Roman script

Singers : Mano and Anuradha Sriram

Music by : Devendran

Female Part

Mannane enthan maaya kannane

Ennai urangavidu..

Nenjile vanthu sera thudikiren

Unnai vazhangividu..

Uyirin uyire

Thazhuvida vaa

Uravin urave

Thanimaiyil nee vaa

Female Part

Mannane enthan maaya kannane

Ennai urangavidu

Nenjile vanthu sera thudikkiren

Unnai vazhangi vidu

Female Part

{Vaazhve ena ninaithen

Varavai ethirpaarthen

Vanthaai ena arinthen

Vaasal izhanthen} (2)

Female Part

Vazhi irandilum paarvai ondru thaan

Nathi mudivathu kadalil vanthuthaan

Ethu thaduppinum unnai seruven nila

Male Part

Nenjame enthan ninaivu neeyadi

Konjam aruginil vaa

Ondrile ondru kalantha jeevane

Ennai parugida vaa

Male Part

{Kannin imai asainthu

Thendral vara kanden

Kanivaai mozhi arinthu

Kavithai padaithen} (2)

Male Part

Minnum panithuli arumbum sirippile

Pannum kurumbugal azhaikkum vanappile

Vanna kanavinil manathai parikkiraal nila

Male Part

Nenjame enthan ninaivu neeyadi

Konjam aruginil vaa

Ondrile ondru kalantha jeevane

Ennai parugida vaa

Uyirin uyire thazhuvida vaa

Uravin urave thanimaiyil nee vaa

Male Part

Nenjame enthan ninaivu neeyadi

Konjam aruginil vaa

Ondrile ondru kalantha jeevane

Ennai parugida vaa

Female Part

Pirappathu oru murai

Irappathum oru murai

Irukkindra varaiyilum

Unnodu en kathai

Irukkindra varaiyilum

Unnodu en kathai…

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : மன்னனே எந்தன் மாயக் கண்ணனே

என்னை உறங்கவிடு

நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன்

உன்னை வழங்கி விடு

உயிரின் உயிரே தழுவிட வா

உறவின் உறவே தனிமையில் நீ வா

பெண் : மன்னனே எந்தன் மாயக் கண்ணனே

என்னை உறங்கவிடு

நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன்

உன்னை வழங்கி விடு

பெண் : {வாழ்வே என நினைத்தேன்

வரவை எதிர்ப்பார்த்தேன்

வந்தாய் என அறிந்தேன்

வாசல் இழந்தேன்} (2)

பெண் : விழி இரண்டிலும் பார்வை ஒன்றுதான்

நதி முடிவது கடலில் வந்துதான்

எது தடுப்பினும் உன்னை சேருவேன் நிலா

ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி

கொஞ்சம் அருகினில் வா

ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே

என்னைப் பருகிட வா

ஆண் : {கண்ணின் இமை அசைந்து

தென்றல் வரக் கண்டேன்

கனிவாய் மொழி அறிந்து

கவிதை படைத்தேன்} (2)

ஆண் : மின்னும் பனித்துளி அரும்பும் சிரிப்பிலே

பண்ணும் குறும்புகள் அழைக்கும் வனப்பிலே

வண்ணக் கனவினில் மனதை பறிக்கிறாள்..நிலா

ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி

கொஞ்சம் அருகினில் வா

ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே

என்னைப் பருகிட வா

உயிரின் உயிரே தழுவிட வா

உறவின் உறவே தனிமையில் நீ வா

ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி

கொஞ்சம் அருகினில் வா

ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே

என்னைப் பருகிட வா

பெண் : பிறப்பது ஒரு முறை

இறப்பதும் ஒரு முறை

இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை

இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை

Song information

Singers: Mano and Anuradha Sriram

Music by: Devendran

Release information: From Vaigarai Pookkal (1996) · Singer: Mano and Anuradha Sriram · Lyricist: E. Mu. Vetrivelan · Music: Devendran

Explore this song