Roman script

Singers : P. Unnikrishnan and  Anuradha Sriram

Music by : Deva

Male Part

Meenammaa…

Adhikaalaiyilum andhimaalaiyilum undhan nyaabagamae

Female Part

Ammammaaa..

Muthal parvaiyilae sonna vartheillam oru kaviyamae

Male Part

Chinna chinna oodalgalum chinna chinna modhalgalum

Minnalpola vandhu vandhu pogum..

Female Part

Oodal vanthu modhal vanthu muttikonda pothum

Inghu kaadhal mattum kayam indri vaazhum

Male Part

Iru madhanghal naatkal sella Female : Aahhhaaa..

Niram maridum pookal alla…Female : Aaahhhhaaa…

Male Part

Meenammaa…

Adhikaalaiyilum andhimaalaiyilum undhan nyaabagamae

Male Part

Oru chinna poothiriyil oli sinthum rathiriyil

Intha methai mel ilam thathai pol puthu vithai kattidava

Female Part

Oru jannal angirukku thendral yetti paarpatharkku

Athai moodamal thazh podamal ennai thottu thenduvatha..

Male Part

Mamankaran thanae maalai potta naanae

Mogam theeravae methuvaai methuvaai thodalaam…

Male Part

Meenamma mazhai unnai nanaithal

Inghu enakkallava kulir kaichal varum

Female Part

Ammammaa veyil unnai adithal

Inghu enakkallava udal verthu vidum

Chorus

Tut tut tudu du..tududu tut tut tuddu duu..

Tut tut tudu du..tududu tut tut tuddu duu..

Male Part

Andru kadhal panniyathu unnthan kannam killiyathu

Adi ippothum niram maaramal intha nenjil nirkkirathu

Female Part

Angu pattu selaigalum nagai nattu pathiramum

Unnai kettenae sandai pottenae athu kannil nirkirathu

Male Part

Jathi malli poovae thanga vennilavae

Asai theeravae pesalaam muthal naal iravu

Chorus

Tut tut tudu du..tududu tut tut tuddu duu..

Male Part

Meenamma unnai nesikkavum

Anbai vaasikkavum thendral kathirukku

Female Part

Ammammaa unnai kaadhalithu

Puthi pethalithu pushpam poothirukku

தமிழ்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : பி.உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : மீனம்மா...

அதிகாலையிலும்

அந்தி மாலையிலும்

உந்தன் ஞாபகமே

பெண் : அம்மம்மா

முதல் பாா்வையிலே

சொன்ன வாா்த்தை

எல்லாம் ஒரு காவியமே

ஆண் : சின்னச் சின்ன

ஊடல்களும் சின்னச்

சின்ன மோதல்களும்

மின்னல் போல வந்து

வந்து போகும்

பெண் : ஊடல் வந்து மோதல்

வந்து முட்டிக் கொண்டபோதும்

இங்கு காதல் மட்டும் காயமின்றி

வாழும்

ஆண் : இரு மாதங்கள்

நாட்கள் செல்ல பெண் : ஆஆஆ......

ஆண் : நிறம் மாறிடும்

பூக்கள் அல்ல பெண் : ஆஆஆ.......

ஆண் : மீனம்மா...

அதிகாலையிலும்

அந்தி மாலையிலும்

உந்தன் ஞாபகமே

ஆண் : ஒரு சின்னப்

பூத்திாியில் ஒளி சிந்தும்

ராத்திாியில் இந்த மெத்தை

மேல் இளம் தத்தை போல்

புது வித்தை காட்டிடவா

பெண் : ஒரு ஜன்னல்

அங்கிருக்கு தென்றல்

எட்டிப் பாா்ப்பதற்கு அதை

மூடாமல் தாழ் போடாமல்

எனைத் தொட்டுத் தீண்டுவதா

ஆண் : மாமன்காரன் தானே

மாலை போட்ட நானே மோகம்

தீரவே மெதுவாய் மெதுவாய்

தொடலாம் மீனம்மா...மழை

உன்னை நனைத்தால் இங்கு

எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்

பெண் : அம்மம்மா வெயில்

உன்னை அடித்தால் இங்கு

எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்

குழு : துத் துத் துது... துத்

துதுது துத் துத் துது துது

ஆண் : அன்று காதல் பண்ணியது

உந்தன் கன்னம் கிள்ளியது அடி

இப்போதும் நிறம் மாறாமல்

இந்த நெஞ்சில் நிற்கிறது

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்

நகை நட்டு பாத்திரமும் உனைக்

கேட்டேனே சண்டை போட்டேனே

அது கண்ணில் நிற்கிறது

ஆண் : ஜாதிமல்லிப் பூவே

தங்க வெண்ணிலாவே

ஆசை தீரவே பேசலாம்

முதல் நாள் இரவு

ஆண் : துத் துத் துது... துத்

துதுது..துத் துத் துது... துது

ஆண் : மீனம்மா...

உன்னை நேசிக்கவும்

அன்பை வாசிக்கவும்

தென்றல் காத்திருக்கு

பெண் : அம்மம்மா உன்னை

காதலித்து புத்தி பேதலித்து

புஷ்பம் பூத்திருக்கு

Song information

Singers: P. Unnikrishnan and  Anuradha Sriram

Music by: Deva

Release information: From Aasai (1995) · Lyricist: Vaali

Explore this song