Roman script

Manithanagave Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and S. C. Krishnan and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan.

Singers : Seerkazhi Govindarajan and S. C. Krishnan

Music Director : M. Ranga Rao

Lyricist : Nadarajan

Male Part

O o o o o…..o o o o o o o

O o o o o…..o o o o o o o

Male Part

Manidhanagavae pirandhadhu

Mann melae edhukku theriyuma

Male Part

Maraimugamaagavae pirarkkena

Uzhaikka pirandhaan theriyuma

Male Part

Sadhi padhiyagavae

Vaazhnthidum kudumbam

Sidhaivadhen theriyuma

Male Part

Sila sandaala payalgal

Pendaala nianipadhen

Vilaivae theriyuma

Male Part

Adhu samayathilavargal

Thanakkae vettum

Pallam theriyuma

Male Part

Manidhanagavae pirandhadhu

Mann melae edhukku theriyuma

Male Part

Maraimugamaagavae pirarkkena

Uzhaikka pirandhaan theriyuma

Male Part

Paadupattu thedi porul

Padhukku vachuputtu

Koodu vittu povaan theriyuma

Male Part

Adhai kedu kettu pona oruthan

Paathupputtu pannikittu

Neduvaada povaan theriyuma

Male Part

Idhu naadu ketta unmai anbu

Yaarum illai naatil ingu

Nandraai theriyuma

Male Part

Manidhanagavae pirandhadhu

Mann melae edhukku theriyuma

Maraimugamaagavae pirarkkena

Uzhaikka pirandhaan theriyuma

Male Part

Podu podu endru indru

Poiyyavae thaan solliputtu

Puraikkeri pona koottam theriyuma

Male Part

Erumai maadugalin jaadhi adhu

Ennathaan nee solli paaru

Ingae thaan vaazhum theriyuma

Male Part

Illai soodu patta naai pola

Vaal vaal endru kathi

Saagum oru naal theriyuma

Male Part

Manidhanagavae pirandhadhu

Mann melae edhukku theriyuma

Maraimugamaagavae pirarkkena

Uzhaikka pirandhaan theriyuma

Male Part

Elaelangadi elaelangadi

O o o o o…..o o o o o o o

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும்  எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ்

பாடல் ஆசிரியர் : நடராஜன்

ஆண் : ஓஓஓஓஓ.....ஓஓஓஓஓஒ.

ஓஓஓஓஓ.....ஓஓஓஓஓஒ.....

ஆண் : மனிதனாகவே பிறந்தது

மண் மேல் எதுக்கு தெரியுமா

ஆண் : மறைமுகமாகவே பிறர்க்கென

உழைக்க பிறந்தான் தெரியுமா

ஆண் : சதி பதியாகவே

வாழ்ந்திடும் குடும்பம்

சிதைவதேன் தெரியுமா

ஆண் : சில சண்டாள பயல்கள்

பெண்டாள நினைப்பதன்

விளைவே தெரியுமா

ஆண் : அது சமயத்தில் அவர்கள்

தனக்கே வெட்டும்

பள்ளம் தெரியுமா

ஆண் : மனிதனாகவே பிறந்தது

மண் மேல் எதுக்கு தெரியுமா

ஆண் : மறைமுகமாகவே பிறர்க்கென

உழைக்க பிறந்தான் தெரியுமா

ஆண் : பாடுபட்டு தேடிப் பொருள்

பதுக்கி வச்சுப்புட்டு

கூடு விட்டுப் போவான் தெரியுமா

ஆண் : அதை கேடு கெட்டு போன ஒருத்தன்

பாத்துப்புட்டு பண்ணிக்கிட்டு

நேடுவாடா போவான் தெரியுமா

ஆண் : இது நாடு கெட்ட உண்மை அன்பு

யாருமில்லை நாட்டிலிங்கு

நன்றாய் தெரியுமா

ஆண் : மனிதனாகவே பிறந்தது

மண் மேல் எதுக்கு தெரியுமா

மறைமுகமாகவே பிறர்க்கென

உழைக்க பிறந்தான் தெரியுமா

ஆண் : போடு போடு என்று இன்று

பொய்யாவே தான் சொல்லிப்புட்டு

புரைக்கேறிப் போன கூட்டம் தெரியுமா

ஆண் : எருமை மாடுகளின் ஜாதி அது

என்னதான் நீ சொல்லிப் பாரு

இங்கேதான் வாழும் தெரியுமா

ஆண் : இல்லை சூடு பட்ட நாய் போல

வாள் வாள் என்று கத்தி

சாகும் ஒரு நாள் தெரியுமா

ஆண் : மனிதனாகவே பிறந்தது

மண் மேல் எதுக்கு தெரியுமா

மறைமுகமாகவே பிறர்க்கென

உழைக்க பிறந்தான் தெரியுமா

ஆண் : ஏலேலங்கடி ஏலேலங்கடி

ஓஓஓஓ.....ஓஓஓஓஒ.......

Song information

Singers: Seerkazhi Govindarajan and S. C. Krishnan

Release information: From Sumangali – 1959 (1959) · Singer: Seerkazhi Govindarajan and S. C. Krishnan · Lyricist: Nadarajan · Music: M. Ranga Rao

Explore this song