Roman script
Singers : Mano and Anuradha Sriram
Music by : Devendran
Female Part
Mannane enthan maaya kannane
Ennai urangavidu..
Nenjile vanthu sera thudikiren
Unnai vazhangividu..
Uyirin uyire
Thazhuvida vaa
Uravin urave
Thanimaiyil nee vaa
Female Part
Mannane enthan maaya kannane
Ennai urangavidu
Nenjile vanthu sera thudikkiren
Unnai vazhangi vidu
Female Part
{Vaazhve ena ninaithen
Varavai ethirpaarthen
Vanthaai ena arinthen
Vaasal izhanthen} (2)
Female Part
Vazhi irandilum paarvai ondru thaan
Nathi mudivathu kadalil vanthuthaan
Ethu thaduppinum unnai seruven nila
Male Part
Nenjame enthan ninaivu neeyadi
Konjam aruginil vaa
Ondrile ondru kalantha jeevane
Ennai parugida vaa
Male Part
{Kannin imai asainthu
Thendral vara kanden
Kanivaai mozhi arinthu
Kavithai padaithen} (2)
Male Part
Minnum panithuli arumbum sirippile
Pannum kurumbugal azhaikkum vanappile
Vanna kanavinil manathai parikkiraal nila
Male Part
Nenjame enthan ninaivu neeyadi
Konjam aruginil vaa
Ondrile ondru kalantha jeevane
Ennai parugida vaa
Uyirin uyire thazhuvida vaa
Uravin urave thanimaiyil nee vaa
Male Part
Nenjame enthan ninaivu neeyadi
Konjam aruginil vaa
Ondrile ondru kalantha jeevane
Ennai parugida vaa
Female Part
Pirappathu oru murai
Irappathum oru murai
Irukkindra varaiyilum
Unnodu en kathai
Irukkindra varaiyilum
Unnodu en kathai…தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : தேவேந்திரன்
பெண் : மன்னனே எந்தன் மாயக் கண்ணனே
என்னை உறங்கவிடு
நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன்
உன்னை வழங்கி விடு
உயிரின் உயிரே தழுவிட வா
உறவின் உறவே தனிமையில் நீ வா
பெண் : மன்னனே எந்தன் மாயக் கண்ணனே
என்னை உறங்கவிடு
நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன்
உன்னை வழங்கி விடு
பெண் : {வாழ்வே என நினைத்தேன்
வரவை எதிர்ப்பார்த்தேன்
வந்தாய் என அறிந்தேன்
வாசல் இழந்தேன்} (2)
பெண் : விழி இரண்டிலும் பார்வை ஒன்றுதான்
நதி முடிவது கடலில் வந்துதான்
எது தடுப்பினும் உன்னை சேருவேன் நிலா
ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி
கொஞ்சம் அருகினில் வா
ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே
என்னைப் பருகிட வா
ஆண் : {கண்ணின் இமை அசைந்து
தென்றல் வரக் கண்டேன்
கனிவாய் மொழி அறிந்து
கவிதை படைத்தேன்} (2)
ஆண் : மின்னும் பனித்துளி அரும்பும் சிரிப்பிலே
பண்ணும் குறும்புகள் அழைக்கும் வனப்பிலே
வண்ணக் கனவினில் மனதை பறிக்கிறாள்..நிலா
ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி
கொஞ்சம் அருகினில் வா
ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே
என்னைப் பருகிட வா
உயிரின் உயிரே தழுவிட வா
உறவின் உறவே தனிமையில் நீ வா
ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி
கொஞ்சம் அருகினில் வா
ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே
என்னைப் பருகிட வா
பெண் : பிறப்பது ஒரு முறை
இறப்பதும் ஒரு முறை
இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை
இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதைSong information
Singers: Mano and Anuradha Sriram
Music by: Devendran
Release information: From Vaigarai Pookkal (1996) · Singer: Mano and Anuradha Sriram · Lyricist: E. Mu. Vetrivelan · Music: Devendran
Explore this song
- Singer: Mano and Anuradha Sriram
- Film / album: Vaigarai Pookkal
- Composer: Devendran