music by : A. R. Rahman

Male Part

Naalai ulagam illai endraanal

Azhagae enna seivai

Naalai ulagam illai endraanal

Azhagae enna seivai

Female Part

Kangalai thirandhu

Kaalangal marandhu

Kadasiyil vaanathai paarthu kolven

Mandiyittu amarndhu

Mannagam kunindhu

Kadaisiyil boomikku mutham vaipen

Female Part

Un maarbinil vizhundhu

Maivizhi kasindhu

Nee mattum vaazha thozhugai seiven

Male Part

Naalai ulagam illai endraanal

Azhagae enna seivai

Female Part

Naalai ulagam

Naalai ulagam illai endraanal

Anbae en seivai

Male Part

Oru nooraandu vaazhndhidum vaazhvai

Oru naalil vaazhndhu kolven

Un idhazhgalin melae idhazhgalai cherthu

Iru vizhi moodikkolven

Male Part

Maranathai marakkum

Magizhchiyai thandhu

Maranathai marikka vaipen

Male Part

Naalai ulagam illai endraanal

Azhagae enna seivai

Naalai ulagam illai endraanal

Azhagae enna seivai

Male Part

Kaadhalin thevai

Irukkindra varaikkum

Boologam azhivadhillai

Female : Aayiram minnal

Therikkindra podhum

Vaanam kizhivadhillai

Male Part

Kadal nilamaagum

Nilam kadalaagum.

Nam boomi maraivadhillai..ee…

Female : Udalgalum pogum

Unarvugal pogum

Uyir kaadhal azhivadhillai…ee..

Female Part

Naalai ulagam illai endraanal

Uyirae enna seivaai

Male Part

Vaanayum vanangi

Mannaiyum vanangi

Unai naan thazhuvikkolven

Aayiram poovil padukkayum amaithu

Unayum anaithu uyir tharippen

Male Part

En uyir mannil pirigira varaikkum

Un uyir kaathu uyir thurappen

Naalai ulagam illai endraanal

Azhagae enna seivai

தமிழ்

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால்

அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்

அழகே என்ன செய்வாய்

பெண் : கண்களை திறந்து

காலங்கள் மறந்து

கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன்

மண்டியிட்டமர்ந்து

மண்ணகம் குனிந்து

கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்

பெண் : உன் மார்பினில் விழுந்து

மை விழி கசிந்து

நீ மட்டும் வாழ

தொழுகை செய்வேன்

ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால்

அழகே என்ன செய்வாய்

பெண் : நாளை உலகம்

நாளை உலகம் இல்லை என்றானால்

அன்பே என்ன் செய்வாய்

ஆண் : ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை

ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன்

உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து

இரு விழி மூடிக் கொள்வேன்

ஆண் : மரணத்தை மறக்கும்

மகிழ்ச்சியை தந்து

மரணத்தை மறிக்க வைப்பேன்

ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால்

அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்

அழகே என்ன செய்வாய்

ஆண் : காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்

பூ லோகம் அழிவதில்லை

பெண் : ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும்

வானம் கிழிவதில்லை

ஆண் : கடல் நிலமாகும் நிலம் கடலாகும்

நம் பூமி மறைவதில்லை

பெண் : உடல்களும் போகும் உணர்வுகள் போகும்

உயிர் காதல் அழிவதில்லை

பெண் : நாளை உலகம் இல்லை என்றானால்

உயிரே என்ன செய்வாய்

ஆண் : வானையும் வணங்கி

மண்ணையும் வணங்கி

உனை நான் தழுவிக் கொள்வேன்

ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து

உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்

ஆண் : என் உயிர் மண்ணில்

பிரிகிற வரைக்கும்

உன் உயிர் காத்து உயிர் துறப்பேன்

நாளை உலகம் இல்லை என்றானால்

அழகே என்ன செய்வாய்

Song information

Singers: Unni Krishnan and Sujatha

Music by: A. R. Rahman

Release information: From Love Birds (1996) · Lyricist: Vairamuthu

Explore this song