Roman script

Singers : Naresh Iyer and Roshini

Music by : Yuvan Shankar Raja

Male Part

Moodu panikkul

Oodi thiriyum

Megam pola mayakka nilai

Male Part

Thedi alaindhum

Neril kidaithum

Thenpadatha uravu murai

Male Part

Inaidhirundhum seradhu

Serndhirundhum inayadhu

Kanavu varum urangadhu

Male Part

Moodu panikkul

Oodi thiriyum

Megam pola mayakka nilai

Male Part

Thedi alaindhum

Neril kidaithum

Thenpadatha uravu murai

Male Part

Maayai Pola

Yaavum thondrum

Maari pogum

Manam muzhudhum

Male Part

Poga poga

Kai thodaamal

Dhooram pogum

Thodum pozhuthum

Female Part

Vazhi theriyum puriyadhu

Pagal irundhum vidiyadhu

Intha mayakkam theliyadhu

Male Part

Haa…aaa…aaa…aaa

Haa…aaa…aaa…aaa…aaa…

Haa…aaa…aaa…aaa

Haa…aaa…aaa…aaa…aaa…

Female Part

Thana nan nan

Thanna nanna naana naa

Thana naa nan

Thanna nanna naana naa

Male Part

Haa…aaa…aaa..

Haa…aaa…aaa…aaa…aaa…

Haa…aaa…aaa…aaa aaa

Haa…aaa…aaa…

Male Part

Poovil vizhuntha

Neerai pola

Poothathenna paravasangal

Male Part

Naavil ezhundha

Naadha alaigal

Naanam illa arusuvaigal

Female Part

Vizhunthadhanaal melugaanom

Ezhunthadhanaal ezhuthaanom

Karaigalinaal karuthaanom

Male Part

Haa…aaa…aaa…aaa

Haa…aaa…aaa…aaa…aaa…

Haa…aaa…aaa…aaa

Haa…aaa…aaa…aaa…aaa…

தமிழ்

பாடகர்கள் : நரேஷ் அய்யர் மற்றும் ரோஷினி

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : மூடு பனிக்குள்

ஓடி திரியும்

மேகம் போல மயக்க நிலை

ஆண் : தேடி அலைந்தும்

நேரில் கிடைத்தும்

தென்படாத உறவு முறை

ஆண் : இனைதிருந்தும் சேராது

சேர்ந்திருந்தும் இணையாது

கனவு வரும் உறங்காது

ஆண் : மூடு பனிக்குள்

ஓடி திரியும்

மேகம் போல மயக்க நிலை

ஆண் : தேடி அலைந்தும்

நேரில் கிடைத்தும்

தென்படாத உறவு முறை

ஆண் : மாயை போல

யாவும் தோன்றும்

மாறி போகும்

மனம் முழுதும்

ஆண் : போக போக

கை தொடாமல்

தூரம் போகும்

தொடும் பொழுதும்

பெண் : வலி தெரியும் புரியாது

பகல் இருந்தும் விடியாது

இந்த மயக்கம் தெளியாது

ஆண் : .....................................................

ஆண் : பூவில் விழுந்த

நீரை போல

பூத்ததென்ன பரவசங்கள்

ஆண் : நாவில் எழுந்த

நாத அலைகள்

நாணம் இல்லா அறுசுவைகள்

பெண் : விழுந்ததனால் மெழுகாணோம்

எழுந்ததனால் எழுத்தானோம்

கரைகளினால் கருத்தானோம்

ஆண் : .............................................

Song information

Singers: Naresh Iyer and Roshini

Music by: Yuvan Shankar Raja

Release information: From Thirudan Police (2014) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song