Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Maragatha megam sinthum Mazhai varum neram idhey Maragatha megam sinthum Mazhai varum neram idhey Thirumagal vedham ingae thirumaal padiththaarae Aasai nenjam koodumpothu Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu Male Part Ilamai radhangal oda Irandum medhuvaai paada haan Ilamai radhangal oda Irandum medhuvaai paada Iravum pagalum uravum Kanavum sugamallavo Female Part Oru naal pozhuthum unnai Pirinthaal maranthaen ennai Iruvar manathil inimai kalanthaal idhamallavo Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa….. Male Part Maragatha megam sinthum Mazhai varum neram idhey Thirumagal vedham ingae thirumaal padiththaarae Aasai nenjam koodumpothu Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu Female Part Valaiyum idaiyin oram Kaniyum kaniyin saaram aa….aa…. Valaiyum idaiyin oram Kaniyum kaniyin saaram Inikkum suvaikkum eduththaal Manakkum nee kaanalaam Male Part Nanaiyum malargal paadum Nalinam kavithai kolam aa….aa…. Nanaiyum malargal paadum Nalinam kavithai kolam Azhagil valarnthu nadhiyil vizhunthu naam aadalaam Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa….. Both : Maragatha megam sinthum Mazhai varum neram idhey Thirumagal vedham ingae thirumaal padiththaarae Aasai nenjam koodumpothu Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இதே மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இதே திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது ஆண் : இளமை ரதங்கள் ஓட இரண்டும் மெதுவாய் பாட ஹான் இளமை ரதங்கள் ஓட இரண்டும் மெதுவாய் பாட இரவும் பகலும் உறவும் கனவும் சுகமல்லவோ பெண் : ஒரு நாள் பொழுதும் உன்னை பிரிந்தால் மறந்தேன் என்னை இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,...... ஆண் : மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இதே திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது ஆ......ஆ.......காதல் பொல்லாதது பெண் : வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாரம் ஆ....ஆ.... வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாரம் இனிக்கும் சுவைக்கும் எடுத்தால் மணக்கும் நீ காணலாம் ஆண் : நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக் கோலம் ஆ....ஆ..... நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக் கோலம் அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம் ஆஆ.....ஆஆ...ஆ.....ஆஆஅ...ஆஆ.......ஆஆ,...... இருவர் : மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இதே திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே ஆசை நெஞ்சம் கூடும் போது.... காலம் இல்லாதது ஆ....ஆ...... காதல் பொல்லாதது
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Megathukkum Thagamundu (1980) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Megathukkum Thagamundu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan