Roman script

Mannathi Mannarum Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Leela and Chorus, music composed by  P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.

Singers : P. Leela and Chorus

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Humming : ……..

Female Part

Hoo oooooo

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Chorus : Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Female Part

Oru pennalaumae iru kannalumae

Hoooo oo oo oo hoo oo oo

Oru pennalaumae iru kannalumae

Edhai sonnalumae ketkkumae

Ivvulagam thannalae aadidumae

Chorus : Unnalae thandhanapaadidumae

Female : Hoooo oo oo oo

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Female Part

Kani ettamalae vandhu kittamalae

Hoooo oo oo oo hoo oo oo

Kani ettamalae vandhu kittamalae

Endha pattalam vandhalumae

En munnae pandhaaga aadidumae

Chorus : Unnalae thandhana paadidumae

Female : Hoooo oo oo oo …

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Female Part

Mana poongavilae vandhu neengamalae

Hoooo oo oo oo hoo oo oo

Mana poongavilae vandhu neengamalae

Vandu reengaramae seiyumae

Sandhosam thaangaamal aadidumae

Chorus : Unnalae thandhana paadidumae

Female : Hoooo oo oo oo …

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

Chorus

Mannathi mannarum kannalae pesi

Thannalae yengiduvaar nam valaiyil

Thaanaga veezhndhiduvaar

தமிழ்

பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

முனங்கல் : .................

பெண் : ஹோ.....

மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

பெண் : ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே

எதைச் சொன்னாலுமே கேட்குமே இவ்வுலகம்

தன்னாலே ஆடிடுமே

குழு : உன்னாலே தந்தனா பாடிடுமே

பெண் : ஒ..ஓ...ஓ....

குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

பெண் : கனி எட்டாமலே வந்து கிட்டாமலே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

கனி எட்டாமலே வந்து கிட்டாமலே

எந்த பட்டாளம் வந்தாலுமே

என் முன்னே பந்தாக ஆடிடுமே

குழு : உன்னாலே தந்தனா பாடிடுமே

பெண் : ஒ..ஓ...ஓ....

குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

பெண் : மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே

வண்டு ரீங்காரமே செய்யுமே

சந்தோசம் தாங்காமல் ஆடிடுமே

குழு : உன்னாலே தந்தனா பாடிடுமே

பெண் : ஒ..ஓ...ஓ....

குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி

தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்

தானாக வீழ்ந்திடுவார்

Song information

Singers: P. Leela and Chorus

Release information: From Manalane Mangaiyin Bakkiam (1957) · Singer: P. Leela and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao

Explore this song