Roman script

Singer : Vani Jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamaipithan

Female Part

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Nee ketta pinnum paadaamal ponaal

En paadal yaar ketpathu

Female Part

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Nee ketta pinnum paadaamal ponaal

En paadal yaar ketpathu

Female Part

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Female Part

Pournami nilavil pavala malligai

Malarvathai polae naan malarnthaen

Maargazhi paniyil unathu ninaivaal

Kannurangaamal kaaththirunthaen

Female Part

Vaasalil kolam pottu vaithaen

Un varugaikku dheepam yaettri vaithaen

Nee ketta pinnum paadaamal ponaal

En paadal yaar ketpathu…

Female Part

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Female Part

Ovvoru iravum paruva veenaiyai

Meettidaththaanae pirakkirathu

Ovvoru idamum enathu maeniyil

Unakkenaththaanae thudikkirathu….

Female Part

Maamazhai saaral oraththilae

Unnai mani vizhi thedum mogaththilae

Nee ketta pinnum paadamal ponaal

En paadal yaar ketpathu….

Female Part

Megangalae mazhaikkagaththaan

En raagangalae unakagaththan

Mmmmmm…..unakagaththan

Mmmmmm…..unakagaththan

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது......

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது......

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

பெண் : பௌர்ணமி நிலவில் பவள மல்லிகை

மலர்வதை போலே நான் மலர்ந்தேன்

மார்கழி பனியில் உனது நினைவால்

கண்ணுறங்காமல் காத்திருந்தேன்

பெண் : வாசலில் கோலம் போட்டு வைத்தேன்

உன் வருகைக்கு தீபம் ஏற்றி வைத்தேன்

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது......

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

பெண் : ஒவ்வொரு இரவும் பருவ வீணையை

மீட்டிடத்தானே பிறக்கிறது

ஒவ்வொரு இடமும் எனது மேனியில்

உனக்கெனத்தானே துடிக்கிறது

பெண் : மாமலை சாரல் ஓரத்திலே

உன்னை மணி விழி தேடும் மோகத்திலே

நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்

என் பாடல் யார் கேட்பது.....

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்

என் ராகங்களே உனக்காகத்தான்

ம்ம்ம்ம்....உனக்காகத்தான்

ம்ம்ம்ம்.....உனக்காகத்தான்.....

Song information

Singer: Vani Jairam

Music by: K. V. Mahadevan

Lyrics by: Pulamaipithan

Release information: From Manmadha Rathangal (1980) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song