Roman script

Moondru Deivam Song Lyrics is the track from Mupperum Deviyar Tamil Film -1987, Starring Prabhu, M. N. Nambiyar, Senthil, Delhi Ganesh, Jai Ganesh, Moorthy, Krishna Rao, Srikanth, Master Sridhar, Madhumohan, K. R. Vijaya, Lakshmi, Sujatha, Ambika, Kokila, Jaya Prabha, K. P. Indira Devi, Manimala, R. Vani and Vijayachandrika. This song was sung by Vani Jayaram. The music was composed M. S. Vishwanathan. Lyrics works penned by Muthulingam.

Singer : Vani Jayaram

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Muthulingam

Female Part

Moondru deivam endhan veettil

Pillai aanaaroo

Naangu vaedham thottil katti

Vaazhthu paadaathoo vaazhthu paadaathoo

Ezhu logam ondraai vandhu

Nenjil aadaathoo

Ezhu logam ondraai vandhu

Nenjil aadaathoo

Ezhai ennai amma endru

Sonnal aagaadhoo

Thaale thaaleloo thaale thaaleloo

Thaale thaaleloo

Female Part

Bhrammamae yugha dharmamae

Vizhi pesum thathuvamae

Bhrammamae yugha dharmamae

Vizhi pesum thathuvamae

Pillaiyaai inba ellaiyaai

Ingu vandha nithilamae

Thaale thaaleloo thaaleloo thaaleloo

Female Part

Mannum vinnum ongi nindravanae

Malaiyae kudaiyaai thangi vandhavanae

Meettidum andha venguzhal

Isai kaadhil thaan ketten

Female Part

Meettidum andha venguzhal

Isai kaadhil thaan ketten

Paai tharum andha paarkkadal

Alai nenjil thaan paarthen

Thaale thaaleloo thaaleloo thaaleloo

Female Part

Aranae adiyar karunakaranae

Kann valaraai thaaleloo

Amararkkamudham arulum amara

Kann valaraai thaaleloo

Female Part

Igamum paramum sugamae tharuvaai

Kann valaraai thaaleloo

Iravil nilavae pagalil kadhirae

Kann valaraai thaaleloo

Thaaleloo thaaleloo thaaleloo

Female Part

Moondru deivam endhan veettil

Pillai aanaaroo

Naangu vaedham thottil katti

Vaazhthu paadaathoo

Vaazhthu paadaathoo…ooo

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம்

பெண் : மூன்று தெய்வம் எந்தன் வீட்டில்

பிள்ளை ஆனாரோ

நான்கு வேதம் தொட்டில் கட்டி

வாழ்த்து பாடாதோ வாழ்த்து பாடாதோ

ஏழு லோகம் ஒன்றாய் வந்து

நெஞ்சில் ஆடாதோ

ஏழு லோகம் ஒன்றாய் வந்து

நெஞ்சில் ஆடாதோ

ஏழை என்னை அம்மா என்று

சொன்னால் ஆகாதோ

தாலே தாலேலோ தாலே தாலேலோ

தாலே தாலேலோ..

பெண் : பிரம்மமே யுக தர்மமே

விழி பேசும் தத்துவமே

பிரம்மமே யுக தர்மமே

விழி பேசும் தத்துவமே

பிள்ளையாய் இன்ப எல்லையாய்

இங்கு வந்த நித்திலமே

தாலேலோ தாலே தாலேலோ தாலேலோ...

பெண் : மண்ணும் விண்ணும் ஓங்கி நின்றவனே

மலையே குடையாய் தாங்கி வந்தவனே

மீட்டிடும் அந்த வேங்குழல்

இசை காதில்தான் கேட்டேன்

பெண் : மீட்டிடும் அந்த வேங்குழல்

இசை காதில்தான் கேட்டேன்

பாய் தரும் அந்த பாற்கடல்

அலை நெஞ்சில் நான் பார்த்தேன்

தாலேலோ தாலே தாலேலோ தாலேலோ...

பெண் : அரனே அடியார் கருணாகரனே

கண் வளராய் தாலேலோ

அமரர்கமுதம் அருளும் அமரா

கண் வளராய் தாலேலோ

பெண் : இகமும் பரமும் சுகமே தருவாய்

கண் வளராய் தாலேலோ

இரவில் நிலவே பகலில் கதிரே

கண் வளராய் தாலேலோ

தாலேலோ தாலேலோ தாலேலோ

பெண் : மூன்று தெய்வம் எந்தன் வீட்டில்

பிள்ளை ஆனாரோ

நான்கு வேதம் தொட்டில் கட்டி

வாழ்த்து பாடாதோ

வாழ்த்து பாடாதோ...ஓஓஒ....

Song information

Release information: From Mupperum Deviyar (1987) · Singer: Vani Jayaram · Lyricist: Muthulingam · Music: M. S. Vishwanathan

Explore this song

Song video

Watch on YouTube