Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Mullai pooppolae Rendu mookuthi minnuthadi Mullai pooppolae Rendu mookuthi minnuthadi Un munthaanai melae Koondhal naattiyam aaduthadi Male Part Mullai pooppolae Rendu mookuthi minnuthadi Female Part Sithanna vaasalilae Azhagu chithiram kaanuthaiyyaa Sithanna vaasalilae Azhagu chithiram kaanuthaiyyaa Antha chithira maeniyilae Unthan muthirai kaanuthaiyyaa Female Part Velavan vel polae Rendu vizhigal minnuthaiyyaa Pudhu velli radham polae Unthan vadivam ponguthaiyyaa Female Part Velavan vel polae Rendu vizhigal minnuthaiyyaa Male Part Illai illai engira idaiyil Ethanai malaradiyo Illai illai engira idaiyil Ethanai malaradiyo Adhil yaedho ondru ennidam solvathu Ethanai kadhaiyadiyo Female Part Nillaa iravil pollaa nilavil Nerukku ner varuvaen Nillaa iravil pollaa nilavil Nerukku ner varuvaen Andru ellaaa kalaiyum villaal eduthu Velaalae tharuvaen Male Part Mullai pooppolae Rendu mookuthi minnuthadi Un munthaanai melae Koondhal naattiyam aaduthadi Female Part Velavan vel polae Rendu vizhigal minnuthaiyyaa Male Part Pattu kaalgal pattathanaalae Panju vilanthathadi Un chittu kaigal thottathunaalae Nenju malarnthathadi Female Part Kottu mazhaiyum paniyum thendralum Kanalaai kaayuthaiyyaa Unkooda irunthaal paadi magizhnthaal Kuliraai kuliruthaiyyaa Male Part Panjanai meedhu malargalai thoovi Pazhaguvathu ennaalo Female : Paalum pazhamum kaiyil yaenthi Varuvathum ennaalo Male Part Panjanai meedhu malargalai thoovi Pazhaguvathu ennaalo….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : முல்லை பூப்போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி முல்லை பூப்போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி உன் முந்தானை மேலே கூந்தல் நாட்டியம் ஆடுதடி........ ஆண் : முல்லை பூப்போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி பெண் : சித்தன்ன வாசலிலே அழகு சித்திரம் காணுதய்யா சித்தன்ன வாசலிலே அழகு சித்திரம் காணுதய்யா அந்த சித்திர மேனியிலே உந்தன் முத்திரை தோணுதய்யா..... பெண் : வேலவன் வேல் போலே ரெண்டு விழிகள் மின்னுதய்யா புது வெள்ளி ரதம் போலே உந்தன் வடிவம் பொங்குதய்யா.... பெண் : வேலவன் வேல் போலே ரெண்டு விழிகள் மின்னுதய்யா ஆண் : இல்லை இல்லை என்கிற இடையில் எத்தனை மலரடியோ இல்லை இல்லை என்கிற இடையில் எத்தனை மலரடியோ அதில் ஏதோ ஒன்று என்னிடம் சொல்வது எத்தனை கதையடியோ பெண் : நில்லா இரவில் பொல்லா நிலவில் நேருக்கு நேர் வருவேன் நில்லா இரவில் பொல்லா நிலவில் நேருக்கு நேர் வருவேன் அன்று எல்லாக் கலையும் வில்லால் எடுத்து வேலாலே தருவேன்...... ஆண் : முல்லை பூப்போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி உன் முந்தானை மேலே கூந்தல் நாட்டியம் ஆடுதடி........ பெண் : வேலவன் வேல் போலே ரெண்டு விழிகள் மின்னுதய்யா ஆண் : பட்டுக் கால்கள் பட்டதனாலே பஞ்சு விளைந்ததடி உன் சிட்டுக் கைகள் தொட்டதனாலே நெஞ்சு மலர்ந்ததடி பெண் : கொட்டும் மழையும் பனியும் தென்றலும் கனலாய் காயுதய்யா உன் கூட இருந்தால் பாடி மகிழ்ந்தால் குளிராய் குளிருதய்யா..... ஆண் : பஞ்சணை மீது மலர்களை தூவி பழகுவது எந்நாளோ பெண் : பாலும் பழமும் கையில் ஏந்தி வருவதும் எந்நாளோ....... ஆண் : பஞ்சணை மீது மலர்களை தூவி பழகுவது எந்நாளோ
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Nalla Mudivu (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Nalla Mudivu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan