Roman script

Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Maari

Male Part

Mei silirkkuthu manam thudikkuthu

Nei villakkena kann sivakkuthu

Kannmani nee thodum neram

Male Part

Mei silirkkuthu manam thudikkuthu

Nei villakkena kann sivakkuthu

Kannmani nee thodum neram

Male Part

Oru senthaazham poovai avan padaiththaan

Munnam sollamalae ingu enakkaaga

Adhan singaaram kaana kann koduththaan

Ini santhosam pongum inithaaga

Female Part

Poo virinjathu thaen niranjathu

Kai anachchathu mei thudichchathu

Thullum enda yavvanaththin melam

Female Part

Oru kantharva veenaiyaai avanorukki

Ennai pon meniyai thottu rasikkaanaai

Adhil unnathmegum swaram koduththu

Ini sangeetham unarnthidum kulirodae

Male Part

Killi vachcha poovum alli vachcha ponnum

Palli vanthu serum inneram

Pulli vachcha maanum pottu vachcha mayilum

Thulli vanthu aadum singaaram

Male Part

Aagaya megam oru pennaanatho

Aanantha vellam endru peraanatho

Yaegaantha leelai indru kondaadutho

Ennullam bothai kondu vandaanatho

Male Part

Mei silirkkuthu manam thudikkuthu

Nei villakkena kann sivakkuthu

Kannmani nee thodum neram

Female Part

Chanthrakaantha kallum chandramugi raavum

Indrilingu paadum ponnaaram

Ullilulla thaagam pongi varum neram

Namminullae oorum srungaaram

Female Part

Anatha raagam ini en venuvul

Aagaasapuram ini en medaiyil

Poovamban keli ini kondaadum

Naam poovachchi ullaakka kondeedum naam

Female Part

Poo virinjathu thaen niranjathu

Kai anachchathu mei thudichchathu

Thullum enda yavvanaththin melam

Female : Oru senthaazham poovai avan padaiththaan

Munnam sollaamalae ingu unakkaaga

Male Part

Mei silirkkuthu manam thudikkuthu

Nei villakkena kann sivakkuthu

Kannmani nee thodum neram

Male : Oru kantharva veenaiyaai nyaan urukki

Ninda ponmeniyai thottu rasikkaanaai

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும்  பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : மாரி

ஆண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது

நெய் விளக்கென கண் சிவக்குது

கண்மணி நீ தொடும் நேரம்

ஆண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது

நெய் விளக்கென கண் சிவக்குது

கண்மணி நீ தொடும் நேரம்

ஆண் : ஒரு செந்தாழம் பூவை அவன் படைத்தான்

முன்னம் சொல்லாமலே இங்கு எனக்காக

அதன் சிங்காரம் காண கண் கொடுத்தான்

இனி சந்தோஷம் பொங்கும் இனிதாக

பெண் : பூ விரிஞ்சது தேன் நிரச்சது

கை அணச்சது மெய் துடிச்சது

துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம்

பெண் : பூ விரிஞ்சது தேன் நிரச்சது

கை அணச்சது மெய் துடிச்சது

துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம்

பெண் : ஒரு கந்தர்வ வீணையாய் அவனொருக்கி

என்னை பொன்மேனியை தொட்டு ரசிக்கானாய்

அதில் உன்னாதமேகும் ஸ்வரம் கொடுத்து

இனி சங்கீதம் உணர்ந்திடும் குளிரோடே....

ஆண் : கிள்ளி வச்சப் பூவும் அள்ளி வச்ச பொன்னும்

பள்ளி வந்து சேரும் இந்நேரம்

புள்ளி வச்ச மானும் பொட்டு வச்ச மயிலும்

துள்ளி வந்து ஆடும் சிங்காரம்

ஆண் : ஆகாய மேகம் ஒரு பெண்ணானதோ

ஆனந்த வெள்ளம் என்று பேரானதோ

ஏகாந்த லீலை இன்று கொண்டாடுதோ

என்னுள்ளம் போதை கொண்டு வண்டானதோ

ஆண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது

நெய் விளக்கென கண் சிவக்குது

கண்மணி நீ தொடும் நேரம்

பெண் : சந்த்ரகாந்த கல்லும் சந்த்ரமுகி ராவும்

இன்றலிங்கு பாடும் பொன்னாரம்

உள்ளிலுள்ள தாகம் பொங்கி வரும் நேரம்

நம்மினுள்ளே ஊறும் ஸ்ருங்காரம்

பெண் : ஆனந்த ராகம் இனி என் வேணுவில்

ஆகாசபுரம் இனி என் மேடையில்

பூவம்பன் கேலி இனி கொண்டாடும் நாம்

பூவச்சி உள்ளாக்க கொண்டீடும் நாம்

ஆண் : பூ விரிஞ்சது தேன் நிரச்சது

கை அணச்சது மெய் துடிச்சது

துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம்

பெண் : ஒரு செந்தாழம் பூவை அவன் படைத்தான்

முன்னம் சொல்லாமலே இங்கு உனக்காக

பெண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது

நெய் விளக்கென கண் சிவக்குது

கண்ணனே நீ தொடும் நேரம்

ஆண் : ஒரு கந்தர்வ வீணையாய் ஞான் உருக்கி

நிண்ட பொன்மேனியை தொட்டு ரசிக்கானாய்....

Song information

Singers: Vani Jairam and P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Maari

Release information: From Mookkanan Kayiru (1985) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Maari · Music: M. S. Viswanathan

Explore this song