Roman script

Singers : S.P. Bala Subrahmaniyam and Malgudi Subha

Music by : Yuvan Shankar Raja

Male Part

Mun paniya mudhal mazhaiya

En manadhil yedho vilugiradhae

Vilugiradhae uyir nanaigiradhae  ho…

Puriyaadha uravil nindren

Ariyaadha sugangal kanden

Maattram thandhaval

Neethaanae

Male Part

Mun paniya mudhal mazhaiya

En manadhil yedho vilugiradhae

Vilugiradhae uyir nanaigiradhae ho…

Female Part

Manasil ethaiyo maraikkum kiliyae

Manasa tharanthu solladi veliyae

Karaiya kadanthu nee vandhathu eadharkku

Kannukkullae oru ragasiyam iruku

Manasa tharanthu solladi veliyae -ae..

Male : En idhayathai.. en idhayathai

Vazhiyil engeyo maranthu tholaithuvitten

Un vizhiyinil… un vizhiyinil

Adhanai ippodhu kandu pidithu vitten

Idhu varai yenakkillai mugavarigal

Athai naan kanden un punnagaiyil

Vaazhgiren naan un moochilae -aehh..

Male Part

Mun paniya mudhal mazhaiya

En manadhil yedho vilugiradhae

Vilugiradhae uyir nenaigiradhae  ehhh.. ehhh…

Female Part

Salanga kulunga oodum alaiyae

Sangathi enna solladi veliyae

Karayil vandhu nee

Thulluvathu edhukku

Nilava pidichukka

Nanappadhu edhukku

Ello ello ellae elloo..ooo

Male Part

En paadhaigal… en paadhaigal

Unadhu vazhi paarthu vandhu mudiyuthadi

En iravugal…en iravugal

Unadhu mugam paarthu vidiya yenguthadi

Male Part

Iravaiyum pagalaiyum maatri vittaai

Enakkul unnai nee oottrivittaai

Moolginen naan un kannilae…

Whistling : …..

தமிழ்

பாடகி : மால்குடி சுபா

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : முன் பனியா

முதல் மழையா என்

மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே

ஹோ புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீ தானே

ஆண் : முன் பனியா

முதல் மழையா என்

மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே

ஹோ

பெண் : மனசில் எதையோ

மறைக்கும் கிளியே மனசைத்

திறந்து சொல்லடி வெளியே

கரையைக் கடந்து நீ வந்தது

எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு

ரகசியம் இருக்கு மனசைத்

திறந்து சொல்லடி வெளியே

ஆண் : என் இதயத்தை

என் இதயத்தை வழியில்

எங்கேயோ மறந்து

தொலைத்துவிட்டேன்

உன் விழியினில் உன்

விழியினில் அதனை

இப்போது கண்டு பிடித்து

விட்டேன் இதுவரை

எனக்கில்லை முகவரிகள்

அதை நான் கண்டேன் உன்

புன்னகையில் வாழ்கிறேன்

நான் உன் மூச்சிலே

ஆண் : முன் பனியா

முதல் மழையா என்

மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே யே......

பெண் : சலங்கை குலுங்க

ஓடும் அலையே சங்கதி

என்ன சொல்லடி வெளியே

கரையில் வந்து நீ

துள்ளுவது எதுக்கு நிலவ

பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு

ஏலோ ஏலோ ஏலே ஏலோ

ஆண் : என் பாதைகள்

என் பாதைகள் உனது

வழிபார்த்து வந்து

முடியுதடி என் இரவுகள்

என் இரவுகள் உனது

முகம் பார்த்து விடிய

ஏங்குதடி

ஆண் : இரவையும்

பகலையும் மாற்றிவிட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி

விட்டாய் மூழ்கினேன் நான்

உன் கண்ணிலே

விஷ்லிங் : .............................

Song information

Singers: S.P. Bala Subrahmaniyam and Malgudi Subha

Music by: Yuvan Shankar Raja

Release information: From Nandha (2001) · Lyricist: Pazhani Bharathi

Explore this song