Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Maargazhi paniyil mayangiya nilavil

Oorvasi vanthaal enai thedi

Maargazhi paniyil mayangiya nilavil

Oorvasi vanthaal enai thedi

Male Part

Kaarkkuzhal thadavi kani idhzh parugi

Kadhalai valarthaen isaipaadi

Male Part

Maargazhi paniyil mayangiya nilavil

Oorvasi vanthaal enai thedi

Male Part

Vaanaththil aayiram thaaragai pookkal

Vedikkai paarkkaiyilae

Vaanaththil aayiram thaaragai pookkal

Vedikkai paarkkaiyilae

Gaanaththil naangal kalanthirunthomae

Ini verenna vaazhkkaiyilae

Ini verenna vaazhkkaiyilae

Male Part

Maargazhi paniyil mayangiya nilavil

Oorvasi vanthaal enai thedi

Male Part

Maanoru kannil meenoru kannil neenthi vara

Malarithazh thannai poongodi ondru yaenthi vara

Maanoru kannil meenoru kannil neenthi vara

Malarithazh thannai poongodi ondru yaenthi vara

Aasai naadagam aadi paarkkavum

Osai ketkumo pesa koodumo

Male Part

Maargazhi paniyil mayangiya nilavil

Oorvasi vanthaal enai thedi

Male Part

Komagalennum poomagal nenjil saainthu vara

Thaamarai poigai poloru vaigai paainthu vara

Devalogamum deiva geedhamum

Raja yogamum searnthu vanthatho

Male Part

Kaarkkuzhal thadavi kani idhzh parugi

Kadhalai valarthaen isaipaadi

Isaipaadi……isaipaadi haa….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில்

ஊர்வசி வந்தாள் எனைத் தேடி

மார்கழி பனியில் மயங்கிய நிலவில்

ஊர்வசி வந்தாள் எனைத் தேடி

ஆண் : கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி

காதலை வளர்த்தேன் இசைப்பாடி....

ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில்

ஊர்வசி வந்தாள் எனைத் தேடி

ஆண் : வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்

வேடிக்கை பார்க்கையிலே

வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்

வேடிக்கை பார்க்கையிலே

கானத்தில் நாங்கள் கலந்திருந்தோமே

இனி வேறென்ன வாழ்க்கையிலே

இனி வேறென்ன வாழ்க்கையிலே

ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில்

ஊர்வசி வந்தாள் எனைத் தேடி

ஆண் : மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர

மலரிதழ் தன்னை பூங்கொடி ஒன்று ஏந்தி வர

மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர

மலரிதழ் தன்னை பூங்கொடி ஒன்று ஏந்தி வர

ஆசை நாடகம் ஆடிப் பார்க்கவும்

ஓசை கேட்குமோ பேசக் கூடுமோ

ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஹா.....ஆ....

ஊர்வசி வந்தாள் எனைத் தேடி

ஆண் : கோமகளென்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர

தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர

தேவலோகமும் தெய்வ கீதமும்

ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ

ஆண் : கார்குழல் தடவி கனி இதழ் பருகி

காதலை வளர்த்தேன் இசைபாடி

இசைபாடி.....இசைபாடி ஹா....

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Muthana Muthallavo (1976) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song