Roman script

Mullai Vaasam Song Lyrics from Thirukkural – 2025 Film, Starring Kalaicholan, Dhanalakshmi and Others. This song was sung by Ranjani and the music composed by Ilayaraja. Lyrics works are penned by lyricist Ilayaraja.

Singer : Ranjani

Music Director : Ilayaraja

Lyricist : Ilayaraja

Female Part

Mullai vasam ullil odi ennai vattudhu

Ellai meeri thollai thandhu viragham kootudhu

Annal avane kaaranam endru avar ariyaane

Avan ariyaathondru ulagil ulladhu endru naan ariven

Mullai vasam ullil odi ennai vattudhu

Female Part

Kaaranam illaa karanathaal

Kanniyar dhegam ul meliyum

Ullathin noyae dhegathile

Maatrangal thandhennai yengha veikkum

Sonnaal dhagam theerndhiduma

Thannaal mogham kuraindhidumaa

Sonnaal dhagam theerndhiduma

Thannaal mogham kuraindhidumaa

En sagiyae …

Noikku oru marundhu solladi nee

Kaadhal noyi kaadhalan kai pada theerumadi

Female Part

Mullai vasam ullil odi ennai vattudhu

Female Part

Endhanin thunbam annalinaal

Neeyum avarukku solvaayaa

Uyir vali inbathirkuraikkum avar

Enakku adhai thandhida varuvaara

Ennilai annalum arindhaale

Adhuve enakku podhumadi

Ennilai annalum arindhaale

Adhuve enakku podhumadi

En sagiyae …

En nilaithanai avan endru arivaan

Avan arindhaal annodi en uyir odumadi

Female Part

Mullai vasam ullil odi ennai vattudhu

Ellai meeri thollai thandhu viragham kotudhu

Annal avane kaaranam endru avar ariyaane

Avan ariyaathondru ulagil ulladhu endru naan ariven

Mullai vasam ullil odi ennai vattudhu

தமிழ்

பாடகி : ரஞ்சனி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

பெண் : முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது

எல்லை மீறி தொல்லை தந்து விரகம் கூட்டுது

அண்ணல் அவனே காரணம் என்று அவர் அறியானே

அவன் அறியாதொன்று உலகில் உள்ளது என்று நான் அறிவேன்

முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது

பெண் : காரணம் இல்லா காரணத்தால்

கன்னியர் தேகம் உள் மெலியும்

உள்ளத்தின் நோயே தேகத்திலே

மாற்றங்கள் தந்தென்னை ஏங்க வைக்கும்

சொன்னால் தாகம் தீர்த்திடுமா

தன்னால் மோகம் குறைந்திடுமா

சொன்னால் தாகம் தீர்ந்திடுமா

தன்னால் மோகம் குறைந்திடுமா

என் சகியே...

நோய்க்கு ஒரு மார்

நோய்க்கு ஒரு மருந்து சொல்லடி நீ

காதல் நோய் காதலன் கை பட தீருமடி

பெண் : முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது

பெண் : எந்தனின் துன்பம் அண்ணலினால்

நீயும் அவர்க்கு சொல்வாயா

உயிர் வலி இன்பத்திற்குறைக்கும் அவர்

எனக்கு அதை தந்திட வருவாரா

என்நிலை அன்னாலும் அறிந்தாளே

அதுவே எனக்கு போதுமாடி

எண்ணிலை அண்ணலும் அறிந்தாலே

அதுவே எனக்கு போதுமடி

என் சகியே...

என் நிலைதனை அவன் என்று அறிவான்

அவன் அறிந்தால் அந்நொடி என் உயிர் ஓடுமாடி

பெண் : முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது

எல்லை மீறி தொல்லை தந்து விரகம் கூட்டுது

அண்ணல் அவனே காரணம் என்று அவர் அறியானே

அவன் அறியாதொன்று உலகில் உள்ளது என்று நான் அறிவேன்

முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது

Song information

Singer: Ranjani

Release information: From Thirukkural (2025) · Singer: Ranjani · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja

Explore this song