Roman script

Singer : Sadhana Sargam

Music by : Yuvan Shankar Raja

Female Part

Manmadhanae nee kalaignyan thaan

Manmadhanae nee kavingyan thaan

Manmadhanae nee kaadhalan thaan

Manmadhanae nee kaavalan thaan

Female Part

Ennai unakullae tholaithen yeno theriyala

Unnai kanda nodi yeno innum nagarala

Unthan rasigai nanum unaken puriyavillai

Female Part

{ Ethanai aangal kadanthu vanthen

Evanaiyum pidikavillai

Irubathu varudam unnai pol evanum

Ennaiyum mayakavillai } (2)

Female Part

Manmadhanae nee kalaignyan thaan

Manmadhane nee kavingyan thaan

Manmadhanae nee kaadhalan thaan

Manmadhanae nee kaavalan thaan

Male Part

…………………………………

Female Part

Lai lai lai lalaa

Lai lai lai lalaa …. lai lai lai lai lalaa

Female Part

Naanum oar pennena pirantha palanai indrae thaan Adainthen

Unnai naan paartha pin aangal vargathai naanum mathithen

Enthan nenjil oonjal katti aadi kondae irukiraai

Enakul pugunthu engo neeyum odi kondae irukiraai

Female Part

Azhagaai naanum maarugiren

Arivaai naanum pesugiren

Sugamaai naanum malarugiren

Unakethum therigirathaa

Female Part

{ Oru murai paarthaal pala murai inikira enna visithiramo

Nanbanae enaku kaadhalan aanaal athuthaan sarithiramo } (2)

Female Part

Manmadhanae unnai paarkiren

Manmadhanae unnai rasikiren

Manmadhanae unnai rusikiren

Manmadhanae unnil vasikiren

Female Part

Unnai muzhuthaaga naanum mendru muzhungavo

Unthan munnadi matum vetkam marakavo

Enthan padukaraiku unthan peyarai vaikavo

Female Part

{ Adimai saasanam ezhuthi tharugiren ennai yetru kolla

Aayul varayil unnudan irupen anbaai paarthu kolla } (2)

Female Part

Aahaha haa haa haa haa … aahaha haa

Aahaha haa haa haa haa ….. aahaha haa

தமிழ்

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : மன்மதனே நீ

கலைஞன் தான்

மன்மதனே நீ கவிஞன்

தான் மன்மதனே நீ காதலன்

தான் மன்மதனே நீ காவலன்

தான்

பெண் : என்னை உனக்குள்ளே

தொலைத்தேன் ஏனோ தெரியல

உன்னை கண்ட நொடி ஏனோ

இன்னும் நகரல உந்தன் ரசிகை

நானும் உனக்கேன் புரியவில்லை

பெண் : { எத்தனை ஆண்கள்

கடந்து வந்தேன் எவனையும்

பிடிக்கவில்லை இருபது வருடம்

உன்னைப்போல் எவனும்

என்னையும் மயக்கவில்லை } (2)

பெண் : மன்மதனே நீ

கலைஞன் தான்

மன்மதனே நீ கவிஞன்

தான் மன்மதனே நீ காதலன்

தான் மன்மதனே நீ காவலன்

தான்

ஆண் : ........................

பெண் : ........................

பெண் : நானும் ஓர் பெண்

என பிறந்த பலனை இன்றே

தான் அடைந்தேன் உன்னை

நான் பார்த்த பின் ஆண்கள்

வர்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி

ஆடிக் கொண்டே இருக்கிறாய்

எனக்குள் புகுந்து எங்கோ நீயும்

ஓடிக்கொண்டே இருக்கிறாய்

பெண் : அழகாய் நானும்

மாறுகிறேன் அறிவாய்

நானும் பேசுகிறேன்

சுகமாய் நானும் மலருகிறேன்

உனக்கேதும் தெரிகிறதா

பெண் : { ஒரு முறை

பார்த்தால் பல முறை

இனிக்கிற என்ன விசித்திரமோ

நண்பனே எனக்கு காதலன்

ஆனால் அது தான்

சரித்திரமோ } (2)

பெண் : மன்மதனே

உன்னை பார்க்கிறேன்

மன்மதனே உன்னை

ரசிக்கிறேன் மன்மதனே

உன்னை ருசிக்கிறேன்

மன்மதனே உன்னில்

வசிக்கிறேன்

பெண் : உன்னை முழுதாக

நானும் மென்று முழுங்கவோ

உந்தன் முன்னாடி மட்டும்

வெட்கம் மறக்கவோ எந்தன்

படுக்கை அறைக்கு உந்தன்

பேரை வைக்கவோ

பெண் : { அடிமை சாசனம்

எழுதி தருகிறேன் என்னை

ஏற்று கொள்ள ஆயுள்

வரையில் உன்னுடன்

இருப்பேன் அன்பாய்

பார்த்துக்கொள்ள } (2)

பெண் : ஆஹாஹா

ஹா ஹா ஹா ஹா

ஆஹாஹா ஹா

ஆஹாஹா

ஹா ஹா ஹா ஹா

ஆஹாஹா ஹா

Song information

Singer: Sadhana Sargam

Music by: Yuvan Shankar Raja

Release information: From Manmadhan (2004) · Lyricist: Snehan

Explore this song