Roman script
Singers : Unni Krishnan and Sujatha Music by : A. R. Rahman Male Part Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Female Part Kangalai thirandhu Kaalangal marandhu Kadasiyil vaanathai paarthu kolven Mandiyittu amarndhu Mannagam kunindhu Kadaisiyil boomikku mutham vaipen Female Part Un maarbinil vizhundhu Maivizhi kasindhu Nee mattum vaazha thozhugai seiven Male Part Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Female Part Naalai ulagam Naalai ulagam illai endraanal Anbae en seivai Male Part Oru nooraandu vaazhndhidum vaazhvai Oru naalil vaazhndhu kolven Un idhazhgalin melae idhazhgalai cherthu Iru vizhi moodikkolven Male Part Maranathai marakkum Magizhchiyai thandhu Maranathai marikka vaipen Male Part Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Male Part Kaadhalin thevai Irukkindra varaikkum Boologam azhivadhillai Female : Aayiram minnal Therikkindra podhum Vaanam kizhivadhillai Male Part Kadal nilamaagum Nilam kadalaagum. Nam boomi maraivadhillai..ee… Female : Udalgalum pogum Unarvugal pogum Uyir kaadhal azhivadhillai…ee.. Female Part Naalai ulagam illai endraanal Uyirae enna seivaai Male Part Vaanayum vanangi Mannaiyum vanangi Unai naan thazhuvikkolven Aayiram poovil padukkayum amaithu Unayum anaithu uyir tharippen Male Part En uyir mannil pirigira varaikkum Un uyir kaathu uyir thurappen Naalai ulagam illai endraanal Azhagae enna seivai
தமிழ்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் பெண் : கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன் மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன் பெண் : உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன் ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் பெண் : நாளை உலகம் நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன் செய்வாய் ஆண் : ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன் உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன் ஆண் : மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மறிக்க வைப்பேன் ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் ஆண் : காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும் பூ லோகம் அழிவதில்லை பெண் : ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும் வானம் கிழிவதில்லை ஆண் : கடல் நிலமாகும் நிலம் கடலாகும் நம் பூமி மறைவதில்லை பெண் : உடல்களும் போகும் உணர்வுகள் போகும் உயிர் காதல் அழிவதில்லை பெண் : நாளை உலகம் இல்லை என்றானால் உயிரே என்ன செய்வாய் ஆண் : வானையும் வணங்கி மண்ணையும் வணங்கி உனை நான் தழுவிக் கொள்வேன் ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன் ஆண் : என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும் உன் உயிர் காத்து உயிர் துறப்பேன் நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
Song information
Singers: Unni Krishnan and Sujatha
Music by: A. R. Rahman
Release information: From Love Birds (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Unni Krishnan and Sujatha
- Film / album: Love Birds
- Composer: A. R. Rahman