Roman script

Singers : Unni Menon, Swarnalatha,

Sujatha and Srinivas

Music by : A. R. Rahman

Female Part

Hmmm…mm…mm….

Mmm…mm….mmm…mmm…

Female Part

{Mellisaiyae en

Idhayathin mellisaiyae

En uravukku innisaiyae

En uyir thodum

Nallisaiyae} (2)

Male Part

{Kannai konjam thirandhen

Kangalukkul vizhundhaai

Enathu vizhigalai moodi konden

Sinnanjiru kangalil

Unnai chirai yeduthen} (2)

Female Part

Mellisaiyae en

Idhayathin mellisaiyae

En uravukku innisaiyae

En uyir thodum

Nallisaiyae

Male Part

Ethanai iravu

Unakkaaga vizhithirundhen

Urangamal thavithirundhen

Vinmeengal erithurindhen

Female Part

Ethanai nilavai

Unakkaaga veruthirudhen

Uyir sumandhu poruthirundhen

Unai kandu uyir thelindhen

Male Part

Nee oru padhi

Endrum

Naan oru padhi

Kaadhal jothi

Female Part

Ennavanae …

Nilam kadal aanaalum

Azhiyadhu intha bandham

Male Part

Kannai konjam thirandhen

Kangalukkul vizhundhaai

Enathu vizhigalai moodi konden

Sinnanjiru kangalil

Unnai chirai yeduthen

Female Part

Kannai konjam thirandhen

Kangalukkul vizhundhaai

Enathu vizhigalai moodi konden

Sinnanjiru kangalil

Unnai chirai yeduthen

Female Part

Manmadha vidhaiyai

Manathodu vidhaithadhu yaar

Mazhai oottri valarthadhu yaar

Malar kaadu parithadhu yaar

Male Part

Kaadhal theeyai

Nei kondu valarthadhu yaar

Kai kondu maraithadhu yaar

Athai vandhu anaippathu yaar

Female Part

Aayiram kaalam

Vazhum

Kaadhalum vazhum

Aayul neelum

Male Part

Pennazhagae …

Mannum vinnum ponaalum

Maaradhu intha sondham

Female Part

Kannai konjam thirandhen

Kangalukkul vizhundhaai

Enathu vizhigalai moodi konden

Sinnanjiru kangalil

Unnai chirai yeduthen

Male Part

Kannai konjam thirandhen

Kangalukkul vizhundhaai

Enathu vizhigalai moodi konden

Sinnanjiru kangalil

Unnai chirai yeduthen

Female Part

Hmmm…mm…mm….

Mmm…mm….mmm…mmm…

தமிழ்

பாடகர்கள் : உன்னி மேனன், ஸ்வர்ணலதா, சுஜாதா மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : ஹ்ம்ம்..ம்ம்...ம்ம்ம்...

ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்...

பெண் : {மெல்லிசையே என் இதயத்தின்

மெல்லிசையே

என் உறவுக்கு இன்னிசையே

என் உயிர் தொடும்

நல்லிசையே} (2)

ஆண் : {கண்ணை கொஞ்சம் திறந்தேன்

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கண்களில்

உன்னை சிறை எடுத்தேன்} (2)

பெண் : மெல்லிசையே என்

இதயத்தின் மெல்லிசையே

என் உறவுக்கு இன்னிசையே

என் உயிர் தொடும்

நல்லிசையே

ஆண் : எத்தனை இரவு

உனக்காக விழித்திருந்தேன்

உறங்காமல் தவித்திருந்தேன்

விண்மீன்கள் எரித்திரிந்தேன்

பெண் : எத்தனை நிலவை

உனக்காக வெறுத்திருந்தேன்

உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்

உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்

ஆண் : நீ ஒரு பாதி

என்றும்

நான் ஒரு பாதி

காதல் ஜோதி

பெண் : என்னவனே...

நிலம் கடல் ஆனாலும்

அழியாது இந்த பந்தம்

பெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கண்களில்

உன்னை சிறை எடுத்தேன்

ஆண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கண்களில்

உன்னை சிறை எடுத்தேன்

பெண் : மன்மத விதையை

மனதோடு விதைத்தது யார்

மழை ஊற்றி வளர்த்தது யார்

மலர் காடு பறித்தது யார்

ஆண் : காதல் தீயை

நெய் கொண்டு வளர்த்தது யார்

கை கொண்டு மறைத்தது யார்

அதை வந்து அணைப்பது யார்

பெண் : ஆயிரம் காலம்

வாழும்

காதலும் வாழும்

ஆயுள் நீளும்

ஆண் : பெண்ணழகே....

மண்ணும் விண்ணும் போனாலும்

மாறாது  இந்த சொந்தம்

பெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கண்களில்

உன்னை சிறை எடுத்தேன்

ஆண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கண்களில்

உன்னை சிறை எடுத்தேன்

பெண் : ஹ்ம்ம்.. ம்ம்...ம்ம்...

ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்

Song information

Singers: Unni Menon, Swarnalatha,

Music by: A. R. Rahman

Release information: From Mr. Romeo (1996) · Lyricist: Vairamuthu

Explore this song