Roman script

Singer : Kalyani

Music by : Vidyasagar

Female Part

Hmmm..mmmm…mmmm

Haaaa…haaaa…hhaaaa….

Female Part

Mazhai nindra pinbum thooral pola

Unai marandha pinbum kaadhal

Alai kadantha pinbum eeram pola

Unai pirindha pinbum kaadhal

Female Part

Enakkum kaadhal pirandhirikku

Adharku unper vaikattuma… hoi

Enakkul idhayam thanithirukku

Adhai unnudum serkattuma…

Female Part

Mazhai nindra pinbum thooral pola

Unai marandha pinbum kaadhal

Alai kadantha pinbum eeram pola

Unai pirindha pinbum kaadhal

Female Part

Neer thuligal nilam vizhundhal

Pookkal mella thalai asaikkum

En manadhil nee nuzhaindhai

Mounam kooda isai amaikkum

Female Part

Poonkuyilgal maraindhirunthal

Koovum oosai maraivadhillai

Thaamarayai naan irundhum

Dhaagam innum adangavillai

Female Part

Vaanum inaindhu nadakkum

Indha payanathil enna nadakkum

Vaanam irukkum varaikkum

Indha vanavil unnudan irukkum

Female Part

Mazhai thuli pani thuli

Kalaindha pinnae

Adhu marubadi erandena

Pirindhidumo

Female Part

Mazhai nindra pinbum thooral pola

Unai marandha pinbum kaadhal

Alai kadantha pinbum eeram pola

Unai pirindha pinbum kaadhal

Female Part

Kannimaigal kai thattiyae

Unnai mella azahkiradhae

Un seviyil vizha villaya

Ullam konjam valikirathae

Female Part

Unn arugae naan irundhum

Unmai solla thunivu illai

Kaigalilae viral irandhum

Kaigal korka mudiyavillai

Female Part

Unnai enakku pidikkum

Adhai solvadhil thaanae thayakkam

Neeyae sollum varaikkum

En kaadhalum kaathu kidakkum

Female Part

Dhinam dhinam

Kanavinil vandhu vidu

Nam thirumana azhaipidhal

Thanthu vidu

Female Part

Mazhai nindra pinbum thooral pola

Unai marandha pinbum kaadhal

Alai kadantha pinbum eeram pola

Unai pirindha pinbum kaadhal

Female Part

Enakkum kaadhal pirandhirikku

Adharku unper vaikattuma… hoi

Enakkul idhayam thanithirukku

Adhai unnudum serkattuma…

தமிழ்

பாடகி : கல்யாணி

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ஹா ஹா ஹா

பெண் : மழை நின்ற

பின்பும் தூரல் போல

உனை மறந்த பின்பும்

காதல் அலை கடந்த

பின்பும் ஈரம் போல

உனை பிரிந்த பின்பும் காதல்

பெண் : எனக்கும் காதல்

பிறந்திருக்கு அதற்கு உன்

பேர் வைக்கட்டுமா ஹோய்

எனக்குள் இதயம் தனித்திருக்கு

அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

பெண் : மழை நின்ற

பின்பும் தூரல் போல

உனை மறந்த பின்பும்

காதல் அலை கடந்த

பின்பும் ஈரம் போல

உனை பிரிந்த பின்பும் காதல்

பெண் : நீர் துளிகள்

நிலம் விழுந்தால்

பூக்கள் மெல்ல தலை

அசைக்கும் என் மனதில்

நீ நுழைந்தால் மௌனம்

கூட இசை அமைக்கும்

பெண் : பூங்குயில்கள்

மறைந்திருந்தால் கூவும்

ஓசை மறைவதில்லை

தாமரையாய் நான் இருந்தும்

தாகம் இன்னும் அடங்கவில்லை

பெண் : வானும் இணைந்து

நடக்கும் இந்த பயணத்தில்

என்ன நடக்கும் வானம்

இருக்கும் வரைக்கும் இந்த

வானவில் உன்னுடன் இருக்கும்

பெண் : மழை துளி

பனி துளி கலைந்த

பின்னே அது மறுபடி

இரண்டென பிரிந்திடுமோ

பெண் : மழை நின்ற

பின்பும் தூரல் போல

உனை மறந்த பின்பும்

காதல் அலை கடந்த

பின்பும் ஈரம் போல

உனை பிரிந்த பின்பும் காதல்

பெண் : கண்ணிமைகள்

கை தட்டியே உன்னை

மெல்ல அழைக்கிறதே

உன் செவியில் விழ

வில்லையா உள்ளம்

கொஞ்சம் வலிக்கிறதே

பெண் : உன்னருகே

நான் இருந்தும் உண்மை

சொல்ல துணிவு இல்லை

கைகளிலே விரல் இருந்தும்

கைகள் கோர்க்க முடியவில்லை

பெண் : உன்னை

எனக்கு பிடிக்கும்

அதை சொல்வதில்

தானே தயக்கம் நீயே

சொல்லும் வரைக்கும்

என் காதலும் காத்து கிடக்கும்

பெண் : தினம் தினம்

கனவினில் வந்து விடு

நம் திருமண அழைப்பிதழ்

தந்து விடு

பெண் : மழை நின்ற

பின்பும் தூரல் போல

உனை மறந்த பின்பும்

காதல் அலை கடந்த

பின்பும் ஈரம் போல

உனை பிரிந்த பின்பும் காதல்

பெண் : எனக்கும் காதல்

பிறந்திருக்கு அதற்கு உன்

பேர் வைக்கட்டுமா ஹோய்

எனக்குள் இதயம் தனித்திருக்கு

அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

Song information

Singer: Kalyani

Music by: Vidyasagar

Release information: From Raman Thediya Seethai (2008) · Lyricist: Lyricist Not Known

Explore this song