Roman script
Singers : P. Jayachandran and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vairamuthu
Male Part
Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli
Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli
Male Part
Kayil pattaal nogumendru kaambinai killi
Ullangkayil thanthaanadi un peyar solli
Kayil pattaal nogumendru kaambinai killi
Ullangkayil thanthaanadi un peyar solli
Male Part
Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli
Female Part
{Ezhuthi vaiththaen kaditham ondru
Innum anjal seiyyavillai illai
Adhilae unthan peyarai thavira
Anbaeveru vaarththai illai illai} (2)
Male Part
Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai
Yaezhai nenjil mattum theeyai vaikkiraai
Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai
Yaezhai nenjil mattum theeyai vaikkiraai
Female Part
Thalaiyanai panjil vaiththatho illai
Neruppinai alli vaiththatho
Male Part
Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli
Kayil pattaal nogumendru
Male : Kaambinai killi
Ullangkayil thanthaanadi
Female : En peyar solli
Male Part
{Nenjil ulla aasai ondrai
Ingae solliyaaga vendum vendum
Kannae unthan kannam thannil
Naanoru pulliyaaga vendum vendum} (2)
Female Part
{Thoodhu solla sellum
Antha vaanin megangal
Paadhi vazhiyil karainthu ponaal
Enna laabangal} (2)
Male Part
Yaenguthu raja devathai konjam
Ilaiththathu eera thamarai….
Female Part
Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli
Male : Kayil pattaal nogumendru kaambinai killi
Ullangkayil thanthaanadi un peyar solli
Both : Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alliதமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி
கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி
ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
பெண் : {எழுதி வைத்தேன் கடிதம் ஒன்று
இன்னும் அஞ்சல் செய்யவில்லை இல்லை
அதிலே உந்தன் பெயரை தவிர
அன்பே வேறு வார்த்தை இல்லை இல்லை} (2)
ஆண் : பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய்
ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய்
பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய்
ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய்
பெண் : தலையணை பஞ்சில் வைத்ததோ இல்லை
நெருப்பினை அள்ளி வைத்ததோ
பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
கையில் பட்டால் நோகுமென்று
ஆண் : காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி
பெண் : என் பெயர் சொல்லி
ஆண் : {நெஞ்சில் உள்ள ஆசை ஒன்றை
இங்கே சொல்லியாக வேண்டும் வேண்டும்
கண்ணே உந்தன் கன்னம் தன்னில்
நானொரு புள்ளியாக வேண்டும் வேண்டும்} (2)
பெண் : {தூது சொல்ல செல்லும்
அந்த வானின் மேகங்கள்
பாதி வழியில் கரைந்து போனால்
என்ன லாபங்கள்} (2)
ஆண் : ஏங்குது ராஜ தேவதை கொஞ்சம்
இளைத்தது ஈரத் தாமரை......
பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி
இருவர் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளிSong information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vairamuthu
Release information: From Garuda Saukiyama (1982) · Singer: P. Jayachandran and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Garuda Saukiyama
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vairamuthu