Roman script
Singers : Unni Menon, Swarnalatha,
Sujatha and Srinivas
Music by : A. R. Rahman
Female Part
Hmmm…mm…mm….
Mmm…mm….mmm…mmm…
Female Part
{Mellisaiyae en
Idhayathin mellisaiyae
En uravukku innisaiyae
En uyir thodum
Nallisaiyae} (2)
Male Part
{Kannai konjam thirandhen
Kangalukkul vizhundhaai
Enathu vizhigalai moodi konden
Sinnanjiru kangalil
Unnai chirai yeduthen} (2)
Female Part
Mellisaiyae en
Idhayathin mellisaiyae
En uravukku innisaiyae
En uyir thodum
Nallisaiyae
Male Part
Ethanai iravu
Unakkaaga vizhithirundhen
Urangamal thavithirundhen
Vinmeengal erithurindhen
Female Part
Ethanai nilavai
Unakkaaga veruthirudhen
Uyir sumandhu poruthirundhen
Unai kandu uyir thelindhen
Male Part
Nee oru padhi
Endrum
Naan oru padhi
Kaadhal jothi
Female Part
Ennavanae …
Nilam kadal aanaalum
Azhiyadhu intha bandham
Male Part
Kannai konjam thirandhen
Kangalukkul vizhundhaaiEnathu vizhigalai moodi konden Sinnanjiru kangalil Unnai chirai yeduthen Female Part Kannai konjam thirandhen Kangalukkul vizhundhaai Enathu vizhigalai moodi konden Sinnanjiru kangalil Unnai chirai yeduthen Female Part Manmadha vidhaiyai Manathodu vidhaithadhu yaar Mazhai oottri valarthadhu yaar Malar kaadu parithadhu yaar Male Part Kaadhal theeyai Nei kondu valarthadhu yaar Kai kondu maraithadhu yaar Athai vandhu anaippathu yaar Female Part Aayiram kaalam Vazhum Kaadhalum vazhum Aayul neelum Male Part Pennazhagae … Mannum vinnum ponaalum Maaradhu intha sondham Female Part Kannai konjam thirandhen Kangalukkul vizhundhaai Enathu vizhigalai moodi konden Sinnanjiru kangalil Unnai chirai yeduthen Male Part Kannai konjam thirandhen Kangalukkul vizhundhaai Enathu vizhigalai moodi konden Sinnanjiru kangalil Unnai chirai yeduthen Female Part Hmmm…mm…mm…. Mmm…mm….mmm…mmm…
தமிழ்
பாடகர்கள் : உன்னி மேனன், ஸ்வர்ணலதா, சுஜாதா மற்றும் ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : ஹ்ம்ம்..ம்ம்...ம்ம்ம்...
ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்...
பெண் : {மெல்லிசையே என் இதயத்தின்
மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும்
நல்லிசையே} (2)
ஆண் : {கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்} (2)
பெண் : மெல்லிசையே என்
இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும்
நல்லிசையே
ஆண் : எத்தனை இரவு
உனக்காக விழித்திருந்தேன்
உறங்காமல் தவித்திருந்தேன்
விண்மீன்கள் எரித்திரிந்தேன்
பெண் : எத்தனை நிலவை
உனக்காக வெறுத்திருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்
ஆண் : நீ ஒரு பாதி
என்றும்
நான் ஒரு பாதி
காதல் ஜோதி
பெண் : என்னவனே...
நிலம் கடல் ஆனாலும்
அழியாது இந்த பந்தம்
பெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
ஆண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
பெண் : மன்மத விதையை
மனதோடு விதைத்தது யார்
மழை ஊற்றி வளர்த்தது யார்
மலர் காடு பறித்தது யார்
ஆண் : காதல் தீயை
நெய் கொண்டு வளர்த்தது யார்
கை கொண்டு மறைத்தது யார்
அதை வந்து அணைப்பது யார்
பெண் : ஆயிரம் காலம்
வாழும்
காதலும் வாழும்
ஆயுள் நீளும்
ஆண் : பெண்ணழகே....
மண்ணும் விண்ணும் போனாலும்
மாறாது இந்த சொந்தம்
பெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
ஆண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
பெண் : ஹ்ம்ம்.. ம்ம்...ம்ம்...
ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்Song information
Singers: Unni Menon, Swarnalatha,
Music by: A. R. Rahman
Release information: From Mr. Romeo (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Unni Menon
- Singer: Swarnalatha
- Film / album: Mr. Romeo
- Composer: A. R. Rahman