Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Male Part

Manimegalaiyae mani aagalaiyae

Nee thookkatha vida venum

Manamaagaliyae mana vedhanaiyai

Nee theerthida vara venum

Male Part

Manimegalaiyae mani aagalaiyae

Nee thookkatha vida venum

Manamaagaliyae mana vedhanaiyai

Nee theerthida vara venum

Male Part

Andha vanathukku…

Ooru vennilavu

Indha megathukku…

Oru pennilavu

Un paattusaththam

Ini ketkkum varai

Indha neela kuyil

Paadikittu thaan irukkum

Male Part

Manimegalaiyae mani aagalaiyae

Nee thookkatha vida venum

Manamaagaliyae mana vedhanaiyai

Nee theerthida vara venum

Male Part

{Netri potta mattum vachu

Thanga nagai illaamalae

Kodi kodi perazhagu

Un mugathilae…ae…..} (2)

Male Part

Selvam ennamaa

Sondham solluma

Sondha banadhamae

Anbu thaanamma

Andha anbu enum

Chinna nool eduthu

Nee enna katti potrikkae kannukullae

Male Part

Manimegalaiyae mani aagalaiyae

Nee thookkatha vida venum

Manamaagaliyae mana vedhanaiyai

Nee theerthida vara venum

Male Part

Haa…aaa….aaa…aaa…

Haa..aa..haa…aaa…haa..aa..haa…aa..

Male Part

{Sembaruthi poova pola

Chinna selai nooolai pola

Chinnna ponnu enna suthi

Vandhu poviya ah ah ah ah} (2)

Male Part

Thendral varuma

Sedhi solluma

Pakkam varuma

Enna thoduma

Ennai thottu vittaa

Ini eppovumae

Un per eluthi

Nenjukkullae vechukkuven

Male Part

Manimegalaiyae mani aagalaiyae

Nee thookkatha vida venum

Manamaagaliyae mana vedhanaiyai

Nee theerthida vara venum

Male Part

Andha vanathukku…

Ooru vennilavu

Indha megathukku…

Oru pennilavu

Un paattusaththam

Ini ketkkum varai

Indha neela kuyil

Paadikittu thaan irukkum

Male Part

Manimegalaiyae mani aagalaiyae

Nee thookkatha vida venum

Manamaagaliyae mana vedhanaiyai

Nee theerthida vara venum

Whistling : …………………….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே

நீ தூக்கத்தை விடவேணும்

மணமாகலையே மனவேதனையே

நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே

நீ தூக்கத்தை விடவேணும்

மணமாகலையே மனவேதனையே

நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : அந்த வானத்துக்கு..... ஒரு வெண்ணிலவு

இந்த மேகத்துக்கு...... ஒரு பெண்ணிலவு

உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை

இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே

நீ தூக்கத்தை விடவேணும்

மணமாகலையே மனவேதனையே

நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி

தங்க நகை இல்லாமலே

கோடிக்கோடி பேரழகு

உன் முகத்திலே.....

ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி

தங்க நகை இல்லாமலே

கோடிக்கோடி பேரழகு

உன் முகத்திலே.....

ஆண் : செல்வம் என்னம்மா......

சொந்தம் சொல்லுமா....

சொந்தம் பந்தமே அன்புதானம்மா

ஆண் : அந்த அன்பு என்னும்

சின்ன நூலெடுத்து

நீ என்னைக்கட்டி போட்டிருக்க

கண்ணுக்குள்ளே

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே

நீ தூக்கத்தை விடவேணும்

மணமாகலையே மனவேதனையே

நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : ஆஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ

ஆஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ

ஆண் : செம்பருத்தி பூவப்போல

சின்னச்சேலை நூலைப்போல

சின்னப்பொன்னு என்ன சுத்தி

வந்து போவய்யா ஆ.....

ஆண் : செம்பருத்தி பூவப்போல

சின்னச்சேலை நூலைப்போல

சின்னப்பொன்னு என்ன சுத்தி

வந்து போவய்யா ஆ......

ஆண் : தென்றல் வருமா.......

சேதி சொல்லுமா

பக்கம் வருமா........

என்னை தொடுமா

என்னைத்தொட்டுவிட்டா

இனி எப்பவுமே

உன் பேரை எழுதி

என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே

நீ தூக்கத்தை விடவேணும்

மணமாகலையே மனவேதனையே

நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : அந்த வானத்துக்கு..... ஒரு வெண்ணிலவு

இந்த மேகத்துக்கு...... ஒரு பெண்ணிலவு

உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை

இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே

நீ தூக்கத்தை விடவேணும்

மணமாகலையே மனவேதனையே

நீ தீர்த்திட வரவேணும்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Deva

Release information: From Kaalamellam Kaathiruppen (1997) · Lyricist: R. Sundarrajan

Explore this song