Roman script

Singer : K. J. Yesudas

Music by : Salil Chowdhury

Male Part

Mani vilakkaal amma

Magizha vaiththaal

Indro manam kalangi valaiyil

Veezhntha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhantha poovaanaalae

Male Part

Mani vilakkaal amma

Magizha vaiththaal

Indro manam kalangi valaiyil

Veezhntha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhantha poovaanaalae

Male Part

Kanavondru kandaal

Aanaal manam ondru kondaalum

Manam ondri nindraal

Manavaalan kaanaamal alainthaal

Maganaiyum thediyinge vaaddugindral

Male Part

Indro manam kalangi valaiyil

Veezhantha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhntha poovaanaalae

Male Part

Amma….aa….aa…

Valampuri sangum kaiyil

Vilakkendhi nindraalum oli enge kandaal

Valampuri sangum kaiyil

Vilakkendhi nindraalum oli enge kandaal

Piranthaalum piranthaal pizhaiyenna purinthaal

Vazhi paarththae kaalamellaam kaaththu nindraal

Male Part

Indro manam kalangi valaiyil

Veezhantha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhntha poovaanaalae

Male Part

Mani vilakkaal amma

Magizha vaiththaal

Indro manam kalangi valaiyil

Veezhntha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhantha poovaanaalae

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சலில் சௌதுரி

ஆண் : மணி விளக்கால் அம்மா

மகிழ வைத்தாள்

இன்றோ மனம் கலங்கி வலையில்

வீழ்ந்த மான் ஆனாளே

வீசும் புயல் குலுங்கி மண்ணில்

வீழ்ந்த பூவானாளே

ஆண் : மணி விளக்கால் அம்மா

மகிழ வைத்தாள்

இன்றோ மனம் கலங்கி வலையில்

வீழ்ந்த மான் ஆனாளே

வீசும் புயல் குலுங்கி மண்ணில்

வீழ்ந்த பூவானாளே

ஆண் : கனவொன்று கண்டாள்

ஆனால் மணம் ஒன்று கொண்டாலும்

மனம் ஒன்றி நின்றாள்

மணவாளன் காணாமல் வருந்தியே அலைந்தாள்

மகனையும் தேடியிங்கே வாடுகின்றாள்

ஆண் : இன்றோ மனம் கலங்கி வலையில்

வீழ்ந்த மான் ஆனாளே

வீசும் புயல் குலுங்கி மண்ணில்

வீழ்ந்த பூவானாளே

ஆண் : அம்மா........ஆ.....ஆ.....

வலம்புரிச் சங்கும் கையில்

விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள்

வலம்புரிச் சங்கும் கையில்

விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள்

பிறந்தாலும் பிறந்தாள் பிழையென்ன புரிந்தாள்

வழிப்பார்த்தே காலமெல்லாம் காத்து நின்றாள்

ஆண் : இன்றோ மனம் கலங்கி வலையில்

வீழ்ந்த மான் ஆனாளே

வீசும் புயல் குலுங்கி மண்ணில்

வீழ்ந்த பூவானாளே

ஆண் : மணி விளக்கால் அம்மா

மகிழ வைத்தாள்

இன்றோ மனம் கலங்கி வலையில்

வீழ்ந்த மான் ஆனாளே

வீசும் புயல் குலுங்கி மண்ணில்

வீழ்ந்த பூவானாளே

Song information

Singer: K. J. Yesudas

Music by: Salil Chowdhury

Release information: From Doorathu Idi Muzhakkam (1980) · Lyricist: Ku. Ma. Balasubramaniam

Explore this song