Roman script

Singer : Vani Jairam

Music by : Chandrabose

Female Part

Aaaaa..haaa…aaa….haaa…aaa…

Muthu muthu pennae

Mutham tharum kannae

Annai sollum paattil

Artham undu ponnae

Female Part

Kattupattu vazhum

Kanmaniyae vaazhga

Ullirunthu vaazhthum

Ullamadhu vaazhga

Female Part

Ullirunthu vaazhthum

Ullamadhu vaazhga

Female Part

Muthu muthu pennae

Mutham tharum kannae

Annai sollum paattil

Artham undu ponnae

Female Part

Raththa bandham

Ennenna seiyum

Kandukonden kannae

Kaalam konjam

Aarattum endru

Kaneer vitten pennae

Female Part

Kaayam enna

Kaayam endru

Kalangi ponnen maanae

Kaayam alla

Thiyagam endru

Therindhu konden naanae

Female Part

Theanae ennai kaathu

Nindra bimbam nee

Female Part

Muthu muthu pennae

Mutham tharum kannae

Annai sollum paattil

Artham undu ponnae

Female Part

Malligaiyae managala poove

Maama…

Maamaanga maai vaazhga

Poovarangal sorkindra podhum

Thuya manam vaazhga

Female Part

Suvarukkum kaadhirukkum

Unaravendum unmai

Sathiyaththai nambi nindraal

Nadapadhellam nanmai

Female Part

Naalai vetri maalai varum

Allavaa

Female Part

Muthu muthu pennae

Mutham tharum kannae

Annai sollum paattil

Artham undu ponnae

Female Part

Kattupattu vazhum

Kanmaniyae vaazhga

Ullirunthu vaazhthum

Ullamadhu vaazhga

Female Part

Muthu muthu pennae

Mutham tharum kannae

Annai sollum paattil

Artham undu ponnae

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ஆஆ ஹா

ஆ ஹா ஆஆ முத்து

முத்து பெண்ணே முத்தம்

தரும் கண்ணே அன்னை

சொல்லும் பாட்டில் அர்த்தம்

உண்டு பொன்னே

பெண் : கட்டு பட்டு

வாழும் கண்மணியே

வாழ்க உள்ளிருந்து

வாழ்த்தும் உள்ளமது

வாழ்க

பெண் : உள்ளிருந்து

வாழ்த்தும் உள்ளமது

வாழ்க

பெண் : முத்து முத்து

பெண்ணே முத்தம் தரும்

கண்ணே அன்னை

சொல்லும் பாட்டில் அர்த்தம்

உண்டு பொன்னே

பெண் : ரத்த பந்தம்

என்னென்ன செய்யும்

கண்டுகொண்டேன்

கண்ணே காலம் கொஞ்சம்

ஆறட்டும் என்று கண்ணீர்

விட்டேன் பெண்ணே

பெண் : காயம் என்ன

காயம் என்று கலங்கி

போனேன் மானே காயம்

அல்ல தியாகம் என்று

தெரிந்து கொண்டேன்

நானே

பெண் : தேனே என்னை

காத்து நின்ற பிம்பம் நீ

பெண் : முத்து முத்து

பெண்ணே முத்தம் தரும்

கண்ணே அன்னை

சொல்லும் பாட்டில் அர்த்தம்

உண்டு பொன்னே

பெண் : மல்லிகையே

மங்கள பூவே மாமா

மாமன்க மாய் வாழ்க

பூவரங்கள் சோர்கின்ற

போதும் தூய மனம் வாழ்க

பெண் : சுவருக்கும்

காத்திருக்கும் உணர

வேண்டும் உண்மை

சத்தியத்தை நம்பி

நின்றால் நடப்பதெல்லாம்

நன்மை

பெண் : நாளை வெற்றி

மாலை வரும் அல்லவா

பெண் : முத்து முத்து

பெண்ணே முத்தம் தரும்

கண்ணே அன்னை

சொல்லும் பாட்டில் அர்த்தம்

உண்டு பொன்னே

பெண் : கட்டு பட்டு

வாழும் கண்மணியே

வாழ்க உள்ளிருந்து

வாழ்த்தும் உள்ளமது

வாழ்க

பெண் : முத்து முத்து

பெண்ணே முத்தம் தரும்

கண்ணே அன்னை

சொல்லும் பாட்டில் அர்த்தம்

உண்டு பொன்னே

Song information

Singer: Vani Jairam

Music by: Chandrabose

Release information: From Manithan (1987) · Lyricist: Vairamuthu

Explore this song