Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Maargazhi paniyil mayangiya nilavil Oorvasi vanthaal enai thedi Maargazhi paniyil mayangiya nilavil Oorvasi vanthaal enai thedi Male Part Kaarkkuzhal thadavi kani idhzh parugi Kadhalai valarthaen isaipaadi Male Part Maargazhi paniyil mayangiya nilavil Oorvasi vanthaal enai thedi Male Part Vaanaththil aayiram thaaragai pookkal Vedikkai paarkkaiyilae Vaanaththil aayiram thaaragai pookkal Vedikkai paarkkaiyilae Gaanaththil naangal kalanthirunthomae Ini verenna vaazhkkaiyilae Ini verenna vaazhkkaiyilae Male Part Maargazhi paniyil mayangiya nilavil Oorvasi vanthaal enai thedi Male Part Maanoru kannil meenoru kannil neenthi vara Malarithazh thannai poongodi ondru yaenthi vara Maanoru kannil meenoru kannil neenthi vara Malarithazh thannai poongodi ondru yaenthi vara Aasai naadagam aadi paarkkavum Osai ketkumo pesa koodumo Male Part Maargazhi paniyil mayangiya nilavil Oorvasi vanthaal enai thedi Male Part Komagalennum poomagal nenjil saainthu vara Thaamarai poigai poloru vaigai paainthu vara Devalogamum deiva geedhamum Raja yogamum searnthu vanthatho Male Part Kaarkkuzhal thadavi kani idhzh parugi Kadhalai valarthaen isaipaadi Isaipaadi……isaipaadi haa….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி ஆண் : கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைப்பாடி.... ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி ஆண் : வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள் வேடிக்கை பார்க்கையிலே வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள் வேடிக்கை பார்க்கையிலே கானத்தில் நாங்கள் கலந்திருந்தோமே இனி வேறென்ன வாழ்க்கையிலே இனி வேறென்ன வாழ்க்கையிலே ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி ஆண் : மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர மலரிதழ் தன்னை பூங்கொடி ஒன்று ஏந்தி வர மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர மலரிதழ் தன்னை பூங்கொடி ஒன்று ஏந்தி வர ஆசை நாடகம் ஆடிப் பார்க்கவும் ஓசை கேட்குமோ பேசக் கூடுமோ ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஹா.....ஆ.... ஊர்வசி வந்தாள் எனைத் தேடி ஆண் : கோமகளென்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர தேவலோகமும் தெய்வ கீதமும் ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ ஆண் : கார்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைபாடி இசைபாடி.....இசைபாடி ஹா....
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Muthana Muthallavo (1976) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Muthana Muthallavo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali