Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Mullai pooppolae

Rendu mookuthi minnuthadi

Mullai pooppolae

Rendu mookuthi minnuthadi

Un munthaanai melae

Koondhal naattiyam aaduthadi

Male Part

Mullai pooppolae

Rendu mookuthi minnuthadi

Female Part

Sithanna vaasalilae

Azhagu chithiram kaanuthaiyyaa

Sithanna vaasalilae

Azhagu chithiram kaanuthaiyyaa

Antha chithira maeniyilae

Unthan muthirai kaanuthaiyyaa

Female Part

Velavan vel polae

Rendu vizhigal minnuthaiyyaa

Pudhu velli radham polae

Unthan vadivam ponguthaiyyaa

Female Part

Velavan vel polae

Rendu vizhigal minnuthaiyyaa

Male Part

Illai illai engira idaiyil

Ethanai malaradiyo

Illai illai engira idaiyil

Ethanai malaradiyo

Adhil yaedho ondru ennidam solvathu

Ethanai kadhaiyadiyo

Female Part

Nillaa iravil pollaa nilavil

Nerukku ner varuvaen

Nillaa iravil pollaa nilavil

Nerukku ner varuvaen

Andru ellaaa kalaiyum villaal eduthu

Velaalae tharuvaen

Male Part

Mullai pooppolae

Rendu mookuthi minnuthadi

Un munthaanai melae

Koondhal naattiyam aaduthadi

Female Part

Velavan vel polae

Rendu vizhigal minnuthaiyyaa

Male Part

Pattu kaalgal pattathanaalae

Panju vilanthathadi

Un chittu kaigal thottathunaalae

Nenju malarnthathadi

Female Part

Kottu mazhaiyum paniyum thendralum

Kanalaai kaayuthaiyyaa

Unkooda irunthaal paadi magizhnthaal

Kuliraai kuliruthaiyyaa

Male Part

Panjanai meedhu malargalai thoovi

Pazhaguvathu ennaalo

Female : Paalum pazhamum kaiyil yaenthi

Varuvathum ennaalo

Male Part

Panjanai meedhu malargalai thoovi

Pazhaguvathu ennaalo….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : முல்லை பூப்போலே

ரெண்டு மூக்குத்தி மின்னுதடி

முல்லை பூப்போலே

ரெண்டு மூக்குத்தி மின்னுதடி

உன் முந்தானை மேலே

கூந்தல் நாட்டியம் ஆடுதடி........

ஆண் : முல்லை பூப்போலே

ரெண்டு மூக்குத்தி மின்னுதடி

பெண் : சித்தன்ன வாசலிலே

அழகு சித்திரம் காணுதய்யா

சித்தன்ன வாசலிலே

அழகு சித்திரம் காணுதய்யா

அந்த சித்திர மேனியிலே

உந்தன் முத்திரை தோணுதய்யா.....

பெண் : வேலவன் வேல் போலே

ரெண்டு விழிகள் மின்னுதய்யா

புது வெள்ளி ரதம் போலே

உந்தன் வடிவம் பொங்குதய்யா....

பெண் : வேலவன் வேல் போலே

ரெண்டு விழிகள் மின்னுதய்யா

ஆண் : இல்லை இல்லை என்கிற இடையில்

எத்தனை மலரடியோ

இல்லை இல்லை என்கிற இடையில்

எத்தனை மலரடியோ

அதில் ஏதோ ஒன்று என்னிடம் சொல்வது

எத்தனை கதையடியோ

பெண் : நில்லா இரவில் பொல்லா நிலவில்

நேருக்கு நேர் வருவேன்

நில்லா இரவில் பொல்லா நிலவில்

நேருக்கு நேர் வருவேன்

அன்று எல்லாக் கலையும் வில்லால் எடுத்து

வேலாலே தருவேன்......

ஆண் : முல்லை பூப்போலே

ரெண்டு மூக்குத்தி மின்னுதடி

உன் முந்தானை மேலே

கூந்தல் நாட்டியம் ஆடுதடி........

பெண் : வேலவன் வேல் போலே

ரெண்டு விழிகள் மின்னுதய்யா

ஆண் : பட்டுக் கால்கள் பட்டதனாலே

பஞ்சு விளைந்ததடி

உன் சிட்டுக் கைகள் தொட்டதனாலே

நெஞ்சு மலர்ந்ததடி

பெண் : கொட்டும் மழையும் பனியும் தென்றலும்

கனலாய் காயுதய்யா

உன் கூட இருந்தால் பாடி மகிழ்ந்தால்

குளிராய் குளிருதய்யா.....

ஆண் : பஞ்சணை மீது மலர்களை தூவி

பழகுவது எந்நாளோ

பெண் : பாலும் பழமும் கையில் ஏந்தி

வருவதும் எந்நாளோ.......

ஆண் : பஞ்சணை மீது மலர்களை தூவி

பழகுவது எந்நாளோ

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Nalla Mudivu (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song