Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Thirisoolam saththiyam puli tholil thaththuvam

Naagamani manthiram naan maraigal suntharam

Female Part

Mazhaikkaalam varugindrathu

Thaenmalar thottam therigindrathu

Mazhaikkaalam varugindrathu

Thaenmalar thottam therigindrathu

Female Part

Pon maniyosai ketkindrathu

Enai valai veesi azhaikkindrathu

Female Part

Mazhaikaalam varugindrathu

Thaen malar thottam therigindrathu

Female Part

Umaiyaalin thunai indru namaiyaala vanthaan

Ulagaalum avan meethu thalaiyaaga nindraen

Ariyaatha sugam kodi nadhiyaaga vanthaen

Alangaaram kalaiyaamal dhinam vaadugindren

Alangaaram kalaiyaamal dhinam vaadugindren

Female Part

Mazhaikaalam varugindrathu

Thaen malar thottam therigindrathu

Female Part

Thinanthorum enakenna kulirkaalam thaanae

Sivagangai uruvaana ilamangai naanae

Avan koyil karpooram enakkaga eriyum

Avan megam dhinathorum enakkaga pozhiyum

Avan megam dhinathorum enakkaga pozhiyum

Female : Mazhaikaalam varugindrathu

Thaen malar thottam therigindrathu

Female Part

Pon maniyosai ketkindrathu

Enai valai veesi azhaikindrathu

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : திரிசூலம் சத்தியம் புலித் தோலில் தத்துவம்.....

நாகமணி மந்திரம் நான் மறைகள் சுந்தரம்...

பெண் : மழைக்காலம் வருகின்றது

தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது

மழைக்காலம் வருகின்றது

தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது

பெண் : பொன் மணியோசை கேட்கின்றது

எனை வலை வீசி அழைக்கின்றது......

பெண் : மழைக்காலம் வருகின்றது

தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது

பெண் : உமையாளின் துணை இன்று நமையாள வந்தான்

உலகாளும் அவன் மீது தலையாக நின்றேன்

அறியாத சுகம் கோடி நதியாக வந்தேன்

அலங்காரம் கலையாமல் தினம் வாடுகின்றேன்

அலங்காரம் கலையாமல் தினம் வாடுகின்றேன்

பெண் : மழைக்காலம் வருகின்றது

தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது

பெண் : தினந்தோறும் எனக்கென்ன குளிர்காலம் தானே

சிவகங்கை உருவான இளமங்கை நானே

அவன் கோயில் கற்பூரம் எனக்காக எரியும்

அவன் மேகம் தினந்தோறும் எனக்காகப் பொழியும்

அவன் மேகம் தினந்தோறும் எனக்காகப் பொழியும்

பெண் : மழைக்காலம் வருகின்றது

தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது

பெண் : பொன் மணியோசை கேட்கின்றது

எனை வலை வீசி அழைக்கின்றது.....

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Paattum Bharadhamum (1975) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song