Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Male Part

Mugam oru nila….

Vizhi iru nila….

Adada moondru nila

Ivavinil varum… ilamaiyin ula..

Idhu oru kaadhal vizha

Adi poovai soodum poovae… ithazh thodu

Female Part

Mugam oru nila…

Vizhi iru nila…

Adada moondru nila

Ivavinil varum… ilamaiyin ula..

Idhu oru kaadhal vizha

Oru poovai soodum poovin… ithazh thodu

Male Part

Mugam oru nila…

Vizhi iru nila…

Adada moondru nila

Male Part

Kaaman kovilil yetrum…

Olideepam manivizhigal

Female : Kaadhal noyinil vaattum…

En mannan kanimozhigal

Male Part

Meniyil… ponveenaiyin…

Suga naatham ketkumo

Female : Koodalil… vilaiyaadalil…

Unai aadai ketkavo

Irubadhu viralum inaigira samayam

Sugamenum mazhai varum ilamaigal nanaiyum

Male Part

Mugam oru nila…

Vizhi iru nila…

Adada moondru nila

Female Part

Kaalam ethanai thooram….

Dhinam naamum poi varalaam

Male : Vaazhvil ethanai inbam…

Adhai naalum naam peralaam

Female Part

Maarbilum… iru tholilum…

Naan maalai aagiren

Male : Maalaiyum …. ilankalaiyum…

Suga raagam ketkiren

Arubadhu kalaigal pazhagidum nilaiyil

Edhuvarai sugam varum adhu varai payanam

Male Part

Mugam oru nila…

Vizhi iru nila…

Adada moondru nila

Female : Mugam oru nila…

Vizhi iru nila…

Adada moondru nila

Male : Iravinil varum… ilamaiyin ula…

Idhu oru kaadhal vizha

Female : Oru poovai soodum poovin… idhazh thodu

Male Part

Mugam oru nila….

Female : Vizhi iru nila…

Both : Adada moondru nila…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா

அடடா மூன்று நிலா

முகம் ஒரு நிலா விழி இரு நிலா

அடடா மூன்று நிலா

இரவினில் வரும் இளமையின் உலா

இதுவொரு காதல் விழா

அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா

அடடா மூன்று நிலா

இரவினில் வரும் இளமையின் உலா

இதுவொரு காதல் விழா

ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா

அடடா மூன்று நிலா...

ஆண் : காமன் கோவிலில் ஏற்றும்

ஒளி தீபம் மணிவிழிகள்

பெண் : காதல் நோயினை மாற்றும்

என் மன்னன் கனிமொழிகள்

ஆண் : மேனியில் பொன் வீணையின்

சுகநாதம் கேட்குமோ..

பெண் : கூடலில் விளையாடலில்

உனை ஆடை கேட்குமோ

இருபது விரலும் இணைகிற சமயம்

சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா

அடடா மூன்று நிலா ஆ..அ.ஆ

பெண் : வானம் எத்தனை தூரம்

தினம் நாமும் போய் வரலாம்

ஆண் : வாழ்வில் எத்தனை இன்பம்

அதை நாளும் நாம் பெறலாம்

பெண் : மார்பிலும் இரு தோளிலும்

நான் மாலை ஆகினேன்..

ஆண் : மாலையும் இளங்காலையும்

சுகராகம் கேட்க்கிறேன்

அருபது கலைகள் பழகிடும் நிலையில்

எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா

அடடா மூன்று நிலா

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா

அடடா மூன்று நிலா

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா

இதுவொரு காதல் விழா

பெண் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு

ஆண் : முகம் ஒரு நிலா

பெண் : விழி இரு நிலா

இருவர் : அடடா மூன்று நிலா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Deva

Release information: From Manasukketha Maharasa (1989) · Lyricist: Kalidasan

Explore this song