Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Thirisoolam saththiyam puli tholil thaththuvam Naagamani manthiram naan maraigal suntharam Female Part Mazhaikkaalam varugindrathu Thaenmalar thottam therigindrathu Mazhaikkaalam varugindrathu Thaenmalar thottam therigindrathu Female Part Pon maniyosai ketkindrathu Enai valai veesi azhaikkindrathu Female Part Mazhaikaalam varugindrathu Thaen malar thottam therigindrathu Female Part Umaiyaalin thunai indru namaiyaala vanthaan Ulagaalum avan meethu thalaiyaaga nindraen Ariyaatha sugam kodi nadhiyaaga vanthaen Alangaaram kalaiyaamal dhinam vaadugindren Alangaaram kalaiyaamal dhinam vaadugindren Female Part Mazhaikaalam varugindrathu Thaen malar thottam therigindrathu Female Part Thinanthorum enakenna kulirkaalam thaanae Sivagangai uruvaana ilamangai naanae Avan koyil karpooram enakkaga eriyum Avan megam dhinathorum enakkaga pozhiyum Avan megam dhinathorum enakkaga pozhiyum Female : Mazhaikaalam varugindrathu Thaen malar thottam therigindrathu Female Part Pon maniyosai ketkindrathu Enai valai veesi azhaikindrathu
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : திரிசூலம் சத்தியம் புலித் தோலில் தத்துவம்..... நாகமணி மந்திரம் நான் மறைகள் சுந்தரம்... பெண் : மழைக்காலம் வருகின்றது தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது மழைக்காலம் வருகின்றது தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது பெண் : பொன் மணியோசை கேட்கின்றது எனை வலை வீசி அழைக்கின்றது...... பெண் : மழைக்காலம் வருகின்றது தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது பெண் : உமையாளின் துணை இன்று நமையாள வந்தான் உலகாளும் அவன் மீது தலையாக நின்றேன் அறியாத சுகம் கோடி நதியாக வந்தேன் அலங்காரம் கலையாமல் தினம் வாடுகின்றேன் அலங்காரம் கலையாமல் தினம் வாடுகின்றேன் பெண் : மழைக்காலம் வருகின்றது தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது பெண் : தினந்தோறும் எனக்கென்ன குளிர்காலம் தானே சிவகங்கை உருவான இளமங்கை நானே அவன் கோயில் கற்பூரம் எனக்காக எரியும் அவன் மேகம் தினந்தோறும் எனக்காகப் பொழியும் அவன் மேகம் தினந்தோறும் எனக்காகப் பொழியும் பெண் : மழைக்காலம் வருகின்றது தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது பெண் : பொன் மணியோசை கேட்கின்றது எனை வலை வீசி அழைக்கின்றது.....
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paattum Bharadhamum (1975) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Paattum Bharadhamum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan