Roman script

Singer : Dhilip Varman

Music by : Dhilip Varman

Male Part

Mendum mendum oyamal

Kaadhal nenjai allum..

Neeyae enthan suga vaasal

Male Part

Kallum mullum kandalum

Unmai kaadhal vazhum

Unnil naanae kanda vedham….

Male Part

Pani poovai enmel vilunthai

Uyirae uraiyuthadi

Itharkum mel aaga aasaigal vanthu..

Kavithaiyil seruthadi…

En kavithayil seruthadi..

Male Part

Mendum mendum oyamal

Kaadhal nenjai allum..

Neeyae enthan suga vaasal

Male Part

Unmai kaadhal maraiyathu

Pathaikoda thaveraamal

Jeevan ondrae enni vazhum

Male Part

Entha kaalam piranthalum

Kaalam sollum bathilaaga

Thevigamae intha kaadhal…

Male Part

Thaiyai polae naan allikolven

Unnai unnai nenjikullae

Vidumurai kaanamal

Thodarnthida kudatha…

Naanum neeyum vazkai thorum..

Male Part

Mendum mendum oyamal

Kaadhal nenjai allum..

Neeyae enthan suga vaasal

Male Part

Kallum mullum kandalum

Unmai kaadhal vazhum

Unnil naanae kanda vedham….

Male Part

Aaaaaaaaaaa ahaaaa

Aaaaaaaaaaaaaa..ahaaaaa….

Mmmmm…mmmm…ahaaaa…aaaa…

Male Part

Minnal ondru karaiveesa

Nenjam ondru kudaisaya

Minnal neeyae….nenjam naanae…

Male Part

Thendral vanthu muttham ida

Kora theeyum poovai maara

Theeyum naanae…thendral neeyae..

Male Part

Aasai ellam naan alli kondu

Vanthen vanthen unthan vaasal….

Puyal enna mazhai enna vo

Kadhenthida vendama…

Naanum neeyum vazkai thorum…

Male Part

Mendum mendum oyamal

Kaadhal nenjai allum..

Neeyae enthan suga vaasal

Male Part

Kallum mullum kandalum

Unmai kaadhal vazhum

Unnil naanae kanda vedham….

Male Part

Pani poovai enmel vilunthai

Uyirae uraiyuthadi

Itharkum mel aaga aasaigal vanthu..

Kavithaiyil seruthadi…

En kavithayil seruthadi..

Male Part

Mendum mendum oyamal

Kaadhal nenjai allum..

Neeyae enthan suga…aa… vaasal…

தமிழ்

பாடகர் : திலீப் வர்மன்

இசையமைப்பாளர் : திலீப் வர்மன்

ஆண் : மீண்டும் மீண்டும்

ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக

வாசல்

ஆண் : கல்லும் முள்ளும்

கண்டாலும் உண்மை

காதல் வாழும் உன்னில்

நானே கண்ட வேதம்

ஆண் : பனி பூவாய்

என் மேல் விழுந்தாய்

உயிரே உறையுதடி

இதற்கும் மேல் ஆக

ஆசைகள் வந்து

கவிதையில் சேருதடி

என் கவிதையில் சேருதடி

ஆண் : மீண்டும் மீண்டும்

ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக

வாசல்

ஆண் : உண்மை காதல்

மறையாது பாதைகூட

தவறாமல் ஜீவன் ஒன்றே

எண்ணி வாழும்

ஆண் : எந்த காலம்

பிறந்தாலும் காலம்

சொல்லும் பதிலாக

தேவிகமே இந்த காதல்

ஆண் : தாயை போல

நான் அள்ளிக்கொள்வேன்

உன்னை உன்னை

நெஞ்சிக்குள்ளே விடுமுறை

காணாமல் தொடர்ந்திட

கூடாதா நானும் நீயும்

வாழ்க்கை தோறும்

ஆண் : மீண்டும் மீண்டும்

ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக

வாசல்

ஆண் : கல்லும் முள்ளும்

கண்டாலும் உண்மை

காதல் வாழும் உன்னில்

நானே கண்ட வேதம்

ஆண் : ஆஆ ஆஹா

ஆஆ ஆஹா ம்ம்ம்

ம்ம்ம் ஆஹா ஆஆ

ஆண் : மின்னல் ஒன்று

கரைவீச நெஞ்சம் ஒன்று

குடைசாய மின்னல் நீயே

நெஞ்சம் நானே

ஆண் : தென்றல் வந்து

முத்தம் இட கோர தீயும்

பூவாய் மாற தீயும் நானே

தென்றல் நீயே

ஆண் : ஆசை எல்லாம்

நான் அள்ளி கொண்டு

வந்தேன் வந்தேன் உந்தன்

வாசல் புயல் என்ன மழை

என்ன வோ கதேந்திட

வேண்டாமா நானும் நீயும்

வாழ்க்கை தோறும்

ஆண் : மீண்டும் மீண்டும்

ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக

வாசல்

ஆண் : கல்லும் முள்ளும்

கண்டாலும் உண்மை

காதல் வாழும் உன்னில்

நானே கண்ட வேதம்

ஆண் : பனி பூவாய்

என் மேல் விழுந்தாய்

உயிரே உறையுதடி

இதற்கும் மேல் ஆக

ஆசைகள் வந்து

கவிதையில் சேருதடி

என் கவிதையில் சேருதடி

ஆண் : மீண்டும் மீண்டும்

ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக

வாசல்

Song information

Singer: Dhilip Varman

Music by: Dhilip Varman

Release information: From Dhilip Varman Album- Meendum Meendum (2000) · Lyricist: Dhilip Varman

Explore this song