Roman script
Singers : K. J. Yesudas, Vijay Yesudas and Ranjith Music by : Yuvan Shankar Raja Male Part Manithan solgindra Gnyangal enna Bhraman undakkum Maayangal enna ..paar Male Part Theemayin vergalai Azlithida thoodangum Dharmathin payanam ithu …….. Boomikul puthaipadum Maamisa koottin Vesathai kalaikum ithu .. Male Part Oh….oh…………..oh Oh….oh…………..oh Male Part Poorana bhramam Purintha maaneeda Boomi kadanai adaivathu yarada Punniya karmam arindha maanida Ennoru jenmam illai keleda ……… Chorus Yatha yathaagi tharmasya Yaamai bavathi bharatha Up youththaanama tharmasya Ladhathaa maanam sujayaa nam Paritharaanaaya saathunaam Veenaa cha yasha thooshkruutham Tharma santhsa panathaya Sambava mi yukae yukae… Male Part Yaar yaarai kurai kooruvaar Ivan por meedhu thadai pooduvaar Tharmam aliyum neeram ithuthan Kannai moodaathae Gnyanam koncham ellai kadanthaal Theemai vazhaathae Male Part Aagangaara maanidathin moorkam Avathaaram eduththu athu thoorkum Vedhangal sollum saathiram Meelumoo mannil veezhumoo Iraivaaaaa …aaaaaaaaa Male Part Manithan solgindra Gnyangal enna Bhraman undakkum Maayangal enna ..paar Male Part Theemayin vergalai Azlithida thoodangum Dharmathin payanam ithu …….. Boomikul puthaipadum Maamisa koottin Vesathai kalaikum ithu .. Male Part Oh….oh…………..oh Oh….oh…………..oh Male Part Poorana bhramam Purintha maaneeda Boomi kadanai adaivathu yarada Punniya karmam arindha maanida Ennoru jenmam illai keleda ……… Male Part Nalloor vazhnthida Thushtar azhinthida Sathiya vazlkai engum nelaithida Porkalam vendral raajiyam alvaai Porinil maandaal Sorgathai adaivaai ……….aaaa Sorgathai adaivaai ……….aaaa
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் ரஞ்சித் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார் ஆண் : தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும் தர்மத்தின் பயணம் இது பூமிக்குள் புதைப்படும் மாமிச கூட்டின் வேஷத்தை கலைக்கும் இது ஆண் : ஓ...ஓ...ஓ ஓ...........ஓ....ஓ...... ஆண் : பூர்ண பிரமம் புரிந்த மானிடா பூமி கடனை அடைவது யாரடா புண்ணிய கர்மம் அறிந்த மானிடா இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா ஆண் : .................................. ஆண் : யார் யாரை குறை கூறுவார் இவன் போர் மீது தடை போடுவார் தர்மம் அழியும் நேரம் இது தான் கண்ணை மூடாதே ஞானம் கொஞ்சம் எல்லை கடந்தால் தீமை வாழாதே ஆண் : அகங்கார மானிடத்தின் மூர்க்கம் அவதாரம் எடுத்து அது தோற்க்கும் வேதங்கள் சொல்லும் சாத்திரம் மீளுமோ மண்ணில் வீழுமோ இறைவா ...ஆஆஆஆ..... ஆண் : மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார் ஆண் : தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும் தர்மத்தின் பயணம் இது பூமிக்குள் புதைப்படும் மாமிச கூட்டின் வேஷத்தை கலைக்கும் இது ஆண் : ஓ...ஓ...ஓ ஓ...........ஓ....ஓ...... ஆண் : பூர்ண பிரமம் புரிந்த மானிடா பூமி கடனை அடைவது யாரடா புண்ணிய கர்மம் அறிந்த மானிடா இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா ஆண் : நல்லோர் வாழ்ந்திட துஷ்டர் அழிந்திட சத்திய வாழ்க்கை எங்கும் நிலைத்திட போர்க்களம் வென்றால் ராஜ்ஜியம் ஆள்வாய் போரினில் மாண்டால் சொர்கத்தை அடைவாய்...ஆஆ சொர்கத்தை அடைவாய்...ஆஆ
Song information
Singers: K. J. Yesudas, Vijay Yesudas and Ranjith
Music by: Yuvan Shankar Raja
Release information: From Raam (2005) · Lyricist: Snehan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Singer: Vijay Yesudas and Ranjith
- Film / album: Raam
- Composer: Yuvan Shankar Raja