Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : S. P. Balasubrahmanyam

Chorus : .…………….

Male Part

Megam mundhanai

Aaduthu munnalae

Female : Aasai machaanai

Theduthu kannalae

Male Part

Vaanam ennum kumari ponnu

Poosudhu sendhooram

Female : Kaana vandha manadhukkullae

Ethanai sandhosam

Male Part

Megam mundhanai

Aaduthu munnalae

Female : Aasai machaanai

Theduthu kannalae

Male Part

Vaanam ennum kumari ponnu

Poosudhu sendhooram

Female : Kaana vandha manadhukkullae

Ethanai sandhosam

Female Part

Muthu muthaa sirikkira ennai kandu

Male : Kothu kothaa kulunguthu mullai sendu

Female : Kalyaana parisaaga

Kaiyodu eduthu vandhen kattiya poomalai

Male : Kothu kothaa kulunguthu mullai sendu

Female : Kalyaana parisaaga

Kaiyodu eduthu vandhen kattiya poomalai

Male : Naanundu etti eduppen

Katti mudippen kotti koduppen

Male Part

Kanni ponnu sirichiputta kaariyamaagaadha

Female : Kai irandai valaichu puttaa sandhanam poosaadha

Male Part

Manjal veiyil kulirukku vaadum ingae

Female : Nenjam ellaam oru thunai thedum ingae

Male : Theekooda kulir kaayum hoi

Tholodu urasikondaal vaaliba sooderum

Female : Nenjam ellaam oru thunai thedum ingae

Male : Theekooda kulir kaayum hoi

Tholodu urasikondaal vaaliba sooderum

Female : Sevandhi poovizhi manjam

Theduthu nenjam vaadudhu konjam

Female Part

Indru vandha vasantha vizha ethanai santhosam

Male : Kaalai maalai vidiyum varai kaamanin sangeetham

Male Part

Megam mundhanai

Aaduthu munnalae

Female : Aasai machaanai

Theduthu kannalae

Male Part

Vaanam ennum kumari ponnu

Poosudhu sendhooram

Female : Kaana vandha manadhukkullae

Ethanai sandhosam

Chorus

…………………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

குழு : .............................

ஆண் : மேகம் முந்தானை

ஆடுது முன்னாலே

பெண் : ஆசை மச்சானை

தேடுது கண்ணாலே

ஆண் : வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்

பெண் : காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்

ஆண் : மேகம் முந்தானை

ஆடுது முன்னாலே

பெண் : ஆசை மச்சானை

தேடுது கண்ணாலே

ஆண் : வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்

பெண் : காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்

பெண் : முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு

ஆண் : கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு

பெண் : கல்யாணப் பரிசாகும்

ஆண் : கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு

பெண் : கல்யாணப் பரிசாகும்

கையோடு எடுத்து வந்தேன் கட்டிய பூமாலை

ஆண் : நானுண்டு எட்டி எடுப்பேன்

கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன்

ஆண் : கன்னிப்பொண்ணு சிரிச்சுப்புட்டா காரியமாகாதா

பெண் : கையிரண்டை வளைச்சுப்புட்டா சந்தனம் பூசாதா

ஆண் : மஞ்சள் வெயில் குளிருக்கு வாடும் இங்கே

பெண் : நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே

ஆண் : தீகூட குளிர்காயும் ஹோய்

தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்

பெண் : நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே

ஆண் : தீகூட குளிர்காயும் ஹோய்

தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்

பெண் : செவ்வந்தி பூவிழி மஞ்சம்

தேடுது நெஞ்சம் வாலிபம் கொஞ்சம்

பெண் : இன்றுவந்த வசந்த விழா எத்தனைச் சந்தோஷம்

ஆண் : காலை வந்து விடியும் வரை காமனின் சங்கீதம்

ஆண் : மேகம் முந்தானை

ஆடுது முன்னாலே

பெண் : ஆசை மச்சானை

தேடுது கண்ணாலே

ஆண் : வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்

பெண் : காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்

குழு : ....................................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: S. P. Balasubrahmanyam

Release information: From Thudikkum Karangal (1983) · Lyricist: Gangai Amaran

Explore this song