Roman script

Minnuvathellam Ponnendru Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Seerkazhi Govindarajan and Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by K. D. Santhanam.

Singers : Seerkazhi Govindarajan and Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : K. D. Santhanam

Female Part

Minnuvathellaam ponnendru enni

Kannirunthum kurudaanaen

Naan kannirunthum kurudaanaen

Female Part

Minnuvathellaam ponnendru enni

Kannirunthum kurudaanaen

Naan kannirunthum kurudaanaen

Male Part

Selvam irunthum seerodu vaazhnthum

Kalvanenennum pazhi kondaen

En kaadhalilum tholvi kandaen

Male Part

Selvam irunthum seerodu vaazhnthum

Kalvanenennum pazhi kondaen

En kaadhalilum tholvi kandaen

Female Part

Ennaththilae idi veezhnththae…aa…aa…

Ennaththilae idi veezhnththae…

Idhayaththilae irul soozhnthathae aahaahaa

Kanniyamillaa kalvanin nesam

Penmaikkae izhivaanathae

Female Part

Minnuvathellaam ponnendru enni

Kannirunthum kurudaanaen

Naan kannirunthum kurudaanaen

Male Part

Unmaikkae thirai moodinaen…aa…aa….

Unmaikkae thirai moodinaen…

Urumaari uravaadinaen…aahaa…aahaa

Male Part

Unmaikkae thirai moodinaen..

Urumaari uravaadinaen

Nampikkai konda nangaiyin ullam

Vembavae vinai thaedinaen….

Male Part

Selvam irunthum seerodu vaazhnthum

Kalvanenennum pazhi kondaen

Kalvanenennum pazhi kondaen

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கே. டி சந்தானம்

பெண் : மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி

கண்ணிருந்தும் குருடானேன்

நான் கண்ணிருந்தும் குருடானேன்

பெண் : மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி

கண்ணிருந்தும் குருடானேன்

நான் கண்ணிருந்தும் குருடானேன்

ஆண் : செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்

கள்வனெனும் பழி கொண்டேன்

என் காதலிலும் தோல்வி கண்டேன்

ஆண் : செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்

கள்வனெனும் பழி கொண்டேன்

என் காதலிலும் தோல்வி கண்டேன்

பெண் : எண்ணத்திலே இடி வீழ்ந்ததே ஆ...ஆ..

எண்ணத்திலே இடி வீழுந்ததே

இதயத்திலே இருள் சூழ்ந்ததே ஆஹாஹா.....

கண்ணியமில்லா கள்வனின் நேசம்

பெண்மைக்கே இழிவானதே

பெண் : மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி

கண்ணிருந்தும் குருடானேன்

நான் கண்ணிருந்தும் குருடானேன்

ஆண் : உண்மைக்கே திரை மூடினேன் ஆ....ஆ...

உண்மைக்கே திரை மூடினேன்

உருமாறி உறவாடினேன்.....ஆஹாஆஹா...

ஆண் : உண்மைக்கே திரை மூடினேன்

உருமாறி உறவாடினேன்

நம்பிக்கை கொண்ட நங்கையின் உள்ளம்

வெம்பவே வினை தேடினேன்......

ஆண் : செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்

கள்வனெனும் பழி கொண்டேன்

நான் கள்வனெனும் பழி கொண்டேன்

Song information

Singers: Seerkazhi Govindarajan and Jikki

Music by: G. Ramanathan

Lyrics by: K. D. Santhanam

Release information: From Gomathiyin Kaadhalan (1955) · Singer: Seerkazhi Govindarajan and Jikki · Lyricist: K. D. Santhanam · Music: G. Ramanathan

Explore this song