Roman script

Singers : K. J. Yesudas, Vijay Yesudas and Ranjith

Music by : Yuvan Shankar Raja

Male Part

Manithan solgindra

Gnyangal enna

Bhraman undakkum

Maayangal enna ..paar

Male Part

Theemayin vergalai

Azlithida thoodangum

Dharmathin payanam ithu ……..

Boomikul puthaipadum

Maamisa koottin

Vesathai kalaikum ithu ..

Male Part

Oh….oh…………..oh

Oh….oh…………..oh

Male Part

Poorana bhramam

Purintha maaneeda

Boomi kadanai adaivathu yarada

Punniya karmam arindha maanida

Ennoru jenmam illai keleda ………

Chorus

Yatha yathaagi tharmasya

Yaamai bavathi bharatha

Up youththaanama tharmasya

Ladhathaa maanam sujayaa nam

Paritharaanaaya saathunaam

Veenaa cha yasha thooshkruutham

Tharma santhsa panathaya

Sambava mi yukae yukae…

Male Part

Yaar yaarai kurai kooruvaar

Ivan por meedhu thadai pooduvaar

Tharmam aliyum neeram ithuthan

Kannai moodaathae

Gnyanam koncham ellai kadanthaal

Theemai vazhaathae

Male Part

Aagangaara maanidathin moorkam

Avathaaram eduththu athu thoorkum

Vedhangal sollum saathiram

Meelumoo mannil veezhumoo

Iraivaaaaa …aaaaaaaaa

Male Part

Manithan solgindra

Gnyangal enna

Bhraman undakkum

Maayangal enna ..paar

Male Part

Theemayin vergalai

Azlithida thoodangum

Dharmathin payanam ithu ……..

Boomikul puthaipadum

Maamisa koottin

Vesathai kalaikum ithu ..

Male Part

Oh….oh…………..oh

Oh….oh…………..oh

Male Part

Poorana bhramam

Purintha maaneeda

Boomi kadanai adaivathu yarada

Punniya karmam arindha maanida

Ennoru jenmam illai keleda ………

Male Part

Nalloor vazhnthida

Thushtar azhinthida

Sathiya vazlkai engum nelaithida

Porkalam vendral raajiyam alvaai

Porinil maandaal

Sorgathai adaivaai ……….aaaa

Sorgathai adaivaai ……….aaaa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்,

விஜய் யேசுதாஸ் மற்றும் ரஞ்சித்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : மனிதன் சொல்கின்ற

நியாயங்கள் என்ன

பிரமன் உண்டாக்கும்

மாயங்கள் என்ன பார்

ஆண் : தீமையின் வேர்களை

அழித்திடத் தொடங்கும்

தர்மத்தின் பயணம் இது

பூமிக்குள் புதைப்படும்

மாமிச கூட்டின் வேஷத்தை

கலைக்கும் இது

ஆண் : ஓ...ஓ...ஓ

ஓ...........ஓ....ஓ......

ஆண் : பூர்ண பிரமம் புரிந்த மானிடா

பூமி கடனை அடைவது யாரடா

புண்ணிய கர்மம் அறிந்த மானிடா

இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா

ஆண் : ..................................

ஆண் : யார் யாரை குறை கூறுவார்

இவன் போர் மீது தடை போடுவார்

தர்மம் அழியும் நேரம் இது தான்

கண்ணை மூடாதே

ஞானம் கொஞ்சம் எல்லை கடந்தால்

தீமை வாழாதே

ஆண் : அகங்கார மானிடத்தின் மூர்க்கம்

அவதாரம் எடுத்து அது தோற்க்கும்

வேதங்கள் சொல்லும் சாத்திரம்

மீளுமோ மண்ணில் வீழுமோ

இறைவா ...ஆஆஆஆ.....

ஆண் : மனிதன் சொல்கின்ற

நியாயங்கள் என்ன

பிரமன் உண்டாக்கும்

மாயங்கள் என்ன பார்

ஆண் : தீமையின் வேர்களை

அழித்திடத் தொடங்கும்

தர்மத்தின் பயணம் இது

பூமிக்குள் புதைப்படும்

மாமிச கூட்டின் வேஷத்தை

கலைக்கும் இது

ஆண் : ஓ...ஓ...ஓ

ஓ...........ஓ....ஓ......

ஆண் : பூர்ண பிரமம் புரிந்த மானிடா

பூமி கடனை அடைவது யாரடா

புண்ணிய கர்மம் அறிந்த மானிடா

இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா

ஆண் : நல்லோர் வாழ்ந்திட

துஷ்டர் அழிந்திட

சத்திய வாழ்க்கை எங்கும் நிலைத்திட

போர்க்களம் வென்றால்

ராஜ்ஜியம் ஆள்வாய்

போரினில் மாண்டால்

சொர்கத்தை அடைவாய்...ஆஆ

சொர்கத்தை அடைவாய்...ஆஆ

Song information

Singers: K. J. Yesudas, Vijay Yesudas and Ranjith

Music by: Yuvan Shankar Raja

Release information: From Raam (2005) · Lyricist: Snehan

Explore this song