Roman script
Singers : Srinivas and Mahalakshmi Iyer
Music by : Yuvan Shankar Raja
Female Part
{Wowuhaa…ooo haaa
Lalalaa…mmm..mm…mm…(2)
Female Part
Hey.. mudhal murai
Indha ulagathilae
Poo pooththa poo edhu solvaayaa
Kaatrodu ketten idhaiyae
Female Part
Hey.. hey hey
Mudhal murai
Indha malarukkulae
Thaen ketta vandu edhu solvaayaa
Poovodu ketten idhaiyae
Female Part
Mudhal mudhal vandha
Mazhai edhu endru
Nadhiyidam kettaal
Enna sollum hey eyy
Female Part
Mudhal mudhal serndha
Nadhiyedhu endru
Kadalidam kettaal
Enna seiyum
Female Part
{Wowuhaa…ooo haaa
Lalalaa…mmm..mm…mm…(2)
Male Part
Yeno en manam adhu
Engo parandhadhu pennae
Un veetukku vandhadhaa..
Female Part
Hey hey.. illai
En manam adhu
Vaasal aruginil nindru
Yaarum varavillai endrathae
Male Part
Nedunchaalaiyoram
Ulla pengal ellaam
Needhaano endru
Manam kuzhambi pogudhae ho
Female Part
Un manadhai
Azhaiththu vandhida
En manadhai anuppi veikkiren
Rendum ondru serndhu
Tholaiyaadho…oo…
Male Part
Hey.. mudhal murai
Indha ulagathilae
Poo pooththa poo edhu solvaayaa
Kaatrodu ketten idhaiyae
Female Part
Hey.. hey hey
Mudhal murai
Indha malarukkulae
Thaen ketta vandu edhu solvaayaa
Poovodu ketten idhaiyae
Female Part
Haa…aaa oo hoo ye ye
Female Part
{Wowuhaa…ooo haaa
Lalalaa…mmm..mm…mm…(2)
Female Part
: Oh..hoo idhu enna ennil
Mella nuzhaivadhu po po
Endru sollavillai naan
Male Part
Oh..oh thaeneer
Parugidum andha koppai
Adhiladi pennae
Un muga dharisanam thaan
Female Part
Oru kodi pookkal adhu
Ondraai serndhu
En melae sindhum
Oru maayamaanadhae oh oo
Male Part
Kavidhaigal thondrum
Idam yedhu
Kavinjargal arivadhillai
Adhu polae ennullae
Neeyum vandhaai
Female Part
Hey.. mudhal murai
Indha ulagathilae
Poo pooththa poo edhu solvaayaa
Kaatrodu ketten idhaiyae
Female Part
Hey.. mudhal murai
Indha malarukkulae
Thaen ketta vandu edhu solvaayaa
Poovodu ketten idhaiyae
Female Part
{Wowuhaa…ooo haaa
Lalalaa…mmm..mm…mm…(2)தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாலட்சுமி ஐயர்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
பெண் : {வோவுஹா....ஓஒ ஹா
லாலலா....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...} (2}
பெண் : ஹேய்....முதல் முறை
இந்த உலகத்திலே
பூ பூத்த பூ எது சொல்வாயா
காற்றோடு கேட்டேன் இதையே
பெண் : ஹே ஹே ஹே
முதல் முறை இந்த மலருக்குள்ளே
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா
பூவோடு கேட்டேன் இதையே
பெண் : முதல் முதல் வந்த
மழை எது என்று
நதியிடம் கேட்டால்
என்ன சொல்லும் ஹே ஏய்ய்
பெண் : முதல் முதல் சேர்ந்த
நதி எது என்று
கடலிடம் கேட்டால்
என்ன செய்யும்
பெண் : {வோவுஹா....ஓஒ ஹா
லாலலா....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...} (2}
ஆண் : ஏனோ என் மனம் அது
எங்கோ பறந்தது பெண்ணே
உன் வீட்டுக்கு வந்ததா
பெண் : ஹே ஹே இல்லை
என் மனம் அது
வாசல் அருகினில் நின்று
யாரும் வரவில்லை என்றதே
ஆண் : நெடுஞ்சாலையோரம்
உள்ள பெண்கள் எல்லாம்
நீதானோ என்று மனம்
குழம்பி போகுதே ஹோ
பெண் : உன் மனதை
அழைத்து வந்திட
என் மனதை அனுப்பி வைக்கிறேன்
ரெண்டும் ஒன்று சேர்ந்து
தொலையாதோ....ஓ...
ஆண் : முதல் முறை
இந்த உலகத்திலே
பூ பூத்த பூ எது சொல்வாயா
காற்றோடு கேட்டேன் இதையே
பெண் : ஹே ஹே ஹே
முதல் முறை இந்த மலருக்குள்ளே
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா
பூவோடு கேட்டேன் இதையே
பெண் : ஹா...ஆஆஆ ஓ ஹோ ஏ ஏ
பெண் : {வோவுஹா....ஓஒ ஹா
லாலலா....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...} (2}
பெண் : ஓஹோ இது என்ன
என்னில் மெல்ல நுழைவது போ போ
என்று சொல்லவில்லை நான்
ஆண் : ஓ ஹோ தேநீர்
பருகிடும் அந்த கோப்பை
அதிலடி பெண்ணே
உன் முக தரிசனம்தான்
பெண் : ஒரு கோடி பூக்கள் அது
ஒன்றாய் சேர்ந்து
என் மேலே சிந்தும்
ஒரு மாயமானதே ஓ ஹோ
ஆண் : கவிதைகள் தோன்றும்
இடம் ஏது
கவிஞர்கள் அறிவதில்லை
அது போலே என்னுள்ளே
நீயும் வந்தாய்....
பெண் : ஹேய்..முதல் முறை
இந்த உலகத்திலே
பூ பூத்த பூ எது சொல்வாயா
காற்றோடு கேட்டேன் இதையே
பெண் : ஹே முதல் முறை
இந்த மலருக்குள்ளே
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா
பூவோடு கேட்டேன் இதையே
பெண் : {வோவுஹா....ஓஒ ஹா
லாலலா....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...} (2}Song information
Singers: Srinivas and Mahalakshmi Iyer
Music by: Yuvan Shankar Raja
Release information: From Winner (2003) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Srinivas and Mahalakshmi Iyer
- Film / album: Winner
- Composer: Yuvan Shankar Raja