Roman script

Singer : S. Jayashree

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Maniyaachchu panirendu

Thanalaachchu vizhi rendu

Intha viragam rompa naragam

Konjam vilagum vanthu konju

Female Part

Maniyaachchu panirendu

Thanalaachchu vizhi rendu

Intha viragam rompa naragam

Konjam vilagum vanthu konju

Female Part

Oru paavai ival meedhu

Pala paarvai padumpothu

Female Part

Iravellellam paattu idaiyinam koottu

Ilamai pollaathaathathu

Iravellellam paattu idaiyinam koottu

Ilamai pollaathaathathu

Female Part

Intha viragam rompa naragam

Konjam vilagum vanthu konju

Female Part

Koodavae saptha naadi thudikkuthae

Vaadi kulichcha pattu vaasa

Kurinji mottu vedikkuthae

Female Part

Koodavae saptha naadi thudikkuthae

Vaadi kulichcha pattu vaasa

Kurinji mottu vedikkuthae

Ushna joovaalai vanthu leelaigal

Eera malarum idhazhgal sivakka….aa…

Irupuramum udambu silirkka aa….aa…aa….

Female Part

Maniyaachchu panirendu

Thanalaachchu vizhi rendu

Intha viragam rompa naragam

Konjam vilagum vanthu konju

Female Part

Ammammaa ingu aadai kanakuthey

Yaekkam koduththuvittu

Thookkam kodukka vittu sirikuthae

Enna thaabangal enna thaagangal

Oru mayakka nilaiyil kidakka…aa….

Thannai maranthu sarasam nadakka aa….aa….

Female Part

Maniyaachchu panirendu

Thanalaachchu vizhi rendu

Intha viragam rompa naragam

Konjam vilagum vanthu konju

தமிழ்

பாடகி : எஸ். ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மணியாச்சு பனிரெண்டு

தணலாச்சு விழி ரெண்டு

இந்த விரகம் ரொம்ப நரகம்

கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு

பெண் : மணியாச்சு பனிரெண்டு

தணலாச்சு விழி ரெண்டு

இந்த விரகம் ரொம்ப நரகம்

கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு

பெண் : ஒரு பாவை இவள் மீது

பல பார்வை படும்போது

பெண் : இரவெல்லாம் பாட்டு இடையினம் கூட்டு

இளமை பொல்லாதது

இரவெல்லாம் பாட்டு இடையினம் கூட்டு

இளமை பொல்லாதது

பெண் : இந்த விரகம் ரொம்ப நரகம்

கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு.....

பெண் : கூடவே சப்த நாடி துடிக்குதே

வாடி குளிச்ச பட்டு வாச

குறிஞ்சி மொட்டு வெடிக்குதே....

பெண் : கூடவே சப்த நாடி துடிக்குதே

வாடி குளிச்ச பட்டு வாச

குறிஞ்சி மொட்டு வெடிக்குதே....

உஷ்ண ஜ்வாலை வந்து லீலைகள்

ஈர மலரும் இதழ்கள் சிவக்க...ஆ......

இருபுறமும் உடம்பு சிலிர்க்க ஆ....ஆ....ஆ....

பெண் : மணியாச்சு பனிரெண்டு

தணலாச்சு விழி ரெண்டு

இந்த விரகம் ரொம்ப நரகம்

கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு

பெண் : அம்மம்மா இங்கு ஆடை கணக்குதே

ஏக்கம் கொடுத்துவிட்டு

தூக்கம் கெடுக்க விட்டு சிரிக்குதே....

என்ன தாபங்கள் என்ன தாகங்கள்

ஒரு மயக்க நிலையில் கிடக்க.....ஆ....

தன்னை மறந்து சரசம் நடக்க ஆ.....ஆ....

பெண் : மணியாச்சு பனிரெண்டு

தணலாச்சு விழி ரெண்டு

இந்த விரகம் ரொம்ப நரகம்

கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு

Song information

Singer: S. Jayashree

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Thambathigal (1983) · Singer: S. Jayashree · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song