Roman script

Singers : P. Jayachandran and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vairamuthu

Male Part

Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli

Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli

Male Part

Kayil pattaal nogumendru kaambinai killi

Ullangkayil thanthaanadi un peyar solli

Kayil pattaal nogumendru kaambinai killi

Ullangkayil thanthaanadi un peyar solli

Male Part

Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli

Female Part

{Ezhuthi vaiththaen kaditham ondru

Innum anjal seiyyavillai illai

Adhilae unthan peyarai thavira

Anbaeveru vaarththai illai illai} (2)

Male Part

Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai

Yaezhai nenjil mattum theeyai vaikkiraai

Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai

Yaezhai nenjil mattum theeyai vaikkiraai

Female Part

Thalaiyanai panjil vaiththatho illai

Neruppinai alli vaiththatho

Male Part

Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli

Kayil pattaal nogumendru

Male : Kaambinai killi

Ullangkayil thanthaanadi

Female : En peyar solli

Male Part

{Nenjil ulla aasai ondrai

Ingae solliyaaga vendum vendum

Kannae unthan kannam thannil

Naanoru pulliyaaga vendum vendum} (2)

Female Part

{Thoodhu solla sellum

Antha vaanin megangal

Paadhi vazhiyil karainthu ponaal

Enna laabangal} (2)

Male Part

Yaenguthu raja devathai konjam

Ilaiththathu eera thamarai….

Female Part

Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli

Male : Kayil pattaal nogumendru kaambinai killi

Ullangkayil thanthaanadi un peyar solli

Both : Mottu vitta vaasanai malli

Vaangi vanthu aasaiyil alli

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி

வாங்கி வந்து ஆசையில் அள்ளி

மொட்டு விட்ட வாசனை மல்லி

வாங்கி வந்து ஆசையில் அள்ளி

ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி

உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி

கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி

உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி

ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி

வாங்கி வந்து ஆசையில் அள்ளி

பெண் : {எழுதி வைத்தேன் கடிதம் ஒன்று

இன்னும் அஞ்சல் செய்யவில்லை இல்லை

அதிலே உந்தன் பெயரை தவிர

அன்பே வேறு வார்த்தை இல்லை இல்லை} (2)

ஆண் : பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய்

ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய்

பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய்

ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய்

பெண் : தலையணை பஞ்சில் வைத்ததோ இல்லை

நெருப்பினை அள்ளி வைத்ததோ

பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி

வாங்கி வந்து ஆசையில் அள்ளி

கையில் பட்டால் நோகுமென்று

ஆண் : காம்பினைக் கிள்ளி

உள்ளங்கையில் தந்தானடி

பெண் : என் பெயர் சொல்லி

ஆண் : {நெஞ்சில் உள்ள ஆசை ஒன்றை

இங்கே சொல்லியாக வேண்டும் வேண்டும்

கண்ணே உந்தன் கன்னம் தன்னில்

நானொரு புள்ளியாக வேண்டும் வேண்டும்} (2)

பெண் : {தூது சொல்ல செல்லும்

அந்த வானின் மேகங்கள்

பாதி வழியில் கரைந்து போனால்

என்ன லாபங்கள்} (2)

ஆண் : ஏங்குது ராஜ தேவதை கொஞ்சம்

இளைத்தது ஈரத் தாமரை......

பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி

வாங்கி வந்து ஆசையில் அள்ளி

ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி

உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி

இருவர் : மொட்டு விட்ட வாசனை மல்லி

வாங்கி வந்து ஆசையில் அள்ளி

Song information

Singers: P. Jayachandran and S. Janaki

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vairamuthu

Release information: From Garuda Saukiyama (1982) · Singer: P. Jayachandran and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: M. S. Viswanathan

Explore this song