Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Female Part

Naadinaen………..nambinaen……..

Kadhalukku niyaayamillai endrumae unnidam

Kadhalarkal nooru kandaen

Rasikkindraar ennidam

Female Part

Naadinaen………..nambinaen……..

Kadhalukku niyaayamillai endrumae unnidam

Kadhalarkal nooru kandaen

Rasikkindraar ennidam

Aa…..aa……aa…..aa….aa….

Female Part

En angam entha naalum ungal sontham

Vendum pothu katkalaamae

Devalogamaa bhoomiyaa poagalaam vaarungal

Female Part

Pon manjam azhagu ponga

Pottu vaiththaen

Ennai vaazhvil yaenga vaiththaai

Jaadai pothumaa vendumaa

Vaedhanai kaadhalaa

Female Part

Naadinaen………..

Kadhalukku niyaayamillai endrumae unnidam

Kadhalarkal nooru kandaen

Rasikkindraar ennidam

Female Part

Thaen vellam perugi odum

Pennin ullam

Inbamaaga neentha sollum

Maedai naadagam theernthathum

Vaarungal ketkalaam

Female Part

Mul maelae padukkai potta chinna raajaa

Paavai pogum padhai kandu

Vaattam vanthathaa neengalum manidharaa

Hae……..vaedikkai

Female Part

Naadinaen………..

Kadhalukku niyaayamillai endrumae unnidam

Kadhalarkal nooru kandaen

Rasikkindraar ennidam

Aa…..aa……aa…..aa….aa….

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நாடினேன்.............நம்பினேன்............

காதலுக்கு நியாயமில்லை என்றுமே உன்னிடம்

காதலர்கள் நூறு கண்டேன்

ரசிக்கின்றார் என்னிடம்

பெண் : நாடினேன்.............நம்பினேன்............

காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்

காதலர்கள் நூறு கண்டேன்

ரசிக்கின்றார் என்னிடம்

ஆ......ஆஅ......ஆ.....ஆ....ஆ.....

பெண் : என் அங்கம் எந்த நாளும் உங்கள் சொந்தம்

வேண்டும் போது கேட்கலாமே

தேவலோகமா பூமியா போகலாம் வாருங்கள்

பெண் : பொன் மஞ்சம் அழகு பொங்க

போட்டு வைத்தேன்

என்னை வாழ்வில் ஏங்க வைத்தாய்

ஜாடை போதுமா வேண்டுமா

வேதனைக் காதலா...........

பெண் : நாடினேன்.............

காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்

காதலர்கள் நூறு கண்டேன்

ரசிக்கின்றார் என்னிடம்

பெண் : தேன் வெள்ளம் பெருகி ஓடும்

பெண்ணின் உள்ளம்

இன்பமாக நீந்தச் சொல்லும்

மேடை நாடகம் தீர்ந்ததும்

வாருங்கள் கேட்கலாம்

பெண் : முள் மேலே படுக்கை போட்ட சின்ன ராஜா

பாவை போகும் பாதை கண்டு

வாட்டம் வந்ததா நீங்களும் மனிதரா

ஹே.......வேடிக்கை........

பெண் : நாடினேன்.............

காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்

காதலர்கள் நூறு கண்டேன்

ரசிக்கின்றார் என்னிடம்

ஆஅ......ஆஅ......ஆ.....ஆ....ஆ.....

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Release information: From Savaal (1981) · Lyricist: Kannadasan

Explore this song