Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Mangala poomazhai pongidum thirumeni

Manavarai naadugiraal

Mangala poomazhai pongidum thirumeni

Manavarai naadugiraal

Sangoli melangal muzhangidum medaiyil

Tamizhisai paadugiraal

Ival tamizhisai paadugiraal

Female Part

Thamarai thandaaga santhana kudamaaga

Thamarai thandaaga santhana kudamaaga

Thalai kuninthirukkindraal

Poomagal aval maarbil ponnoli

Maangalyam pongida aadugindraal

Ival pongida aadugindraal

Female Part

Mangala poomazhai pongidum thirumeni

Manavarai naadugiraal

Manavarai naadugiraal

Female Part

Seedhaiyin ninaivodum thirumagal

Vadivodum thaen nilaa kaanugiraal

Naadhaththin oliyaaga vedhaththin

Mozhiyaaga nallisai paadugiraal

Ival nallisai paadugiraal

Ival nallisai paadugiraal

Female Part

Mangala poomazhai pongidum thirumeni

Manavarai naadugiraal

Manavarai naadugiraal

Female Part

Yaenthiya villakkaaga yaengiya nenjinil

Shanthiyai kaangindraal

Neendhiya panjanai nilavodu poongaattru

Vaazhthida vaazhugindraal

Ival vaazhthida vaazhugindraal

Female Part

Seer perum kannannai

Per perum muruganai

Thaaimaiyil sumakkindraal

Aayiram aasaigal paliththathinaal

Indru aanandham adaigindraal

Indru aanandham adaigindraal

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி

மணவறை நாடுகிறாள்

மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி

மணவறை நாடுகிறாள்

சங்கொலி மேளங்கள் முழங்கிடும் மேடையில்

தமிழிசை பாடுகிறாள்

இவள் தமிழிசை பாடுகிறாள்

பெண் : தாமரைத் தண்டாக சந்தனக் குடமாக

தாமரைத் தண்டாக சந்தனக் குடமாக

தலை குனிந்திருக்கின்றாள்

பூமகள் அவள் மார்பில் பொன்னொளி

மாங்கல்யம் பொங்கிட ஆடுகின்றாள்

இவள் பொங்கிட ஆடுகின்றாள்

பெண் : மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி

மணவறை நாடுகிறாள்

மணவறை நாடுகிறாள்

பெண் : சீதையின் நினைவோடும் திருமகள்

வடிவோடும் தேன் நிலா காணுகிறாள்

நாதத்தின் ஒலியாக வேதத்தின்

மொழியாக நல்லிசை பாடுகிறாள்

இவள் நல்லிசை பாடுகிறாள்

இவள் நல்லிசை பாடுகிறாள்

பெண் : மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி

மணவறை நாடுகிறாள்

மணவறை நாடுகிறாள்

பெண் : ஏந்திய விளக்காக ஏங்கிய நெஞ்சினில்

சாந்தியைக் காண்கின்றாள்

நீந்திய பஞ்சணை நிலவோடு பூங்காற்று

வாழ்த்திட வாழுகின்றாள்

இவள் வாழ்த்திட வாழுகின்றாள்

பெண் : சீர் பெரும் கண்ணனை

பேர் பெரும் முருகனை

தாய்மையில் சுமக்கின்றாள்

ஆயிரம் ஆசைகள் பலித்ததினால்

இன்று ஆனந்தம் அடைகின்றாள்

இவள் ஆனந்தம் அடைகின்றாள்

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Ore Vanam Ore Boomi (1979) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song