Roman script

Singer : Hariharan

Music by : Deva

Male Part

Naalai kaalai neril varuvala

Vanthavudan

Kaadhal nenjai thandhuviduvala

Chorus

……………………………..

Male Part

Naalai kaalai neril varuvala

Vanthavudan

Kaadhal nenjai thandhuviduvala

Mummy idam solli viduvala

Sollivittu

Vambil ennai maatti viduvala

Dakshaayini dhayam kaattu nee

Dakshaayini dhayam kattu nee

Male Part

Naalai kaalai neril varuvala

Vanthavudan

Kaadhal nenjai thandhuviduvala

Chorus

………………….

Male Part

Killaathae ohoo ooo

Nenjai killaathae

Thallaathae ohoo ooo

Ennai thallaathae

Male Part

Killaathae en nenjil pootha

Kaadhal poovai killaathae

Thallaathe en kanavai kondu

Soga kadalil thaalaathae

Male Part

Solvaaya en kaadhal mannan

Nee thaan entru solvaaya

Illai kanneerukkul ennai thalli

Kaanaamal povaaya

Male Part

Dakshaayini oo my baby

Konjam dhayam kaattu nee…yeah

Dakshaayini dhayam kaattu nee

Male Part

Naalai kaalai neril varuvala

Vanthavudan

Kaadhal nenjai thandhuviduvala

Male Part

Pogaathae ohoo ooo

Vittu pogaathae

Moodaathae ohoo ooo

Kangal moodaathae

Male Part

Pogaathae en nenjukkullae

Nanjai vaithu pogaathae

Moodaathae en kannukkullae

Mullai vaithu moodaathae

Male Part

Ondrum vendaam

Intha vaanam boomi

Veesum kaattru ondrum vendaam

Nee vetkappattu sollukindra

Orr vaarthai thaan vendum

Male Part

Dakshaayini konjma

Dhayam kaattu nee

Dakshaayini konjam

Dhayam kattu nee

Male Part

Naalai kaalai neril varuvala

Vanthavudan

Kaadhal nenjai thandhuviduvala

Mummy idam solli viduvala

Sollivittu

Vambil ennai maatti viduvala

Dakshaayini dhayam kaattu nee

Dakshaayini dhayam kattu nee

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : நாளை காலை

நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா

குழு : ஆஆ.....ஆஅ....ஆஅ....

ஆஅ....ஆ....ஆஅ....ஆஅ....

சம் சம் சம் சம்

சம் சம் சம் சம் ரரரரா

ஆண் : நாளை காலை

நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா

ஆண் : மம்மியிடம்

சொல்லிவிடுவாளா

சொல்லிவிட்டு

வம்பில் என்னை

மாட்டி விடுவாளா

தாட்சாயணி...... தயங் காட்டு நீ....

தாட்சாயணி...... தயங் காட்டு நீ....

ஆண் : நாளை காலை

நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா

குழு : ஏ ஹே ஹேய்

ஏ ஹே ஹேய்

ஆண் : கிள்ளாதே ஓ......

நெஞ்சை கிள்ளாதே

தள்ளாதே ஓ.......

என்னை தள்ளாதே

ஆண் : கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த

காதல் பூவை கிள்ளாதே

தள்ளாதே என் கனவை

கொன்று சோகக் கடலில் தள்ளாதே

ஆண் : சொல்வாயா என்

காதல் மன்னன் நீதான்

என்று சொல்லுவாயா

இல்லை கண்ணீருக்குள்

என்னை தள்ளி காணமல் போவாயா

தாட்சாயணி......கொஞ்சம் தயங் காட்டு நீ....

தாட்சாயணி.....தயங் காட்டு நீ.....

ஆண் : நாளை காலை

நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா

குழு : ஏ ஹே ஹேய்

ஏ ஹே ஹேய்

எஹே எஹே ஏ ஹே ஹேய்

எஹே எஹே ஏ ஹே ஹேய்

ஆண் : போகாதே ஓ.......விட்டு போகாதே

மூடாதே ஓ.......கண்கள் மூடாதே

போகாதே என் நெஞ்சுக்குள்ளே

நஞ்சை விட்டு போகாதே

மூடாதே என் கண்ணுக்குள்ளே

முல்லை வைத்து மூடாதே

ஆண் : ஒன்றும் வேண்டாம்

இந்த வானம் பூமி

வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்

நீ வெட்கப்பட்டு சொல்லுகின்ற

ஓர் வார்த்தைதான் வேண்டும்

தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ.....

தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ....

ஆண் : நாளை காலை

நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா

ஆண் : மம்மியிடம்

சொல்லிவிடுவாளா

சொல்லிவிட்டு

வம்பில் என்னை

மாட்டி விடுவாளா

தாட்சாயணி...... தயங் காட்டு நீ....

தாட்சாயணி...... தயங் காட்டு நீ...

Song information

Singer: Hariharan

Music by: Deva

Release information: From Unnai Thedi (1999) · Lyricist: Vaali

Explore this song