Roman script

Singers :  Aditya Gadhvi and Shreya Ghoshal

Music by : D. Imman

Chorus

…………………………..

Female Part

{Maruhabaa aavo naa

Manathilae nee thaanaa

Neeyumae naanaa …

Thullinenaa…

Pulli maanaa…aa….} (2)

Female Part

Vennila piraiyae

Vanthathae tharaiyae

Yega iraivanin kodai neeyo

Female Part

Ennila thisaiyae

Enthan yezhisaiyae

Maada vilakkathan oli neeyo

Female Part

Kannil kanaa kanaa kanaa

Athanaal kalainthenae naan….aaaa….

Female Part

Maruhabaa aavo naa

Manathilae nee thaanaa

Neeyumae naanaa …

Thullinenaa…

Pulli maanaa…aa….

Chorus

…………………………..

Female Part

Annai madiyai

Thedum kuzhanthai

Kandavudan thaaviduthae

Female Part

Antha kathai pol

Aasai manamum

Un azhagai yenthiduthae

Female Part

Intha sugam sugam

Nithamum thodara

Ennangal yengiduthae

Female Part

Konjam poru poru

Ena nee nagarnthaal

Ennullam thengiduthae

Female Part

Ninaivae suduthae

Manamae… keduthae..ae…

Female Part

Maruhabaa aavo naa

Manathilae nee thaanaa

Neeyumae naanaa …

Thullinenaa…

Pulli maanaa…aa….

Female Part

Aaaaa….aa.aaa….aaa…

Female Part

Velli salangai

Osai marakkum

Vetkkapada nee sirithaal

Female Part

Innum nedu naal

Vaazha pidikkum

Kanngal unai paarthirunthaal

Female Part

Manjal nila nila

Masakkai adaiyum

Un sollai kettirunthaal

Female Part

Anthi pagal pagal

Ravikkai aniyum

Un kaiyil naan irunthaal

Female Part

Enai nee adainthaal

Athuvae.. peru naal….

Female Part

Maruhabaa aavo naa

Manathilae nee thaanaa

Neeyumae naanaa …

Thullinenaa…

Pulli maanaa…aa….

Female Part

Maruhabaa…..

Aavoooo… naa

தமிழ்

பாடகிகள் : ஸ்ரேயா கோஷல், ஆதித்யா கத்வி

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : .......................

பெண் : { மருஹபா

ஆவோ னா மனிதிலே

நீதானா நீயுமே நானா

துள்ளினேனா புள்ளி

மானா ...... } (2)

பெண் : வெண்ணிலா

பிறையே வந்ததேன்

தரையே ஏக இறைவனின்

கொடை நீயோ

பெண் : எண்ணிலா

திசையே எந்தன்

ஏழிசையே மாட

விளக்கதன் ஒளி

நீயோ

பெண் : கண்ணில்

கனா கனா கனா

அதனால் கலைந்தேனே

நான் ஆஆ

பெண் : மருஹபா

ஆவோ னா மனிதிலே

நீதானா நீயுமே நானா

துள்ளினேனா புள்ளி

மானா

குழு : ........................

பெண் : அன்னை மடியை

தேடும் குழந்தை

கண்டவுடன் தாவிடுதே

பெண் : அந்த கதைப்போல்

ஆசை மனமும் உன்னழகை

ஏந்திடுதே

பெண் : இந்த சுகம் சுகம்

நிதமும் தொடர

எண்ணங்கள் ஏங்கிடுதே

பெண் : கொஞ்சம்

பொறு பொறு என

நீ நகர்ந்தால்

என்னுள்ளம்

தேங்கிடுதே

பெண் : நினைவே

சுடுதே மனமே

கெடுதே ...

பெண் : மருஹபா

ஆவோ னா மனிதிலே

நீதானா நீயுமே நானா

துள்ளினேனா புள்ளி

மானா

பெண் : ஆஆ

ஆஆ ஆஆ

பெண் : வெள்ளி சலங்கை

ஓசை மறக்கும் வெட்கப்பட

நீ சிரித்தால்

பெண் : இன்னும்

நெடு நாள் வாழ

பிடிக்கும் கண்கள்

உனை பார்த்திருந்தால்

பெண் : மஞ்சள் நிலா

நிலா மசக்கை அடையும்

உன் சொல்லை

கேட்டிருந்தால்

பெண் : அந்திப் பகல்

பகல் ரவிக்கை

அணியும் உன் கையில்

நான் இருந்தால்

பெண் : எனை நீ

அடைந்தால் அதுவே

பெருநாள்

பெண் : மருஹபா

ஆவோ னா மனிதிலே

நீதானா நீயுமே நானா

துள்ளினேனா புள்ளி

மானா

பெண் : மருஹபா

ஆவோ னா

Song information

Singers: Aditya Gadhvi and Shreya Ghoshal

Music by: D. Imman

Release information: From Saravanan Irukka Bayamaen (2017) · Lyricist: Yugabharathi

Explore this song